
Madhura Pakkam En
From the movie Dharma Devan
Read the full lyrics of Madhura Pakkam En from Dharma Devan (1989), written by Vaali, in Tamil & English script.

From the movie Dharma Devan
Read the full lyrics of Madhura Pakkam En from Dharma Devan (1989), written by Vaali, in Tamil & English script.
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Maaman kooda vazhthirunthen
Oorukkul raasathi polae
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Pakkathu oorula em purushan
Vaara kooli thaan
Panjatha paakkala em magalum
Baakiya saalithaan
Uchi mela vacha poovaasam
Endrum vadamae
Onnukkulae onnaa paasam thaan
Vittu pogaamae
Paathathellaam naethodu
Odi pochu kaathodu
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Ennuyir maaman thaan
Mgr-in mandram vaithavan
Mannavan peraithaan pachakuthi
Nenjil thaithavan
Mgraara sutta sogam thaan
Engum paechaaga
Ammammavoo endhan maaman thaan
Angam punnaaga
Theekulithu ponnaanae
Deivam endru aanaanae
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Pillaiyum naanum thaan
Thathalichu vaadum naalilae
Bandhukkal yaarumae kitta vandhu
Yaennu ketkala
Engiruntho deivam kaapaattrum
Endru solvaanga
Mgr-in thaaram en veettai
Thaedi vandhaanga
Kaasai allai thanthaanga
Kalagidaathae endraanga
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Maaman kooda vazhthirunthen
Oorukkul raasathi polae
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
…………………………..
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
மாமன் கூட வாழ்ந்திருந்தேன்
ஊருக்குள் ராசாத்தி போலே
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
பக்கத்து ஊருல எம் புருஷன்
வாரக் கூலிதான்
பஞ்சத்த பாக்கல எம் மகளும்
பாக்கியசாலிதான்
உச்சி மேலே வைத்த பூவாசம்
என்றும் வாடாமே
ஒண்ணுக்குள்ளே ஒண்ணா பாசம்தான்
விட்டு போகாமே
பாத்ததெல்லாம் நேத்தோடு
ஓடிப் போச்சு காத்தோடு
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
என்னுயிர் மாமன்தான்
எம்ஜிஆரின் மன்றம் வைத்தவன்
மன்னவன் பேரைத்தான் பச்சக்குத்தி
நெஞ்சில் தைத்தவன்
எம்ஜியார சுட்ட சோகம்தான்
எங்கும் பேச்சாக
அம்மம்மாவோ எந்தன் மாமன்தான்
அங்கம் புண்ணாக
தீக்குளித்து போனானே
தெய்வம் என்று ஆனானே
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
பிள்ளையும் நானும்தான்
தத்தளிச்சு வாடும் நாளிலே
பந்துக்கள் யாருமே கிட்ட வந்து
ஏன்னு கேட்கல
எங்கிருந்தோ தெய்வம் காப்பாற்றும்
என்று சொல்வாங்க
எம்ஜிஆரின் தாரம்
என் வீட்டை தேடி வந்தாங்க
காசையள்ளி தந்தாங்க
கலங்கிடாதே என்றாங்க
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
மாமன் கூட வாழ்ந்திருந்தேன்
ஊருக்குள் ராசாத்தி போலே
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
..................................
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Maaman kooda vazhthirunthen
Oorukkul raasathi polae
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Pakkathu oorula em purushan
Vaara kooli thaan
Panjatha paakkala em magalum
Baakiya saalithaan
Uchi mela vacha poovaasam
Endrum vadamae
Onnukkulae onnaa paasam thaan
Vittu pogaamae
Paathathellaam naethodu
Odi pochu kaathodu
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Ennuyir maaman thaan
Mgr-in mandram vaithavan
Mannavan peraithaan pachakuthi
Nenjil thaithavan
Mgraara sutta sogam thaan
Engum paechaaga
Ammammavoo endhan maaman thaan
Angam punnaaga
Theekulithu ponnaanae
Deivam endru aanaanae
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Pillaiyum naanum thaan
Thathalichu vaadum naalilae
Bandhukkal yaarumae kitta vandhu
Yaennu ketkala
Engiruntho deivam kaapaattrum
Endru solvaanga
Mgr-in thaaram en veettai
Thaedi vandhaanga
Kaasai allai thanthaanga
Kalagidaathae endraanga
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
Maaman kooda vazhthirunthen
Oorukkul raasathi polae
Madhura pakkam en sondha ooru
Thekkaala anji kallu ponaakka
Naduvaala enga voodu
…………………………..
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
மாமன் கூட வாழ்ந்திருந்தேன்
ஊருக்குள் ராசாத்தி போலே
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
பக்கத்து ஊருல எம் புருஷன்
வாரக் கூலிதான்
பஞ்சத்த பாக்கல எம் மகளும்
பாக்கியசாலிதான்
உச்சி மேலே வைத்த பூவாசம்
என்றும் வாடாமே
ஒண்ணுக்குள்ளே ஒண்ணா பாசம்தான்
விட்டு போகாமே
பாத்ததெல்லாம் நேத்தோடு
ஓடிப் போச்சு காத்தோடு
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
என்னுயிர் மாமன்தான்
எம்ஜிஆரின் மன்றம் வைத்தவன்
மன்னவன் பேரைத்தான் பச்சக்குத்தி
நெஞ்சில் தைத்தவன்
எம்ஜியார சுட்ட சோகம்தான்
எங்கும் பேச்சாக
அம்மம்மாவோ எந்தன் மாமன்தான்
அங்கம் புண்ணாக
தீக்குளித்து போனானே
தெய்வம் என்று ஆனானே
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
பிள்ளையும் நானும்தான்
தத்தளிச்சு வாடும் நாளிலே
பந்துக்கள் யாருமே கிட்ட வந்து
ஏன்னு கேட்கல
எங்கிருந்தோ தெய்வம் காப்பாற்றும்
என்று சொல்வாங்க
எம்ஜிஆரின் தாரம்
என் வீட்டை தேடி வந்தாங்க
காசையள்ளி தந்தாங்க
கலங்கிடாதே என்றாங்க
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
மாமன் கூட வாழ்ந்திருந்தேன்
ஊருக்குள் ராசாத்தி போலே
மதுரபக்கம் என் சொந்த ஊரு
தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க
நடுவால எங்க வூடு
..................................
The lyrics for Madhura Pakkam En were penned by Vaali.
Madhura Pakkam En is a Tamil film song from Dharma Devan (1989).
Share this beautiful lyric line with your friends!