Click any line to highlight and share it as a quote!
Male

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Male

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Male

Paaloottum podhilaval ninaithaala

Pillai bharatham kaakkum endru valarthaala

Paaloottum podhilaval ninaithaala

Pillai bharatham kaakkum endru valarthaala

Male

Thaalattu paatil adhai isaithaala

Pillai thaainaadu kaakum endru padithaala

Thaalattu paatil adhai isaithaala

Pillai thaainaadu kaakum endru padithaala

Male

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Male

Kunguma poopoondra manamagalai

Than kulathukku vaazhvu tharum marumagalai

Kunguma poopoondra manamagalai

Than kulathukku vaazhvu tharum marumagalai

Male

Kannaara kaanbatharkku vaadi nindraal

Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal

Kannaara kaanbatharkku vaadi nindraal

Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal

Male

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

ஆண்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

ஆண்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

ஆண்

பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா

பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா

பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா

பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா

ஆண்

தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா

பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா

தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா

பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா

ஆண்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

ஆண்

குங்குமப் பூப்போன்ற மணமகளை

தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை

குங்குமப் பூப்போன்ற மணமகளை

தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை

ஆண்

கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்

அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்

கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்

அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்

ஆண்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

English Script

Male

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Male

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Male

Paaloottum podhilaval ninaithaala

Pillai bharatham kaakkum endru valarthaala

Paaloottum podhilaval ninaithaala

Pillai bharatham kaakkum endru valarthaala

Male

Thaalattu paatil adhai isaithaala

Pillai thaainaadu kaakum endru padithaala

Thaalattu paatil adhai isaithaala

Pillai thaainaadu kaakum endru padithaala

Male

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Male

Kunguma poopoondra manamagalai

Than kulathukku vaazhvu tharum marumagalai

Kunguma poopoondra manamagalai

Than kulathukku vaazhvu tharum marumagalai

Male

Kannaara kaanbatharkku vaadi nindraal

Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal

Kannaara kaanbatharkku vaadi nindraal

Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal

Male

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

Karuneela malai melae thaai irundhaal

Kashmira pani malaiyil magan irundhaan

Vara vendum pillai endru kaathirunthaal

Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal

தமிழ் வரிகள்

ஆண்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

ஆண்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

ஆண்

பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா

பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா

பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா

பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா

ஆண்

தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா

பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா

தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா

பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா

ஆண்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

ஆண்

குங்குமப் பூப்போன்ற மணமகளை

தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை

குங்குமப் பூப்போன்ற மணமகளை

தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை

ஆண்

கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்

அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்

கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்

அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்

ஆண்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

கருநீல மலை மேலே தாயிருந்தாள்

காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்

வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்

வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்

Frequently Asked Questions

The song Karuneela Malai from the movie Thaaye Unakkaga was sung by Seerkazhi Govindarajan.

The music for Thaaye Unakkaga (1965) was composed by K. V. Mahadevan.

The lyrics for Karuneela Malai were penned by Kannadasan.

Karuneela Malai is a Tamil film song from Thaaye Unakkaga (1965).