
Kuyil Paattu
From the movie En Rasavin Manasile
Read the full lyrics of Kuyil Paattu from En Rasavin Manasile (1991), written by Ilaiyaraja, in Tamil & English script.

From the movie En Rasavin Manasile
Read the full lyrics of Kuyil Paattu from En Rasavin Manasile (1991), written by Ilaiyaraja, in Tamil & English script.
Kuyil paatu oh
Vandhadhenna ilamaanae
Adhai ketu oh
Selvadhengae manam thaanae
Indru vandha
Inbam ennavo
Adhai kandu kandu
Anbu pongavo
Kuyilae po
Po ini naan thaanae
Ini un raagam
Adhu en raagam
Kuyil paatu oh
Vandhadhenna ilamaanae
Adhai ketu oh
Selvadhengae manam thaanae
Athai magan kondaada
Pithu manam thindaada
Anbai enni nenjil sumapen oh hoo
Putham pudhu sendaagi
Methai sugam undaaga
Athanaiyum alli kodupen oh hoo
Mannavanum pogum
Paadhaiyil vaasamulla malligai
Poo methai viripen
Utharavu podum neramae
Muthu nagai pettagathai mundhi thirapen
Mounam ponadhindru
Pudhu geetham paadudhae
Vaazhum aasaiyodu
Adhu vaasal thedudhae
Geetham paadudhae
Vaasal thedudhae
Kuyil paatu oh
Vandhadhenna ilamaanae
Adhai ketu oh
Selvadhengae manam thaanae
Kaalam ingu koondaga
Vandha inbam veembaaga
Indru varai enni irundhen oh hoo
Pillai thandha raasavin
Vellai manam paaraamal
Thalli vaithu thalli irundhen oh hoo
En vayitril aadum thaamarai
Kai asaika kaal asaika kaathu valarpen
Karpagathu porpadhathu poovinai
Arpudhangal seiyum endru serthu mudipen
Mounam ponadhindru
Pudhu geetham paadudhae
Vaazhum aasaiyodu
குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே
இன்று வந்த
இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
அன்பு பொங்கவோ
குயிலே போ
போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது
என் ராகம்
குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே
அத்தை மகன்
கொண்டாட பித்து மனம்
திண்டாட அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ
புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி
கொடுப்பேன் ஓஹோ
மன்னவனும்
போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும்
நேரமே முத்து நகை
பெட்டகத்தை முந்தி
திறப்பேன்
மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு அது
வாசல் தேடுதே
கீதம் பாடுதே
வாசல் தேடுதே
குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே
காலம் இங்கு
கூண்டாக வந்த இன்பம்
வேம்பாக இன்று வரை
எண்ணி இருந்தேன் ஓஹோ
பிள்ளை தந்த
ராசாவின் வெள்ளை
மனம் பாராமல் தள்ளி
வைத்து தள்ளி இருந்தேன்
ஓஹோ
என் வயிற்றில்
ஆடும் தாமரை கை
அசைக்க கால் அசைக்க
காத்து வளர்ப்பேன் கற்பகத்து
போா்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்
மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு
Kuyil paatu oh
Vandhadhenna ilamaanae
Adhai ketu oh
Selvadhengae manam thaanae
Indru vandha
Inbam ennavo
Adhai kandu kandu
Anbu pongavo
Kuyilae po
Po ini naan thaanae
Ini un raagam
Adhu en raagam
Kuyil paatu oh
Vandhadhenna ilamaanae
Adhai ketu oh
Selvadhengae manam thaanae
Athai magan kondaada
Pithu manam thindaada
Anbai enni nenjil sumapen oh hoo
Putham pudhu sendaagi
Methai sugam undaaga
Athanaiyum alli kodupen oh hoo
Mannavanum pogum
Paadhaiyil vaasamulla malligai
Poo methai viripen
Utharavu podum neramae
Muthu nagai pettagathai mundhi thirapen
Mounam ponadhindru
Pudhu geetham paadudhae
Vaazhum aasaiyodu
Adhu vaasal thedudhae
Geetham paadudhae
Vaasal thedudhae
Kuyil paatu oh
Vandhadhenna ilamaanae
Adhai ketu oh
Selvadhengae manam thaanae
Kaalam ingu koondaga
Vandha inbam veembaaga
Indru varai enni irundhen oh hoo
Pillai thandha raasavin
Vellai manam paaraamal
Thalli vaithu thalli irundhen oh hoo
En vayitril aadum thaamarai
Kai asaika kaal asaika kaathu valarpen
Karpagathu porpadhathu poovinai
Arpudhangal seiyum endru serthu mudipen
Mounam ponadhindru
Pudhu geetham paadudhae
Vaazhum aasaiyodu
குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே
இன்று வந்த
இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
அன்பு பொங்கவோ
குயிலே போ
போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது
என் ராகம்
குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே
அத்தை மகன்
கொண்டாட பித்து மனம்
திண்டாட அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ
புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி
கொடுப்பேன் ஓஹோ
மன்னவனும்
போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும்
நேரமே முத்து நகை
பெட்டகத்தை முந்தி
திறப்பேன்
மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு அது
வாசல் தேடுதே
கீதம் பாடுதே
வாசல் தேடுதே
குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே
காலம் இங்கு
கூண்டாக வந்த இன்பம்
வேம்பாக இன்று வரை
எண்ணி இருந்தேன் ஓஹோ
பிள்ளை தந்த
ராசாவின் வெள்ளை
மனம் பாராமல் தள்ளி
வைத்து தள்ளி இருந்தேன்
ஓஹோ
என் வயிற்றில்
ஆடும் தாமரை கை
அசைக்க கால் அசைக்க
காத்து வளர்ப்பேன் கற்பகத்து
போா்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்
மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு
The lyrics for Kuyil Paattu were penned by Ilaiyaraja.
Kuyil Paattu is a Tamil film song from En Rasavin Manasile (1991).
Share this beautiful lyric line with your friends!