Click any line to highlight and share it as a quote!
Male

Un nenjil konjam

Vazha idam vendum

Kanavilum ninaivilum

Un kaalam neelam thooram

Vara vendum

Pagalilum iravilum

Male

Megam kooda

Mazhaiyaai pozhinthaalae

Irul thanthaal

Thegam vaada yetho seithaalae

Arugil vanthaal

Male

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae

Male

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…

Aaahaa..haa…ahaa…aaa…

Male

Un nenjil konjam

Vazha idam vendum

Kanavilum ninaivilum

Un kaalam neelam thooram

Vara vendum

Pagalilum iravilum

Male

Uyirai theda

Idhayam nuzhainthaalae

Eduthu sendraal

Kaalam oda naalum kondraalae

Ninaivil nindraal

Male

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae

Male

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…

Aaahaa..haa…

Male

Enai yeno theendi

Sendraai

Enai yeno theendi

Enai yeno theendi

Enai yeno theendi sendraai

Enai yeno theendi sendraai

Male

Megam kooda

Mazhaiyaai pozhinthaalae

Irul thanthaai

Thegam vaada yetho seithaalae

Arugil vanthaal

Male

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae..haa..

Male

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…

Male

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae..haa

Male

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…heyyy

Aaahaa..haa…

ஆண்

உன் நெஞ்சில் கொஞ்சம்

வாழ இடம் வேண்டும்

கனவிலும் நினைவிலும்

உன் காலம் நீளம் தூரம்

வர வேண்டும்

பகலிலும் இரவிலும்

ஆண்

மேகம் கூட

மழையாய் பொழிந்தாலே

இருள் தந்தாள்

தேகம் வாட ஏதோ செய்தாலே

அருகில் வந்தால்

ஆண்

நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே

ஆண்

துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆகா..ஹா…ஆஹா…ஆ.....

ஆண்

உன் நெஞ்சில் கொஞ்சம்

வாழ இடம் வேண்டும்

கனவிலும் நினைவிலும்

உன் காலம் நீளம் தூரம்

வர வேண்டும்

பகலிலும் இரவிலும்

ஆண்

உயிரை தேட

இதயம் நுழைந்தாலே

எடுத்து சென்றால்

காலம் ஓட நாளும் கொன்றாலே

நினைவில் நின்றாள்

ஆண்

நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே

ஆண்

துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆகா..ஹா…

ஆண்

என்னை ஏனோ தீண்டி

சென்றாய்

என்னை ஏனோ தீண்டி

என்னை ஏனோ தீண்டி

என்னை ஏனோ தீண்டி சென்றாய்

என்னை ஏனோ தீண்டி சென்றாய்

ஆண்

மேகம் கூட

மழையாய் பொழிந்தாலே

இருள் தந்தாய்

தேகம் வாட ஏதோ செய்தாலே

அருகில் வந்தால்

ஆண்

நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே..ஹா...

ஆண்

துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆண்

நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே..ஹா..

ஆண்

துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே

ஆஹா...ஹா....

English Script

Male

Un nenjil konjam

Vazha idam vendum

Kanavilum ninaivilum

Un kaalam neelam thooram

Vara vendum

Pagalilum iravilum

Male

Megam kooda

Mazhaiyaai pozhinthaalae

Irul thanthaal

Thegam vaada yetho seithaalae

Arugil vanthaal

Male

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae

Male

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…

Aaahaa..haa…ahaa…aaa…

Male

Un nenjil konjam

Vazha idam vendum

Kanavilum ninaivilum

Un kaalam neelam thooram

Vara vendum

Pagalilum iravilum

Male

Uyirai theda

Idhayam nuzhainthaalae

Eduthu sendraal

Kaalam oda naalum kondraalae

Ninaivil nindraal

Male

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae

Male

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…

Aaahaa..haa…

Male

Enai yeno theendi

Sendraai

Enai yeno theendi

Enai yeno theendi

Enai yeno theendi sendraai

Enai yeno theendi sendraai

Male

Megam kooda

Mazhaiyaai pozhinthaalae

Irul thanthaai

Thegam vaada yetho seithaalae

Arugil vanthaal

Male

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae..haa..

Male

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…

Male

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae..haa

Male

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…heyyy

Aaahaa..haa…

தமிழ் வரிகள்

ஆண்

உன் நெஞ்சில் கொஞ்சம்

வாழ இடம் வேண்டும்

கனவிலும் நினைவிலும்

உன் காலம் நீளம் தூரம்

வர வேண்டும்

பகலிலும் இரவிலும்

ஆண்

மேகம் கூட

மழையாய் பொழிந்தாலே

இருள் தந்தாள்

தேகம் வாட ஏதோ செய்தாலே

அருகில் வந்தால்

ஆண்

நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே

ஆண்

துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆகா..ஹா…ஆஹா…ஆ.....

ஆண்

உன் நெஞ்சில் கொஞ்சம்

வாழ இடம் வேண்டும்

கனவிலும் நினைவிலும்

உன் காலம் நீளம் தூரம்

வர வேண்டும்

பகலிலும் இரவிலும்

ஆண்

உயிரை தேட

இதயம் நுழைந்தாலே

எடுத்து சென்றால்

காலம் ஓட நாளும் கொன்றாலே

நினைவில் நின்றாள்

ஆண்

நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே

ஆண்

துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆகா..ஹா…

ஆண்

என்னை ஏனோ தீண்டி

சென்றாய்

என்னை ஏனோ தீண்டி

என்னை ஏனோ தீண்டி

என்னை ஏனோ தீண்டி சென்றாய்

என்னை ஏனோ தீண்டி சென்றாய்

ஆண்

மேகம் கூட

மழையாய் பொழிந்தாலே

இருள் தந்தாய்

தேகம் வாட ஏதோ செய்தாலே

அருகில் வந்தால்

ஆண்

நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே..ஹா...

ஆண்

துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆண்

நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே..ஹா..

ஆண்

துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே

ஆஹா...ஹா....

Frequently Asked Questions

The lyrics for Kettavano were penned by V. Premkumar.

Kettavano is a Tamil film song from 7 UP Madras Gig (2018).