
Karuneela Malai
From the movie Thaaye Unakkaga
Read the full lyrics of Karuneela Malai from Thaaye Unakkaga (1965), sung by Seerkazhi Govindarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thaaye Unakkaga
Read the full lyrics of Karuneela Malai from Thaaye Unakkaga (1965), sung by Seerkazhi Govindarajan and written by Kannadasan, in Tamil & English script.
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Paaloottum podhilaval ninaithaala
Pillai bharatham kaakkum endru valarthaala
Paaloottum podhilaval ninaithaala
Pillai bharatham kaakkum endru valarthaala
Thaalattu paatil adhai isaithaala
Pillai thaainaadu kaakum endru padithaala
Thaalattu paatil adhai isaithaala
Pillai thaainaadu kaakum endru padithaala
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Kunguma poopoondra manamagalai
Than kulathukku vaazhvu tharum marumagalai
Kunguma poopoondra manamagalai
Than kulathukku vaazhvu tharum marumagalai
Kannaara kaanbatharkku vaadi nindraal
Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal
Kannaara kaanbatharkku vaadi nindraal
Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா
பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா
பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா
பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா
தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா
பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா
தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா
பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
குங்குமப் பூப்போன்ற மணமகளை
தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை
குங்குமப் பூப்போன்ற மணமகளை
தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை
கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்
அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்
கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்
அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Paaloottum podhilaval ninaithaala
Pillai bharatham kaakkum endru valarthaala
Paaloottum podhilaval ninaithaala
Pillai bharatham kaakkum endru valarthaala
Thaalattu paatil adhai isaithaala
Pillai thaainaadu kaakum endru padithaala
Thaalattu paatil adhai isaithaala
Pillai thaainaadu kaakum endru padithaala
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Kunguma poopoondra manamagalai
Than kulathukku vaazhvu tharum marumagalai
Kunguma poopoondra manamagalai
Than kulathukku vaazhvu tharum marumagalai
Kannaara kaanbatharkku vaadi nindraal
Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal
Kannaara kaanbatharkku vaadi nindraal
Andha kanavodu thaan ulagil vaazhnthirunthaal
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
Karuneela malai melae thaai irundhaal
Kashmira pani malaiyil magan irundhaan
Vara vendum pillai endru kaathirunthaal
Vazhi meedhu vizhi vaithu paarthirunthaal
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா
பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா
பாலூட்டும் போதிலவள் நினைத்தாளா
பிள்ளை பாரதம் காக்குமென்று வளர்த்தாளா
தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா
பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா
தாலாட்டுப் பாட்டிலதை இசைத்தாளா
பிள்ளை தாய்நாடு காக்குமென்று படித்தாளா
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
குங்குமப் பூப்போன்ற மணமகளை
தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை
குங்குமப் பூப்போன்ற மணமகளை
தன் குலத்துக்கு வாழ்வு தரும் மருமகளை
கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்
அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்
கண்ணாரக் காண்பதற்கு வாடி நின்றாள்
அந்த கனவோடு தான் உலகில் வாழ்ந்திருந்தாள்
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
கருநீல மலை மேலே தாயிருந்தாள்
காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்
வர வேண்டும் பிள்ளை என்று காத்திருந்தாள்
வழி மீது விழி வைத்து பார்த்திருந்தாள்
The song Karuneela Malai from the movie Thaaye Unakkaga was sung by Seerkazhi Govindarajan.
The music for Thaaye Unakkaga (1965) was composed by K. V. Mahadevan.
The lyrics for Karuneela Malai were penned by Kannadasan.
Karuneela Malai is a Tamil film song from Thaaye Unakkaga (1965).
Share this beautiful lyric line with your friends!