
Kolakolaya Munthirikka Sad
From the movie Palootti Valartha Kili
Read the full lyrics of Kolakolaya Munthirikka Sad from Palootti Valartha Kili (1976), sung by S. Janaki and Chorus and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Palootti Valartha Kili
Read the full lyrics of Kolakolaya Munthirikka Sad from Palootti Valartha Kili (1976), sung by S. Janaki and Chorus and written by Kannadasan, in Tamil & English script.
Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Kannodu kannu
Rendu onnoda onnu
Kannodu kannu
Rendu onnoda onnu
Kallam illai mullum illa poovilae
Kannaa ododi vaa
Raaja vaa..raaja vaa..
Thaaiyarai paarthathillai kangal
Andha thaaimai avar koduthaar
Vaayara kettadhillai anbai
Andha vaazhvai avar koduthaar
Kadavul idaiyil thaduthaar
Kanneerai nam veettil yen koduthaar
Thavara nenachu uravai marandhu
Ilaiya pirichu enna virundhu
Kannaa ododi vaa..raaja vaa..
Raaja vaa..raaja vaa..
Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Hahahaha
Aanaaga nee pirantha velai
Un kobam valarndhadhaiyaa
Pennaaga naan pirandha paavam
En sogam valarndhadhaiyaa
Irundha inaindhu iruppom
Aiyaavai kannaaga naam paarppom
Enakkum unakkum kidaitha uravu
Iraivan kodutha karunai parisu
Kannaa ododi vaa..raaja vaa..
Raaja vaa..raaja vaa..
Kannodu kannu
Rendu onnoda onnu
Kallam illai mullum illa poovilae
Kannaa ododi vaa
Raaja vaa..raaja vaa..
Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Hahhahah…
கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......
கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி...
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா.....
ராஜா வா....ராஜா வா
தாயாரை பார்த்ததில்லை கண்கள்
அந்த தாய்மை அவர் கொடுத்தார்
வாயார கேட்டதில்லை அன்பை
அந்த வாழ்வை அவர் கொடுத்தார்
கடவுள் இடையில் தடுத்தார்
கண்ணீரை நம் வீட்டில் ஏன் கொடுத்தார்
தவற நெனச்சு உறவை மறந்து
இலைய பிரிச்சு என்ன விருந்து....
கண்ணா ஓடோடி வா ராஜா வா....
ராஜா....வா.....ராஜா வா...
கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......
ஹஹாஹாஹா ....
ஆணாக நீ பிறந்த வேளை
உன் கோபம் வளர்ந்ததய்யா
பெண்ணாக நான் பிறந்த பாவம்
என் சோகம் வளர்ந்ததய்யா
இருந்தா இணைந்து இருப்போம்
அய்யாவை கண்ணாக நாம் பார்ப்போம்
எனக்கும் உனக்கும் கிடைத்த உறவு
இறைவன் கொடுத்த கருணை பரிசு
கண்ணா ஓடோடி வா ராஜா வா....
ராஜா.......வா......ராஜா வா......
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா.....
ராஜா வா....ராஜா வா
கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......
ஹஹாஹாஹா ...
Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Kannodu kannu
Rendu onnoda onnu
Kannodu kannu
Rendu onnoda onnu
Kallam illai mullum illa poovilae
Kannaa ododi vaa
Raaja vaa..raaja vaa..
Thaaiyarai paarthathillai kangal
Andha thaaimai avar koduthaar
Vaayara kettadhillai anbai
Andha vaazhvai avar koduthaar
Kadavul idaiyil thaduthaar
Kanneerai nam veettil yen koduthaar
Thavara nenachu uravai marandhu
Ilaiya pirichu enna virundhu
Kannaa ododi vaa..raaja vaa..
Raaja vaa..raaja vaa..
Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Hahahaha
Aanaaga nee pirantha velai
Un kobam valarndhadhaiyaa
Pennaaga naan pirandha paavam
En sogam valarndhadhaiyaa
Irundha inaindhu iruppom
Aiyaavai kannaaga naam paarppom
Enakkum unakkum kidaitha uravu
Iraivan kodutha karunai parisu
Kannaa ododi vaa..raaja vaa..
Raaja vaa..raaja vaa..
Kannodu kannu
Rendu onnoda onnu
Kallam illai mullum illa poovilae
Kannaa ododi vaa
Raaja vaa..raaja vaa..
Kolakolaya mundhrikka
Neraiya neraiya suthivaa
Kolla adichavan engirukaan
Koottathila iruppaan kanduppudi
Hahhahah…
கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......
கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி...
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா.....
ராஜா வா....ராஜா வா
தாயாரை பார்த்ததில்லை கண்கள்
அந்த தாய்மை அவர் கொடுத்தார்
வாயார கேட்டதில்லை அன்பை
அந்த வாழ்வை அவர் கொடுத்தார்
கடவுள் இடையில் தடுத்தார்
கண்ணீரை நம் வீட்டில் ஏன் கொடுத்தார்
தவற நெனச்சு உறவை மறந்து
இலைய பிரிச்சு என்ன விருந்து....
கண்ணா ஓடோடி வா ராஜா வா....
ராஜா....வா.....ராஜா வா...
கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......
ஹஹாஹாஹா ....
ஆணாக நீ பிறந்த வேளை
உன் கோபம் வளர்ந்ததய்யா
பெண்ணாக நான் பிறந்த பாவம்
என் சோகம் வளர்ந்ததய்யா
இருந்தா இணைந்து இருப்போம்
அய்யாவை கண்ணாக நாம் பார்ப்போம்
எனக்கும் உனக்கும் கிடைத்த உறவு
இறைவன் கொடுத்த கருணை பரிசு
கண்ணா ஓடோடி வா ராஜா வா....
ராஜா.......வா......ராஜா வா......
கண்ணோட கண்ணு
ரெண்டு ஒண்ணோட ஒண்ணு
கள்ளம் இல்லை முள்ளும் இல்ல பூவிலே
கண்ணா ஓடோடி வா.....
ராஜா வா....ராஜா வா
கொலகொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொள்ள அடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில இருப்பான் கண்டுபிடி......
ஹஹாஹாஹா ...
The song Kolakolaya Munthirikka Sad from the movie Palootti Valartha Kili was sung by S. Janaki and Chorus.
The music for Palootti Valartha Kili (1976) was composed by Ilayaraja.
The lyrics for Kolakolaya Munthirikka Sad were penned by Kannadasan.
Kolakolaya Munthirikka Sad is a Tamil film song from Palootti Valartha Kili (1976).
Share this beautiful lyric line with your friends!