Click any line to highlight and share it as a quote!
Female

……………….

Male

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Malaisaaralil ilam poonguyi

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Male

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Female

………………….

Male

Eeraezhu jenmathin pantham idhu

Oru izhaikkooda piriyaatha sontham

Idhu deiveegam pennaaga near vanthathu

Enthan thiruveedhi vazhi thedi thaer vanthathu

Male

Thodum uravaanathu thodarkadhaiyaanathu

Intha naatham kalaiyaatha isaiyaanathu

Male

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Female

……………..

Male

Pani thoongum malarae un madi enbathu

Iru kani thoongum thaen thiraatchai kodi enbathu

Ninaiththaalum anaiththaalum kodhikkindrathu

Adhil naan thaedum inbangal udhikindrathu

Male

Vizhi sirikkindrathu kavi padikkindrathu

Thirumaeni thaalaamal nadikkindrathu

Male

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Both

……………..

பெண்

..........................

ஆண்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

ஆண்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

பெண்

................................

ஆண்

ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது

ஒரு இழைக்கூட பிரியாத சொந்தம்

இது தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது

எந்தன் திருவீதி வழி தேடி தேர் வந்தது

ஆண்

தொடும் உறவானது தொடர்கதையானது

இந்த நாதம் கலையாத இசையானது

ஆண்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

பெண்

................................

ஆண்

பனி தூங்கும் மலரே உன் மடி என்பது

இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது

நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது

அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது

ஆண்

விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது

திருமேனி தாளாமல் நடிக்கின்றது

ஆண்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

இருவர் : ............................

English Script

Female

……………….

Male

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Malaisaaralil ilam poonguyi

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Male

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Female

………………….

Male

Eeraezhu jenmathin pantham idhu

Oru izhaikkooda piriyaatha sontham

Idhu deiveegam pennaaga near vanthathu

Enthan thiruveedhi vazhi thedi thaer vanthathu

Male

Thodum uravaanathu thodarkadhaiyaanathu

Intha naatham kalaiyaatha isaiyaanathu

Male

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Female

……………..

Male

Pani thoongum malarae un madi enbathu

Iru kani thoongum thaen thiraatchai kodi enbathu

Ninaiththaalum anaiththaalum kodhikkindrathu

Adhil naan thaedum inbangal udhikindrathu

Male

Vizhi sirikkindrathu kavi padikkindrathu

Thirumaeni thaalaamal nadikkindrathu

Male

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Both

……………..

தமிழ் வரிகள்

பெண்

..........................

ஆண்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

ஆண்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

பெண்

................................

ஆண்

ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது

ஒரு இழைக்கூட பிரியாத சொந்தம்

இது தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது

எந்தன் திருவீதி வழி தேடி தேர் வந்தது

ஆண்

தொடும் உறவானது தொடர்கதையானது

இந்த நாதம் கலையாத இசையானது

ஆண்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

பெண்

................................

ஆண்

பனி தூங்கும் மலரே உன் மடி என்பது

இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது

நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது

அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது

ஆண்

விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது

திருமேனி தாளாமல் நடிக்கின்றது

ஆண்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

இருவர் : ............................

Frequently Asked Questions

The song Malai Saaralil from the movie Oru Kudumbathin Kathai was sung by K. J. Yesudas and B. S. Sasireka.

The music for Oru Kudumbathin Kathai (1975) was composed by Shankar Ganesh.

The lyrics for Malai Saaralil were penned by Vaali.

Malai Saaralil is a Tamil film song from Oru Kudumbathin Kathai (1975).