Click any line to highlight and share it as a quote!
Male

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

Oviyam varaiyava un kaal thadam varaiyava

Irandumae ondru than oh ho

Male

Yaar antha roja poo en kanavil methuvaaga

Poo veesi ponaal aval yaaro…oohhooo

Male

{Ullam kollai poguthae unnai kanda naal muthal

Ullam kollai poguthae anbae en anbae} (2)

Chorus

……………………………………………….

Female

Pulveli meethu nadakathae

Hey palagaigal irukku poongavil

Athai than padithida katrukku

Oh theriyathae theriyathae

Male

Pookkalai pookkalai theendathae

Malar kaatchiyil solgira sorkkal ithu

Athai than vandugal eppavumthan

Ketkathae ketkathae

Female

Ellai kodugal thandathae

Ulagha dhesangal sollum

Male

Paravai kootangal ketkathae

Parakum parakum nammai pol

Male

Hoooo…hooo..hoooo.hohoho…

Female

Hooooo…hoooo…hooo..hooooo..

Male

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

Chorus

……………………………

Female

Kaatrena kaatrena naan maari

Un swasathai naanum kadan vangi

Ragasiyamaai naan swasikkava

Oh swasikkava swasikkava

Male

Meghangal meghangal naanaagi

Un koondalin vannathai kadan vangi

Vanathin iravukku koduthidava

Oh koduthidava koduthidava

Female

Kadalin alaiyaaga naan maari

Unathu per solli varava

Male

Unthan kaikuttai kadan vaangi

Nilavin kalangam thudaikava

Male

Hooooo…hoooo…hooo..hooooo..

Hmmm..mmmmm..mmmmm..mmmmmm

Female

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

Male

Oviyam varaiyava un kaal thadam varaiyava

Irandumae ondru than oh ho

Male and Female

Ullam kollai poguthae unnai kanda naal muthal

Ullam kollai poguthae anbae en anbae

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

ஆண்

கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஓவியம் வரையவா உன்

கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

ஆண்

யார் அந்த

ரோஜா பூ என் கனவில்

மெதுவாக பூ வீசி போனால்

அவள் யாரோ ஓஹோ

ஆண்

{ உள்ளம் கொள்ளை

போகுதே உன்னை கண்ட

நாள் முதல் உள்ளம்

கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே } (2)

குழு

..............................

பெண்

புல்வெளி மீது

நடக்காதே ஹே பறவைகள்

இருக்கு பூங்காவில் அதை

தான் படித்திட காற்றுக்கு

ஓ தெரியாதே தெரியாதே

ஆண்

பூக்களை பூக்களை

தீண்டாதே மலர் காட்சியில்

சொல்கிற சொற்கள் இது

அதை தான் வண்டுகள்

எப்பவும் தான் கேட்காதே

கேட்காதே

பெண்

எல்லை கோடுகள்

தாண்டாதே உலக

தேசங்கள் சொல்லும்

ஆண்

பறவை

கூட்டங்கள் கேட்காதே

பறக்கும் பறக்கும்

நம்மை போல்

ஆண்

ஹோ ஹோ

ஹோ ஹோஹோஹோ

பெண்

ஹோ ஹோ

ஹோ ஹோ

ஆண்

கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

குழு

..............................

பெண்

காற்றென

காற்றென நான் மாறி

உன் சுவாசத்தை நானும்

கடன் வாங்கி ரகசியமாய்

நான் சுவாசிக்கவா ஓ

சுவாசிக்கவா சுவாசிக்கவா

ஆண்

மேகங்கள்

மேகங்கள் நானாகி

உன் கூந்தலின்

வண்ணத்தை கடன்

வாங்கி வனத்தின்

இரவுக்கு கொடுத்திடவா

ஓ கொடுத்திடவா

கொடுத்திடவா

பெண்

கடலின்

அலையாக நான்

மாறி உனது பேர்

சொல்லி வரவா

ஆண்

உந்தன்

கைக்குட்டை கடன்

வாங்கி நிலவின்

களங்கம் துடைக்கவா

ஆண்

ஹோ ஹோ

ஹோ ஹோ ஹ்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்

கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஆண்

ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

ஆண் & பெண்

உள்ளம்

கொள்ளை போகுதே

உன்னை கண்ட

நாள் முதல் உள்ளம்

கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

English Script

Male

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

Oviyam varaiyava un kaal thadam varaiyava

Irandumae ondru than oh ho

Male

Yaar antha roja poo en kanavil methuvaaga

Poo veesi ponaal aval yaaro…oohhooo

Male

{Ullam kollai poguthae unnai kanda naal muthal

Ullam kollai poguthae anbae en anbae} (2)

Chorus

……………………………………………….

