
Maarathaiya Maarathu
From the movie Kudumba Thalaivan
Read the full lyrics of Maarathaiya Maarathu from Kudumba Thalaivan (1962), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kudumba Thalaivan
Read the full lyrics of Maarathaiya Maarathu from Kudumba Thalaivan (1962), written by Kannadasan, in Tamil & English script.
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Ahaah hahaa… ohoh oho…
Mhum mhum mmm mm
Thuraviyin vaazhvil thuyaram vandhaalum
Thuraviyin vaazhvil thuyaram vandhaalum
Thooya thangam theeyil vendhaalum
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Ahaah hahaa… ohoh oho…
Mhum mhum mmm mm
Kaattu puliyai veettil vachaalum
Kariyum sorum kalandhu vachaalum
Kurangu kaiyil maalaiyai koduthu
Gopurathin mel nikka vachaalum
Kaattu puliyai veettil vachaalum
Kariyum sorum kalandhu vachaalum
Kurangu kaiyil maalaiyai koduthu
Gopurathin mel nikka vachaalum
Oo..ho ho ho ho ho ho ho
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Ahaah hahaa… ohoh oho…
Mhum mhum mmm mm
Varavariyaamal selavazhichaalum
Nelaikkaadhu
Manasariyaamal kaadhalichaalum
Palikkaadhu
Kaalamillaamal vidhai vidhaichaalum
Mulaikkaadhu
Kaathula vilakkai yaethi vachaalum
Eriyaadhu
Thittum vaayai pootti vachaalum
Thirudum kaiyai katti vachaalum
Thaedum kaadhai thirugi vachaalum
Aadum kangalai adakki vachaalum
Thittum vaayai pootti vachaalum
Thirudum kaiyai katti vachaalum
Thaedum kaadhai thirugi vachaalum
Aadum kangalai adakki vachaalum
Oo..ho ho ho ho ho ho ho
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Ahaah hahaa… ohoh oho…
Mhum mhum mmm mm
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹா.....ஒஹொஹ் ஓஹோ.....
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹா.....ஒஹொஹ் ஓஹோ.....
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வச்சாலும்
காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வச்சாலும்
ஓ...ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹா.....ஒஹொஹ் ஓஹோ.....
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
வரவறியாமல் செலவழிச்சாலும்
நிலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும்
பலிக்காது
காலமில்லாமல் விதை விதைச்சாலும்
முளைக்காது
காத்துல விளக்கை ஏத்தி வச்சாலும்
எரியாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
ஓ...ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹா.....ஒஹொஹ் ஓஹோ.....
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Ahaah hahaa… ohoh oho…
Mhum mhum mmm mm
Thuraviyin vaazhvil thuyaram vandhaalum
Thuraviyin vaazhvil thuyaram vandhaalum
Thooya thangam theeyil vendhaalum
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Ahaah hahaa… ohoh oho…
Mhum mhum mmm mm
Kaattu puliyai veettil vachaalum
Kariyum sorum kalandhu vachaalum
Kurangu kaiyil maalaiyai koduthu
Gopurathin mel nikka vachaalum
Kaattu puliyai veettil vachaalum
Kariyum sorum kalandhu vachaalum
Kurangu kaiyil maalaiyai koduthu
Gopurathin mel nikka vachaalum
Oo..ho ho ho ho ho ho ho
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Ahaah hahaa… ohoh oho…
Mhum mhum mmm mm
Varavariyaamal selavazhichaalum
Nelaikkaadhu
Manasariyaamal kaadhalichaalum
Palikkaadhu
Kaalamillaamal vidhai vidhaichaalum
Mulaikkaadhu
Kaathula vilakkai yaethi vachaalum
Eriyaadhu
Thittum vaayai pootti vachaalum
Thirudum kaiyai katti vachaalum
Thaedum kaadhai thirugi vachaalum
Aadum kangalai adakki vachaalum
Thittum vaayai pootti vachaalum
Thirudum kaiyai katti vachaalum
Thaedum kaadhai thirugi vachaalum
Aadum kangalai adakki vachaalum
Oo..ho ho ho ho ho ho ho
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Maaraadhaiyaa maaraadhu
Manamum gunamum maaraadhu
Ahaah hahaa… ohoh oho…
Mhum mhum mmm mm
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹா.....ஒஹொஹ் ஓஹோ.....
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹா.....ஒஹொஹ் ஓஹோ.....
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வச்சாலும்
காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வச்சாலும்
ஓ...ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹா.....ஒஹொஹ் ஓஹோ.....
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
வரவறியாமல் செலவழிச்சாலும்
நிலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும்
பலிக்காது
காலமில்லாமல் விதை விதைச்சாலும்
முளைக்காது
காத்துல விளக்கை ஏத்தி வச்சாலும்
எரியாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
ஓ...ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
அஹாஹ் ஹஹா.....ஒஹொஹ் ஓஹோ.....
ம்ஹும் ம்ஹும் ம்ம்ம் ம்ம்
The lyrics for Maarathaiya Maarathu were penned by Kannadasan.
Maarathaiya Maarathu is a Tamil film song from Kudumba Thalaivan (1962).
Share this beautiful lyric line with your friends!