Click any line to highlight and share it as a quote!
Female

Kuyil paatu oh

Vandhadhenna ilamaanae

Adhai ketu oh

Selvadhengae manam thaanae

Female

Indru vandha

Inbam ennavo

Adhai kandu kandu

Anbu pongavo

Female

Kuyilae po

Po ini naan thaanae

Ini un raagam

Adhu en raagam

Female

Kuyil paatu oh

Vandhadhenna ilamaanae

Adhai ketu oh

Selvadhengae manam thaanae

Female

Athai magan kondaada

Pithu manam thindaada

Anbai enni nenjil sumapen oh hoo

Female

Putham pudhu sendaagi

Methai sugam undaaga

Athanaiyum alli kodupen oh hoo

Female

Mannavanum pogum

Paadhaiyil vaasamulla malligai

Poo methai viripen

Female

Utharavu podum neramae

Muthu nagai pettagathai mundhi thirapen

Female

Mounam ponadhindru

Pudhu geetham paadudhae

Vaazhum aasaiyodu

Adhu vaasal thedudhae

Female

Geetham paadudhae

Vaasal thedudhae

Female

Kuyil paatu oh

Vandhadhenna ilamaanae

Adhai ketu oh

Selvadhengae manam thaanae

Female

Kaalam ingu koondaga

Vandha inbam veembaaga

Indru varai enni irundhen oh hoo

Female

Pillai thandha raasavin

Vellai manam paaraamal

Thalli vaithu thalli irundhen oh hoo

Female

En vayitril aadum thaamarai

Kai asaika kaal asaika kaathu valarpen

Karpagathu porpadhathu poovinai

Arpudhangal seiyum endru serthu mudipen

Female

Mounam ponadhindru

Pudhu geetham paadudhae

Vaazhum aasaiyodu

பெண்

குயில் பாட்டு ஓ

வந்ததென்ன இளமானே

அதை கேட்டு ஓ செல்வதெங்கே

மனம்தானே

பெண்

இன்று வந்த

இன்பம் என்னவோ

அதை கண்டு கண்டு

அன்பு பொங்கவோ

பெண்

குயிலே போ

போ இனி நான் தானே

இனி உன் ராகம் அது

என் ராகம்

பெண்

குயில் பாட்டு ஓ

வந்ததென்ன இளமானே

அதை கேட்டு ஓ செல்வதெங்கே

மனம்தானே

பெண்

அத்தை மகன்

கொண்டாட பித்து மனம்

திண்டாட அன்பை எண்ணி

நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ

பெண்

புத்தம் புது செண்டாகி

மெத்தை சுகம் உண்டாக

அத்தனையும் அள்ளி

கொடுப்பேன் ஓஹோ

பெண்

மன்னவனும்

போகும் பாதையில்

வாசமுள்ள மல்லிகைப்பூ

மெத்தை விரிப்பேன்

பெண்

உத்தரவு போடும்

நேரமே முத்து நகை

பெட்டகத்தை முந்தி

திறப்பேன்

பெண்

மௌனம்

போனதின்று புது

கீதம் பாடுதே வாழும்

ஆசையோடு அது

வாசல் தேடுதே

பெண்

கீதம் பாடுதே

வாசல் தேடுதே

பெண்

குயில் பாட்டு ஓ

வந்ததென்ன இளமானே

அதை கேட்டு ஓ செல்வதெங்கே

மனம்தானே

பெண்

காலம் இங்கு

கூண்டாக வந்த இன்பம்

வேம்பாக இன்று வரை

எண்ணி இருந்தேன் ஓஹோ

பெண்

பிள்ளை தந்த

ராசாவின் வெள்ளை

மனம் பாராமல் தள்ளி

வைத்து தள்ளி இருந்தேன்

ஓஹோ

பெண்

என் வயிற்றில்

ஆடும் தாமரை கை

அசைக்க கால் அசைக்க

காத்து வளர்ப்பேன் கற்பகத்து

போா்பதத்து பூவினை அற்புதங்கள்

செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்

பெண்

மௌனம்

போனதின்று புது

கீதம் பாடுதே வாழும்

ஆசையோடு

English Script

Female

Kuyil paatu oh

Vandhadhenna ilamaanae

