Kodaanu kodi perae kaaththirunthaarae
Kula kozhunthae nee thedi vanthaayae
Thoongudaa thoongu….
Malar thendral vanthae unakku
Solluthor saedhi
Poonjolai aaduthae unnai kondaadi
Malar thendral vanthae unakku
Solluthor saedhi
Poonjolai aaduthae unnai kondaadi
Kodaanu kodi perae kaaththirunthaarae
Nalla thavamae seithor
Ennai polae yaarae
Kodaanu kodi perae kaaththirunthaarae
Kula kozhunthae nee thedi vanthaayae
Thoongudaa thoongu….
…………………..
Inikkum kuralil kuyilthaan thaalaattu paadum
Yaegaantha kaattilae maan unnai thedum
Inikkum kuralil kuyilthaan thaalaattu paadum
Yaegaantha kaattilae maan unnai thedum
Vaadaatha roja polae nee un vaayaalae
Vaazhvin inimai ellaam enakke thanthaayae
Kodaanu kodi perae kaaththirunthaarae
Kula kozhunthae nee thedi vanthaayae
Thoongudaa thoongu….
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.....
மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி
மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே...
நல்ல தவமே செய்தோர்
என்னைப் போலே யாரே....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.......
..................................
இனிக்கும் குரலில் குயில்தான் தாலாட்டு பாடும்
ஏகாந்த காட்டிலே மான் உன்னைத் தேடும்
இனிக்கும் குரலில் குயில்தான் தாலாட்டு பாடும்
ஏகாந்த காட்டிலே மான் உன்னைத் தேடும்..
வாடாத ரோஜாப் போலே நீ உன் வாயாலே
வாழ்வின் இனிமை எல்லாம் எனக்கே தந்தாயே
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.......
English Script
Kodaanu kodi perae kaaththirunthaarae
Kula kozhunthae nee thedi vanthaayae
Thoongudaa thoongu….
Malar thendral vanthae unakku
Solluthor saedhi
Poonjolai aaduthae unnai kondaadi
Malar thendral vanthae unakku
Solluthor saedhi
Poonjolai aaduthae unnai kondaadi
Kodaanu kodi perae kaaththirunthaarae
Nalla thavamae seithor
Ennai polae yaarae
Kodaanu kodi perae kaaththirunthaarae
Kula kozhunthae nee thedi vanthaayae
Thoongudaa thoongu….
…………………..
Inikkum kuralil kuyilthaan thaalaattu paadum
Yaegaantha kaattilae maan unnai thedum
Inikkum kuralil kuyilthaan thaalaattu paadum
Yaegaantha kaattilae maan unnai thedum
Vaadaatha roja polae nee un vaayaalae
Vaazhvin inimai ellaam enakke thanthaayae
Kodaanu kodi perae kaaththirunthaarae
Kula kozhunthae nee thedi vanthaayae
Thoongudaa thoongu….
தமிழ் வரிகள்
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.....
மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி
மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே...
நல்ல தவமே செய்தோர்
என்னைப் போலே யாரே....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.......
..................................
இனிக்கும் குரலில் குயில்தான் தாலாட்டு பாடும்
ஏகாந்த காட்டிலே மான் உன்னைத் தேடும்
இனிக்கும் குரலில் குயில்தான் தாலாட்டு பாடும்
ஏகாந்த காட்டிலே மான் உன்னைத் தேடும்..
வாடாத ரோஜாப் போலே நீ உன் வாயாலே
வாழ்வின் இனிமை எல்லாம் எனக்கே தந்தாயே
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.......
Frequently Asked Questions
The song Kodanu Kodi from the movie Zimbo was sung by S. Janaki.
The music for Zimbo (1959) was composed by K. Vijaya Baskar.
The lyrics for Kodanu Kodi were penned by Kuyilan.
Kodanu Kodi is a Tamil film song from Zimbo (1959).
