Click any line to highlight and share it as a quote!
Male

Karbaththilirunthu kaadu varaikkum

Kasirunthaathaan kaariyam nadakkum

Karbaththilirunthu kaadu varaikkum

Kasirunthaathaan kaariyam nadakkum

Male

Unnidam kaasu illaavittaal

Uravu onnum sellaathu

Unnidam kaasu illaavittaal

Uravu onnum sellaathu

Male

Soru pottu valarththa naayum kooda

Pogum pothu sollaathu

Soru pottu valarththa naayum kooda

Pogum pothu sollaathu

Male

Karunai nandri enbathellaam

Kadhaiyila mattum vaazhnthirukkum

Sillarai konjam veesi erinjaa

Kallarai kooda vaai thirakkum

Male

Karbaththilirunthu kaadu varaikkum

Kasirunthaathaan kaariyam nadakkum

Karbaththilirunthu kaadu varaikkum

Kasirunthaathaan kaariyam nadakkum….

ஆண்

கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்

காசிருந்தாதான் காரியம் நடக்கும்

கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்

காசிருந்தாதான் காரியம் நடக்கும்

ஆண்

உன்னிடம் காசு இல்லாவிட்டால்

உறவு ஒண்ணும் செல்லாது

உன்னிடம் காசு இல்லாவிட்டால்

உறவு ஒண்ணும் செல்லாது

ஆண்

சோறு போட்டு வளர்த்த நாயும் கூட

போகும் போது சொல்லாது

சோறு போட்டு வளர்த்த நாயும் கூட

போகும் போது சொல்லாது

ஆண்

கருணை நன்றி என்பதெல்லாம்

கதையில மட்டும் வாழ்ந்திருக்கும்

சில்லறை கொஞ்சம் வீசி எரிஞ்சா

கல்லறை கூட வாய் திறக்கும்

ஆண்

கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்

காசிருந்தாதான் காரியம் நடக்கும்

கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்

காசிருந்தாதான் காரியம் நடக்கும்....

English Script

Male

Karbaththilirunthu kaadu varaikkum

Kasirunthaathaan kaariyam nadakkum

Karbaththilirunthu kaadu varaikkum

Kasirunthaathaan kaariyam nadakkum

Male

Unnidam kaasu illaavittaal

Uravu onnum sellaathu

Unnidam kaasu illaavittaal

Uravu onnum sellaathu

Male

Soru pottu valarththa naayum kooda

Pogum pothu sollaathu

Soru pottu valarththa naayum kooda

Pogum pothu sollaathu

Male

Karunai nandri enbathellaam

Kadhaiyila mattum vaazhnthirukkum

Sillarai konjam veesi erinjaa

Kallarai kooda vaai thirakkum

Male

Karbaththilirunthu kaadu varaikkum

Kasirunthaathaan kaariyam nadakkum

Karbaththilirunthu kaadu varaikkum

Kasirunthaathaan kaariyam nadakkum….

தமிழ் வரிகள்

ஆண்

கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்

காசிருந்தாதான் காரியம் நடக்கும்

கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்

காசிருந்தாதான் காரியம் நடக்கும்

ஆண்

உன்னிடம் காசு இல்லாவிட்டால்

உறவு ஒண்ணும் செல்லாது

உன்னிடம் காசு இல்லாவிட்டால்

உறவு ஒண்ணும் செல்லாது

ஆண்

சோறு போட்டு வளர்த்த நாயும் கூட

போகும் போது சொல்லாது

சோறு போட்டு வளர்த்த நாயும் கூட

போகும் போது சொல்லாது

ஆண்

கருணை நன்றி என்பதெல்லாம்

கதையில மட்டும் வாழ்ந்திருக்கும்

சில்லறை கொஞ்சம் வீசி எரிஞ்சா

கல்லறை கூட வாய் திறக்கும்

ஆண்

கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்

காசிருந்தாதான் காரியம் நடக்கும்

கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்

காசிருந்தாதான் காரியம் நடக்கும்....

Frequently Asked Questions

The lyrics for Karppathilirunthu were penned by Vairamuthu.

Karppathilirunthu is a Tamil film song from Sigappu Thali (1988).