Adhai ketu oh

Selvadhengae manam thaanae

Female

Indru vandha

Inbam ennavo

Adhai kandu kandu

Anbu pongavo

Female

Kuyilae po

Po ini naan thaanae

Ini un raagam

Adhu en raagam

Female

Kuyil paatu oh

Vandhadhenna ilamaanae

Adhai ketu oh

Selvadhengae manam thaanae

Female

Athai magan kondaada

Pithu manam thindaada

Anbai enni nenjil sumapen oh hoo

Female

Putham pudhu sendaagi

Methai sugam undaaga

Athanaiyum alli kodupen oh hoo

Female

Mannavanum pogum

Paadhaiyil vaasamulla malligai

Poo methai viripen

Female

Utharavu podum neramae

Muthu nagai pettagathai mundhi thirapen

Female

Mounam ponadhindru

Pudhu geetham paadudhae

Vaazhum aasaiyodu

Adhu vaasal thedudhae

Female

Geetham paadudhae

Vaasal thedudhae

Female

Kuyil paatu oh

Vandhadhenna ilamaanae

Adhai ketu oh

Selvadhengae manam thaanae

Female

Kaalam ingu koondaga

Vandha inbam veembaaga

Indru varai enni irundhen oh hoo

Female

Pillai thandha raasavin

Vellai manam paaraamal

Thalli vaithu thalli irundhen oh hoo

Female

En vayitril aadum thaamarai

Kai asaika kaal asaika kaathu valarpen

Karpagathu porpadhathu poovinai

Arpudhangal seiyum endru serthu mudipen

Female

Mounam ponadhindru

Pudhu geetham paadudhae

Vaazhum aasaiyodu

தமிழ் வரிகள்

பெண்

குயில் பாட்டு ஓ

வந்ததென்ன இளமானே

அதை கேட்டு ஓ செல்வதெங்கே

மனம்தானே

பெண்

இன்று வந்த

இன்பம் என்னவோ

அதை கண்டு கண்டு

அன்பு பொங்கவோ

பெண்

குயிலே போ

போ இனி நான் தானே

இனி உன் ராகம் அது

என் ராகம்

பெண்

குயில் பாட்டு ஓ

வந்ததென்ன இளமானே

அதை கேட்டு ஓ செல்வதெங்கே

மனம்தானே

பெண்

அத்தை மகன்

கொண்டாட பித்து மனம்

திண்டாட அன்பை எண்ணி

நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ

பெண்

புத்தம் புது செண்டாகி

மெத்தை சுகம் உண்டாக

அத்தனையும் அள்ளி

கொடுப்பேன் ஓஹோ

பெண்

மன்னவனும்

போகும் பாதையில்

வாசமுள்ள மல்லிகைப்பூ

மெத்தை விரிப்பேன்

பெண்

உத்தரவு போடும்

நேரமே முத்து நகை

பெட்டகத்தை முந்தி

திறப்பேன்

பெண்

மௌனம்

போனதின்று புது

கீதம் பாடுதே வாழும்

ஆசையோடு அது

வாசல் தேடுதே

பெண்

கீதம் பாடுதே

வாசல் தேடுதே

பெண்

குயில் பாட்டு ஓ

வந்ததென்ன இளமானே

அதை கேட்டு ஓ செல்வதெங்கே

மனம்தானே

பெண்

காலம் இங்கு

கூண்டாக வந்த இன்பம்

வேம்பாக இன்று வரை

எண்ணி இருந்தேன் ஓஹோ

பெண்

பிள்ளை தந்த

ராசாவின் வெள்ளை

மனம் பாராமல் தள்ளி

வைத்து தள்ளி இருந்தேன்

ஓஹோ

பெண்

என் வயிற்றில்

ஆடும் தாமரை கை

அசைக்க கால் அசைக்க

காத்து வளர்ப்பேன் கற்பகத்து

போா்பதத்து பூவினை அற்புதங்கள்

செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்

பெண்

மௌனம்

போனதின்று புது

கீதம் பாடுதே வாழும்

ஆசையோடு

Frequently Asked Questions

The lyrics for Kuyil Paattu were penned by Ilaiyaraja.

Kuyil Paattu is a Tamil film song from En Rasavin Manasile (1991).