
Karppathilirunthu
From the movie Sigappu Thali
Read the full lyrics of Karppathilirunthu from Sigappu Thali (1988), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Sigappu Thali
Read the full lyrics of Karppathilirunthu from Sigappu Thali (1988), written by Vairamuthu, in Tamil & English script.
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Unnidam kaasu illaavittaal
Uravu onnum sellaathu
Unnidam kaasu illaavittaal
Uravu onnum sellaathu
Soru pottu valarththa naayum kooda
Pogum pothu sollaathu
Soru pottu valarththa naayum kooda
Pogum pothu sollaathu
Karunai nandri enbathellaam
Kadhaiyila mattum vaazhnthirukkum
Sillarai konjam veesi erinjaa
Kallarai kooda vaai thirakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum….
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
உன்னிடம் காசு இல்லாவிட்டால்
உறவு ஒண்ணும் செல்லாது
உன்னிடம் காசு இல்லாவிட்டால்
உறவு ஒண்ணும் செல்லாது
சோறு போட்டு வளர்த்த நாயும் கூட
போகும் போது சொல்லாது
சோறு போட்டு வளர்த்த நாயும் கூட
போகும் போது சொல்லாது
கருணை நன்றி என்பதெல்லாம்
கதையில மட்டும் வாழ்ந்திருக்கும்
சில்லறை கொஞ்சம் வீசி எரிஞ்சா
கல்லறை கூட வாய் திறக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்....
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Unnidam kaasu illaavittaal
Uravu onnum sellaathu
Unnidam kaasu illaavittaal
Uravu onnum sellaathu
Soru pottu valarththa naayum kooda
Pogum pothu sollaathu
Soru pottu valarththa naayum kooda
Pogum pothu sollaathu
Karunai nandri enbathellaam
Kadhaiyila mattum vaazhnthirukkum
Sillarai konjam veesi erinjaa
Kallarai kooda vaai thirakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum….
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
உன்னிடம் காசு இல்லாவிட்டால்
உறவு ஒண்ணும் செல்லாது
உன்னிடம் காசு இல்லாவிட்டால்
உறவு ஒண்ணும் செல்லாது
சோறு போட்டு வளர்த்த நாயும் கூட
போகும் போது சொல்லாது
சோறு போட்டு வளர்த்த நாயும் கூட
போகும் போது சொல்லாது
கருணை நன்றி என்பதெல்லாம்
கதையில மட்டும் வாழ்ந்திருக்கும்
சில்லறை கொஞ்சம் வீசி எரிஞ்சா
கல்லறை கூட வாய் திறக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்....
The lyrics for Karppathilirunthu were penned by Vairamuthu.
Karppathilirunthu is a Tamil film song from Sigappu Thali (1988).
Share this beautiful lyric line with your friends!