
Kulirudha Pulla
From the movie Oththa Seruppu
Read the full lyrics of Kulirudha Pulla from Oththa Seruppu (2018), sung by Sid Sriram and Sangeetha Karuppiah and written by Vivek, in Tamil & English script.

From the movie Oththa Seruppu
Read the full lyrics of Kulirudha Pulla from Oththa Seruppu (2018), sung by Sid Sriram and Sangeetha Karuppiah and written by Vivek, in Tamil & English script.
Oththa usuru unnala
Niththam kasiyum kannala
Thanandh thaniyaa thoongura
Kulurudha pulla
Mannuppattu keerumaennu
Vachirunthaen maaru mela
Keezhapatta paadham yedhum
Uruthutha pulla
Kaaththadichaa bayappaduva
Maan valaiyil agappaduva
Poththi vachi paathukitten
Purinjitha pulla
Vaasang konjam pudichikiren
Kaathumadal kadichikiren
Unchirippa gnyabagathil
Adachikren
Adhukku mattum thirumbi vaa pulla
Thirumbi vaa pulla
Vekkaththula ravika thachi
Muththathula jimikki vachaa
Podhatho poongothaiyae
Oo.. Chandirana tholuruchi
Oththa pakkam thoadu vacha
Podhatho poongothaiyae
Pagala paakadha koondhal
Nethi chutti muthamidhuthae
Irava paakadha dhaegam
Thanga thaugalena minnal vidudhae
Poopotta vaervai
Magarandhamae mazhaiyaacho
Kochikittu nee nadandhu
Mochikittu naan kedandhu
Naalaachu thaembavani
Unna konjam pesa vittu
Thean theratti seathu vachu
Naalaachu theambavani
Kazhuthu kottoram yeri
Azhagula vandhu vizhu nee
Kavidha maarbodu modhi
Paththu valaivula pithu pudi nee
Naan paatha vaanam
Sadhuradiyaa vilai poche
Oththa usuru unnala
Niththam kasiyum kannala
Thanandh thaniyaa thoongura
Kulurudha pulla
Mannuppattu keerumaennu
Vachirunthaen maaru mela
Keezhapatta paatham yedhum
Uruthutha pulla
ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள
மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாறு மேல
கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
உறுத்துதா புள்ள
காத்தடிச்சா பயப்படுவ
மான் வலையில் அகப்படுவ
பொத்தி வச்சி பாத்துக்கிட்டன்
புரிஞ்சிதா புள்ள
வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன்
காதுமடல் கடிச்சிருக்கேன்
உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன்
அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள
திரும்பி வா புள்ள
வெக்கத்துல ரவிக்கை தச்சு
முத்தத்துல ஜிமிக்கி வச்சா
போதாதோ பூங்கோதையே
சந்திரன தோலுருச்சி
ஒத்த பக்கம் தோடு வச்சா
போதாதோ பூங்கோதையே
பகல பாக்காத கூந்தல்
நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய்
இரவ பாக்காத தேகம்
தங்க துகளென மின்னல் விடுதேய்
பூ போட வேர்வை மகரந்தம் மழையச்சோ
கோச்சுக்கிட்டு நீ நடந்து
மொச்சிகிட்டு நான் கெடந்து
நாளாச்சு தேம்பாவணி
உன்ன கொஞ்சம் பேசவிட்டு
தேன் திரட்டி சேத்து வச்சு
நாள் ஆச்சு தேம்பாவணி
கழுத்து கொட்டோரம் ஏறி
அழகுல வந்து விழு நீ
கவித மார்போடு மோதி
பாத்து வளைவுல பித்து பிடி நீ
நான் பாத வானம் சதுரடியா வேல போச்சே
ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள
மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாறு மேல
கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
உறுத்துதா புள்ள
Oththa usuru unnala
Niththam kasiyum kannala
Thanandh thaniyaa thoongura
Kulurudha pulla
Mannuppattu keerumaennu
Vachirunthaen maaru mela
Keezhapatta paadham yedhum
Uruthutha pulla
Kaaththadichaa bayappaduva
Maan valaiyil agappaduva
Poththi vachi paathukitten
Purinjitha pulla
Vaasang konjam pudichikiren
Kaathumadal kadichikiren
Unchirippa gnyabagathil
Adachikren
Adhukku mattum thirumbi vaa pulla
Thirumbi vaa pulla
Vekkaththula ravika thachi
Muththathula jimikki vachaa
Podhatho poongothaiyae
Oo.. Chandirana tholuruchi
Oththa pakkam thoadu vacha
Podhatho poongothaiyae
Pagala paakadha koondhal
Nethi chutti muthamidhuthae
Irava paakadha dhaegam
Thanga thaugalena minnal vidudhae
Poopotta vaervai
Magarandhamae mazhaiyaacho
Kochikittu nee nadandhu
Mochikittu naan kedandhu
Naalaachu thaembavani
Unna konjam pesa vittu
Thean theratti seathu vachu
Naalaachu theambavani
Kazhuthu kottoram yeri
Azhagula vandhu vizhu nee
Kavidha maarbodu modhi
Paththu valaivula pithu pudi nee
Naan paatha vaanam
Sadhuradiyaa vilai poche
Oththa usuru unnala
Niththam kasiyum kannala
Thanandh thaniyaa thoongura
Kulurudha pulla
Mannuppattu keerumaennu
Vachirunthaen maaru mela
Keezhapatta paatham yedhum
Uruthutha pulla
ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள
மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாறு மேல
கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
உறுத்துதா புள்ள
காத்தடிச்சா பயப்படுவ
மான் வலையில் அகப்படுவ
பொத்தி வச்சி பாத்துக்கிட்டன்
புரிஞ்சிதா புள்ள
வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன்
காதுமடல் கடிச்சிருக்கேன்
உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன்
அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள
திரும்பி வா புள்ள
வெக்கத்துல ரவிக்கை தச்சு
முத்தத்துல ஜிமிக்கி வச்சா
போதாதோ பூங்கோதையே
சந்திரன தோலுருச்சி
ஒத்த பக்கம் தோடு வச்சா
போதாதோ பூங்கோதையே
பகல பாக்காத கூந்தல்
நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய்
இரவ பாக்காத தேகம்
தங்க துகளென மின்னல் விடுதேய்
பூ போட வேர்வை மகரந்தம் மழையச்சோ
கோச்சுக்கிட்டு நீ நடந்து
மொச்சிகிட்டு நான் கெடந்து
நாளாச்சு தேம்பாவணி
உன்ன கொஞ்சம் பேசவிட்டு
தேன் திரட்டி சேத்து வச்சு
நாள் ஆச்சு தேம்பாவணி
கழுத்து கொட்டோரம் ஏறி
அழகுல வந்து விழு நீ
கவித மார்போடு மோதி
பாத்து வளைவுல பித்து பிடி நீ
நான் பாத வானம் சதுரடியா வேல போச்சே
ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள
மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாறு மேல
கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
உறுத்துதா புள்ள
The song Kulirudha Pulla from the movie Oththa Seruppu was sung by Sid Sriram and Sangeetha Karuppiah.
The music for Oththa Seruppu (2018) was composed by Santhosh Narayanan.
The lyrics for Kulirudha Pulla were penned by Vivek.
Kulirudha Pulla is a Tamil film song from Oththa Seruppu (2018).
Share this beautiful lyric line with your friends!