Female

Pulveli meethu nadakathae

Hey palagaigal irukku poongavil

Athai than padithida katrukku

Oh theriyathae theriyathae

Male

Pookkalai pookkalai theendathae

Malar kaatchiyil solgira sorkkal ithu

Athai than vandugal eppavumthan

Ketkathae ketkathae

Female

Ellai kodugal thandathae

Ulagha dhesangal sollum

Male

Paravai kootangal ketkathae

Parakum parakum nammai pol

Male

Hoooo…hooo..hoooo.hohoho…

Female

Hooooo…hoooo…hooo..hooooo..

Male

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

Chorus

……………………………

Female

Kaatrena kaatrena naan maari

Un swasathai naanum kadan vangi

Ragasiyamaai naan swasikkava

Oh swasikkava swasikkava

Male

Meghangal meghangal naanaagi

Un koondalin vannathai kadan vangi

Vanathin iravukku koduthidava

Oh koduthidava koduthidava

Female

Kadalin alaiyaaga naan maari

Unathu per solli varava

Male

Unthan kaikuttai kadan vaangi

Nilavin kalangam thudaikava

Male

Hooooo…hoooo…hooo..hooooo..

Hmmm..mmmmm..mmmmm..mmmmmm

Female

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

Male

Oviyam varaiyava un kaal thadam varaiyava

Irandumae ondru than oh ho

Male and Female

Ullam kollai poguthae unnai kanda naal muthal

Ullam kollai poguthae anbae en anbae

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

தமிழ் வரிகள்

ஆண்

கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஓவியம் வரையவா உன்

கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

ஆண்

யார் அந்த

ரோஜா பூ என் கனவில்

மெதுவாக பூ வீசி போனால்

அவள் யாரோ ஓஹோ

ஆண்

{ உள்ளம் கொள்ளை

போகுதே உன்னை கண்ட

நாள் முதல் உள்ளம்

கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே } (2)

குழு

..............................

பெண்

புல்வெளி மீது

நடக்காதே ஹே பறவைகள்

இருக்கு பூங்காவில் அதை

தான் படித்திட காற்றுக்கு

ஓ தெரியாதே தெரியாதே

ஆண்

பூக்களை பூக்களை

தீண்டாதே மலர் காட்சியில்

சொல்கிற சொற்கள் இது

அதை தான் வண்டுகள்

எப்பவும் தான் கேட்காதே

கேட்காதே

பெண்

எல்லை கோடுகள்

தாண்டாதே உலக

தேசங்கள் சொல்லும்

ஆண்

பறவை

கூட்டங்கள் கேட்காதே

பறக்கும் பறக்கும்

நம்மை போல்

ஆண்

ஹோ ஹோ

ஹோ ஹோஹோஹோ

பெண்

ஹோ ஹோ

ஹோ ஹோ

ஆண்

கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

குழு

..............................

பெண்

காற்றென

காற்றென நான் மாறி

உன் சுவாசத்தை நானும்

கடன் வாங்கி ரகசியமாய்

நான் சுவாசிக்கவா ஓ

சுவாசிக்கவா சுவாசிக்கவா

ஆண்

மேகங்கள்

மேகங்கள் நானாகி

உன் கூந்தலின்

வண்ணத்தை கடன்

வாங்கி வனத்தின்

இரவுக்கு கொடுத்திடவா

ஓ கொடுத்திடவா

கொடுத்திடவா

பெண்

கடலின்

அலையாக நான்

மாறி உனது பேர்

சொல்லி வரவா

ஆண்

உந்தன்

கைக்குட்டை கடன்

வாங்கி நிலவின்

களங்கம் துடைக்கவா

ஆண்

ஹோ ஹோ

ஹோ ஹோ ஹ்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்

கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஆண்

ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

ஆண் & பெண்

உள்ளம்

கொள்ளை போகுதே

உன்னை கண்ட

நாள் முதல் உள்ளம்

கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

Frequently Asked Questions

The lyrics for Kavithaigal Sollava were penned by Pa.Vijay.

Kavithaigal Sollava is a Tamil film song from Ullam Kollai Poguthae (2001).