
Mailaanji
From the movie Namma Veettu Pillai
Read the full lyrics of Mailaanji from Namma Veettu Pillai (2019), sung by Pradeep Kumar, Shreya Ghoshal and written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Namma Veettu Pillai
Read the full lyrics of Mailaanji from Namma Veettu Pillai (2019), sung by Pradeep Kumar, Shreya Ghoshal and written by Yugabharathi, in Tamil & English script.
Mayilaanji mayilaanji
Mamen ohn mayilaanji
Kaiyodum kaalodum
Poosendi ena aanji
Kannadi pola
Kaadhal unna kaatta
Eerezhu logam
Paathu nikkuren
Kannaala neeyum
Noola vittu paakka
Kaathadiyaaga
Naanum suthuren
Sadha sadha
Santhoshamaaguren
Manokara un vaasathaal
Unnaala naanum nooraaguren
Parakkuren parakkuren
Therinjukadi
Haa…aaa….
Unakku naan enakku nee
Purinchukadi
Mayilaanji mayilaanji
Mamaa nee mayilaanji
Kaiyodum kaalodum
Poosendi ena aanji
Hey ehh eh ehh…..
Parakkuren parakkuren
Therinjukadi
Unakku naan enakku nee
Purinchukadi
Koyil maniyosa
Kolusoda kalanthu pesa
Manasae thaavugindrathae..ae…
Thaayin udal sootta
Maravadha kuzhantha pola
Usurae oorugindrathae…ae..
Vilakkum kooda
Velli nilavaaga
Theriyum kolam ennavo…ooo…ooo
Kanakkillaama
Vandhu vidum kaadhal
Kuzhappum seidhi allavo…oo….oo…
Azhaga nee pesum thamizha
Arinjaa odaatho kavala
Una naan thaalattuvenae manakootula
Mayilaanji mayilaanji
Mamen ohn mayilaanji
Kaiyodum kaalodum
Poosendi ena aanji
Pallakku pola neeyum
Enna thookki
Desathi dhesam poga ennuren…
Vellaattu mela
Pattupoochi pola
Aalana unnai aala thulluren
Sadha sadha
Santhoshamaaguren
Manokari un vaasathaal
Unnaala naanum nooraaguren
Nooraguren…
Parakkuren parakkuren
Therinjukadi
Haa…aaa….
Unakku naan enakku nee
Purinchukadi
Mayilaanji mayilaanji
Mamaa nee mayilaanji
Kaiyodum kaalodum
Sethenae una aanji
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்
கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்
சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
ஹா.....ஆஅ....
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
ஆ.....மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
ஹேய் எஹ் எஹ் எஹ்.....
பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே.....ஏ....
தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே....ஏ....
விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ....ஓஒ....ஓஒ
கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ.....ஓ.....ஓஒ....
அழகே நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்
வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்
சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
நூறாகுறேன்
பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
ஹா.....ஆஅ....
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி
Mayilaanji mayilaanji
Mamen ohn mayilaanji
Kaiyodum kaalodum
Poosendi ena aanji
Kannadi pola
Kaadhal unna kaatta
Eerezhu logam
Paathu nikkuren
Kannaala neeyum
Noola vittu paakka
Kaathadiyaaga
Naanum suthuren
Sadha sadha
Santhoshamaaguren
Manokara un vaasathaal
Unnaala naanum nooraaguren
Parakkuren parakkuren
Therinjukadi
Haa…aaa….
Unakku naan enakku nee
Purinchukadi
Mayilaanji mayilaanji
Mamaa nee mayilaanji
Kaiyodum kaalodum
Poosendi ena aanji
Hey ehh eh ehh…..
Parakkuren parakkuren
Therinjukadi
Unakku naan enakku nee
Purinchukadi
Koyil maniyosa
Kolusoda kalanthu pesa
Manasae thaavugindrathae..ae…
Thaayin udal sootta
Maravadha kuzhantha pola
Usurae oorugindrathae…ae..
Vilakkum kooda
Velli nilavaaga
Theriyum kolam ennavo…ooo…ooo
Kanakkillaama
Vandhu vidum kaadhal
Kuzhappum seidhi allavo…oo….oo…
Azhaga nee pesum thamizha
Arinjaa odaatho kavala
Una naan thaalattuvenae manakootula
Mayilaanji mayilaanji
Mamen ohn mayilaanji
Kaiyodum kaalodum
Poosendi ena aanji
Pallakku pola neeyum
Enna thookki
Desathi dhesam poga ennuren…
Vellaattu mela
Pattupoochi pola
Aalana unnai aala thulluren
Sadha sadha
Santhoshamaaguren
Manokari un vaasathaal
Unnaala naanum nooraaguren
Nooraguren…
Parakkuren parakkuren
Therinjukadi
Haa…aaa….
Unakku naan enakku nee
Purinchukadi
Mayilaanji mayilaanji
Mamaa nee mayilaanji
Kaiyodum kaalodum
Sethenae una aanji
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்
கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்
சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
ஹா.....ஆஅ....
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
ஆ.....மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
ஹேய் எஹ் எஹ் எஹ்.....
பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே.....ஏ....
தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே....ஏ....
விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ....ஓஒ....ஓஒ
கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ.....ஓ.....ஓஒ....
அழகே நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்
வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்
சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
நூறாகுறேன்
பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
ஹா.....ஆஅ....
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி
The song Mailaanji from the movie Namma Veettu Pillai was sung by Pradeep Kumar, Shreya Ghoshal.
The music for Namma Veettu Pillai (2019) was composed by D.Imman.
The lyrics for Mailaanji were penned by Yugabharathi.
Mailaanji is a Tamil film song from Namma Veettu Pillai (2019).
Share this beautiful lyric line with your friends!