Madhura Pakkam En
Tamil Film Song 1989

Madhura Pakkam En

From the movie Dharma Devan

Read the full lyrics of Madhura Pakkam En from Dharma Devan (1989), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Dharma Devan · 1989
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Maaman kooda vazhthirunthen

Oorukkul raasathi polae

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Pakkathu oorula em purushan

Vaara kooli thaan

Panjatha paakkala em magalum

Baakiya saalithaan

Female

Uchi mela vacha poovaasam

Endrum vadamae

Onnukkulae onnaa paasam thaan

Vittu pogaamae

Paathathellaam naethodu

Odi pochu kaathodu

Female

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Ennuyir maaman thaan

Mgr-in mandram vaithavan

Mannavan peraithaan pachakuthi

Nenjil thaithavan

Female

Mgraara sutta sogam thaan

Engum paechaaga

Ammammavoo endhan maaman thaan

Angam punnaaga

Theekulithu ponnaanae

Deivam endru aanaanae

Female

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Pillaiyum naanum thaan

Thathalichu vaadum naalilae

Bandhukkal yaarumae kitta vandhu

Yaennu ketkala

Engiruntho deivam kaapaattrum

Endru solvaanga

Mgr-in thaaram en veettai

Thaedi vandhaanga

Kaasai allai thanthaanga

Kalagidaathae endraanga

Female

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Maaman kooda vazhthirunthen

Oorukkul raasathi polae

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

…………………………..

பெண்

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

மாமன் கூட வாழ்ந்திருந்தேன்

ஊருக்குள் ராசாத்தி போலே

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

பக்கத்து ஊருல எம் புருஷன்

வாரக் கூலிதான்

பஞ்சத்த பாக்கல எம் மகளும்

பாக்கியசாலிதான்

உச்சி மேலே வைத்த பூவாசம்

என்றும் வாடாமே

ஒண்ணுக்குள்ளே ஒண்ணா பாசம்தான்

விட்டு போகாமே

பாத்ததெல்லாம் நேத்தோடு

ஓடிப் போச்சு காத்தோடு

பெண்

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

என்னுயிர் மாமன்தான்

எம்ஜிஆரின் மன்றம் வைத்தவன்

மன்னவன் பேரைத்தான் பச்சக்குத்தி

நெஞ்சில் தைத்தவன்

எம்ஜியார சுட்ட சோகம்தான்

எங்கும் பேச்சாக

அம்மம்மாவோ எந்தன் மாமன்தான்

அங்கம் புண்ணாக

தீக்குளித்து போனானே

தெய்வம் என்று ஆனானே

பெண்

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

பிள்ளையும் நானும்தான்

தத்தளிச்சு வாடும் நாளிலே

பந்துக்கள் யாருமே கிட்ட வந்து

ஏன்னு கேட்கல

எங்கிருந்தோ தெய்வம் காப்பாற்றும்

என்று சொல்வாங்க

எம்ஜிஆரின் தாரம்

என் வீட்டை தேடி வந்தாங்க

காசையள்ளி தந்தாங்க

கலங்கிடாதே என்றாங்க

பெண்

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

மாமன் கூட வாழ்ந்திருந்தேன்

ஊருக்குள் ராசாத்தி போலே

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

..................................

English Script

Female

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Maaman kooda vazhthirunthen

Oorukkul raasathi polae

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Pakkathu oorula em purushan

Vaara kooli thaan

Panjatha paakkala em magalum

Baakiya saalithaan

Female

Uchi mela vacha poovaasam

Endrum vadamae

Onnukkulae onnaa paasam thaan

Vittu pogaamae

Paathathellaam naethodu

Odi pochu kaathodu

Female

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Ennuyir maaman thaan

Mgr-in mandram vaithavan

Mannavan peraithaan pachakuthi

Nenjil thaithavan

Female

Mgraara sutta sogam thaan

Engum paechaaga

Ammammavoo endhan maaman thaan

Angam punnaaga

Theekulithu ponnaanae

Deivam endru aanaanae

Female

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Pillaiyum naanum thaan

Thathalichu vaadum naalilae

Bandhukkal yaarumae kitta vandhu

Yaennu ketkala

Engiruntho deivam kaapaattrum

Endru solvaanga

Mgr-in thaaram en veettai

Thaedi vandhaanga

Kaasai allai thanthaanga

Kalagidaathae endraanga

Female

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

Maaman kooda vazhthirunthen

Oorukkul raasathi polae

Madhura pakkam en sondha ooru

Thekkaala anji kallu ponaakka

Naduvaala enga voodu

Female

…………………………..

தமிழ் வரிகள்

பெண்

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

மாமன் கூட வாழ்ந்திருந்தேன்

ஊருக்குள் ராசாத்தி போலே

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

பக்கத்து ஊருல எம் புருஷன்

வாரக் கூலிதான்

பஞ்சத்த பாக்கல எம் மகளும்

பாக்கியசாலிதான்

உச்சி மேலே வைத்த பூவாசம்

என்றும் வாடாமே

ஒண்ணுக்குள்ளே ஒண்ணா பாசம்தான்

விட்டு போகாமே

பாத்ததெல்லாம் நேத்தோடு

ஓடிப் போச்சு காத்தோடு

பெண்

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

என்னுயிர் மாமன்தான்

எம்ஜிஆரின் மன்றம் வைத்தவன்

மன்னவன் பேரைத்தான் பச்சக்குத்தி

நெஞ்சில் தைத்தவன்

எம்ஜியார சுட்ட சோகம்தான்

எங்கும் பேச்சாக

அம்மம்மாவோ எந்தன் மாமன்தான்

அங்கம் புண்ணாக

தீக்குளித்து போனானே

தெய்வம் என்று ஆனானே

பெண்

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

பிள்ளையும் நானும்தான்

தத்தளிச்சு வாடும் நாளிலே

பந்துக்கள் யாருமே கிட்ட வந்து

ஏன்னு கேட்கல

எங்கிருந்தோ தெய்வம் காப்பாற்றும்

என்று சொல்வாங்க

எம்ஜிஆரின் தாரம்

என் வீட்டை தேடி வந்தாங்க

காசையள்ளி தந்தாங்க

கலங்கிடாதே என்றாங்க

பெண்

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

மாமன் கூட வாழ்ந்திருந்தேன்

ஊருக்குள் ராசாத்தி போலே

மதுரபக்கம் என் சொந்த ஊரு

தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க

நடுவால எங்க வூடு

பெண்

..................................

Frequently Asked Questions

The lyrics for Madhura Pakkam En were penned by Vaali.

Madhura Pakkam En is a Tamil film song from Dharma Devan (1989).