
Kulunga Kulunga Ilamai
From the movie Kanne Radha
Read the full lyrics of Kulunga Kulunga Ilamai from Kanne Radha (1982), written by Alangudi Somu, in Tamil & English script.

From the movie Kanne Radha
Read the full lyrics of Kulunga Kulunga Ilamai from Kanne Radha (1982), written by Alangudi Somu, in Tamil & English script.
……………………
Kulunga kulunga ilamai sirikkuthu
Sugam kodukkathaanae unnai azhaikkuthu
Kodi mullai ninaivaaga idaiyaada
Kulir sindhum oru dhegam isaipaada
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
Kulunga kulunga ilamai sirikkuthu
Sugam kodukkathaanae unnai azhaikkuthu
{Inbakalai thaththuva puthagam
Pennaaga vandhirukken
Ichchaigalin utchakattangalai
Kaatida vandhirukken} (2)
Pattu meththai podattuma
Poovai alli thoovattumaa
Kattazhagan maarbinilae
Kaadhal sugam thaedattumaa
Indhiran chandhiran
Manmadhan mandhiram
Vilakkam solli tharattuma
Kulunga kulunga ilamai sirikkuthu
Sugam kodukkathaanae unnai azhaikkuthu
Kodi mullai ninaivaaga idaiyaada
Kulir sindhum oru dhegam isaipaada
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
{Kendai vizhi chithira pavaiyae
Paarthu rasikkavillaiyaa
Vandaadum thaamarai poigaiyil
Neechaladikalaiyaa} (2)
En madiyil nee kidakka
Un madiyil naan sivakka
Kann mayangum kolathilae
Kanni ennai serthanaikka
Aan pillai singathin aasaigal pongattum
Thuvakkam solli kodukkava
Kulunga kulunga ilamai sirikkuthu
Sugam kodukkathaanae unnai azhaikkuthu
Kodi mullai ninaivaaga idaiyaada
Kulir sindhum oru dhegam isaipaada
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
...........................
குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
கொடி முல்லை நினைவாக இடையாட
குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
{இன்பக்கலை தத்துவ புத்தகம்
பெண்ணாக வந்திருக்கேன்
இச்சைகளின் உச்சக் கட்டங்களை
காட்டிட வந்திருக்கேன்} (2)
பட்டு மெத்தை போடட்டுமா
பூவை அள்ளி தூவட்டுமா
கட்டழகன் மார்பினிலே
காதல் சுகம் தேடட்டுமா
இந்திரன் சந்திரன்
மன்மதன் மந்திரம்
விளக்கம் சொல்லித் தரட்டுமா
குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
கொடி முல்லை நினைவாக இடையாட
குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
{கெண்டைவிழி சித்திர பாவையே
பார்த்து ரசிக்கவில்லையா
வண்டாடும் தாமரை பொய்கையில்
நீச்சலடிக்கலையா} (2)
என் மடியில் நீ கிடக்க
உன் பிடியில் நான் சிவக்க
கண் மயங்கும் கோலத்திலே
கன்னி என்னை சேர்த்தணைக்க
ஆண் பிள்ளை சிங்கத்தின்
ஆசைகள் பொங்கட்டும்
துவக்கம் சொல்லிக் கொடுக்கவா
குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
கொடி முல்லை நினைவாக இடையாட
குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
……………………
Kulunga kulunga ilamai sirikkuthu
Sugam kodukkathaanae unnai azhaikkuthu
Kodi mullai ninaivaaga idaiyaada
Kulir sindhum oru dhegam isaipaada
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
Kulunga kulunga ilamai sirikkuthu
Sugam kodukkathaanae unnai azhaikkuthu
{Inbakalai thaththuva puthagam
Pennaaga vandhirukken
Ichchaigalin utchakattangalai
Kaatida vandhirukken} (2)
Pattu meththai podattuma
Poovai alli thoovattumaa
Kattazhagan maarbinilae
Kaadhal sugam thaedattumaa
Indhiran chandhiran
Manmadhan mandhiram
Vilakkam solli tharattuma
Kulunga kulunga ilamai sirikkuthu
Sugam kodukkathaanae unnai azhaikkuthu
Kodi mullai ninaivaaga idaiyaada
Kulir sindhum oru dhegam isaipaada
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
{Kendai vizhi chithira pavaiyae
Paarthu rasikkavillaiyaa
Vandaadum thaamarai poigaiyil
Neechaladikalaiyaa} (2)
En madiyil nee kidakka
Un madiyil naan sivakka
Kann mayangum kolathilae
Kanni ennai serthanaikka
Aan pillai singathin aasaigal pongattum
Thuvakkam solli kodukkava
Kulunga kulunga ilamai sirikkuthu
Sugam kodukkathaanae unnai azhaikkuthu
Kodi mullai ninaivaaga idaiyaada
Kulir sindhum oru dhegam isaipaada
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
...........................
குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
கொடி முல்லை நினைவாக இடையாட
குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
{இன்பக்கலை தத்துவ புத்தகம்
பெண்ணாக வந்திருக்கேன்
இச்சைகளின் உச்சக் கட்டங்களை
காட்டிட வந்திருக்கேன்} (2)
பட்டு மெத்தை போடட்டுமா
பூவை அள்ளி தூவட்டுமா
கட்டழகன் மார்பினிலே
காதல் சுகம் தேடட்டுமா
இந்திரன் சந்திரன்
மன்மதன் மந்திரம்
விளக்கம் சொல்லித் தரட்டுமா
குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
கொடி முல்லை நினைவாக இடையாட
குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
{கெண்டைவிழி சித்திர பாவையே
பார்த்து ரசிக்கவில்லையா
வண்டாடும் தாமரை பொய்கையில்
நீச்சலடிக்கலையா} (2)
என் மடியில் நீ கிடக்க
உன் பிடியில் நான் சிவக்க
கண் மயங்கும் கோலத்திலே
கன்னி என்னை சேர்த்தணைக்க
ஆண் பிள்ளை சிங்கத்தின்
ஆசைகள் பொங்கட்டும்
துவக்கம் சொல்லிக் கொடுக்கவா
குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
கொடி முல்லை நினைவாக இடையாட
குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
The lyrics for Kulunga Kulunga Ilamai were penned by Alangudi Somu.
Kulunga Kulunga Ilamai is a Tamil film song from Kanne Radha (1982).
Share this beautiful lyric line with your friends!