
Karunai Kadale Kadavul Vadive
From the movie Annai – 2000 Film
Read the full lyrics of Karunai Kadale Kadavul Vadive from Annai – 2000 Film (2000), written by Kadhal Mathi, in Tamil & English script.

From the movie Annai – 2000 Film
Read the full lyrics of Karunai Kadale Kadavul Vadive from Annai – 2000 Film (2000), written by Kadhal Mathi, in Tamil & English script.
Aaa….aaa….aaa…aaa…aaa…aa….
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
Sondha bandham yaavum neeyae
Kakka vaa sathamae anbin aalayamae
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
Vaanamthozhudhu
Mazhaiyin vizhudhu
Unadhu kai viralgal
Kodai veiyilil thogai marangal
Karunai samarangal
Aaa aa aa…aa….aa…
Vaanamthozhudhu
Mazhaiyin vizhudhu
Unadhu kai viralgal
Kodai veiyilil thogai marangal
Karunai samarangal
Oliyum neeyae vazhiyum neeyae
Iyakkamum neeyae
Iyarkkaiyin thaayae
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
Aaaaa…aaa….aaa….aaa…(4)
Vaanam thavari mannil vizhundha
Velli pani thuligal
Un paadham thedi malaril vilunthu
Paadi thuthikkindrom
Aaa aa aa…aa….aa…
Vaanam thavari mannil vizhundha
Velli pani thuligal
Un paadham thedi malaril vilunthu
Paadi thuthikkindrom
Vaazhvum neeyae valamum neeyae
Gnyaana per oliyae
Moanathin oliyae
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ...ஆஆ..ஆஅ...
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே
சொந்த பந்தம் யாவும் நீயே
காக்க வா சதமே அன்பின் ஆலயமே....
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே....
வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்...
ஆஆஆஆ....
வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்...
ஒளியும் நீயே வளியும் நீயே
இயக்கமும் நீயே இயற்கையின் தாயே
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே....
ஆஆஆஆ....(4)
வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்...
ஆஆஆஆ....
வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்...
வாழ்வும் நீயே வளமும் நீயே
ஞானப் பேரொளியே மோனத்தின் ஒளியே
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே....
Aaa….aaa….aaa…aaa…aaa…aa….
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
Sondha bandham yaavum neeyae
Kakka vaa sathamae anbin aalayamae
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
Vaanamthozhudhu
Mazhaiyin vizhudhu
Unadhu kai viralgal
Kodai veiyilil thogai marangal
Karunai samarangal
Aaa aa aa…aa….aa…
Vaanamthozhudhu
Mazhaiyin vizhudhu
Unadhu kai viralgal
Kodai veiyilil thogai marangal
Karunai samarangal
Oliyum neeyae vazhiyum neeyae
Iyakkamum neeyae
Iyarkkaiyin thaayae
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
Aaaaa…aaa….aaa….aaa…(4)
Vaanam thavari mannil vizhundha
Velli pani thuligal
Un paadham thedi malaril vilunthu
Paadi thuthikkindrom
Aaa aa aa…aa….aa…
Vaanam thavari mannil vizhundha
Velli pani thuligal
Un paadham thedi malaril vilunthu
Paadi thuthikkindrom
Vaazhvum neeyae valamum neeyae
Gnyaana per oliyae
Moanathin oliyae
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ...ஆஆ..ஆஅ...
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே
சொந்த பந்தம் யாவும் நீயே
காக்க வா சதமே அன்பின் ஆலயமே....
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே....
வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்...
ஆஆஆஆ....
வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்...
ஒளியும் நீயே வளியும் நீயே
இயக்கமும் நீயே இயற்கையின் தாயே
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே....
ஆஆஆஆ....(4)
வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்...
ஆஆஆஆ....
வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்...
வாழ்வும் நீயே வளமும் நீயே
ஞானப் பேரொளியே மோனத்தின் ஒளியே
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே....
The lyrics for Karunai Kadale Kadavul Vadive were penned by Kadhal Mathi.
Karunai Kadale Kadavul Vadive is a Tamil film song from Annai – 2000 Film (2000).
Share this beautiful lyric line with your friends!