Click any line to highlight and share it as a quote!
Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Penn munnettram ellaam verum pechchoduthaanaa

Pazham paattoduthaanaa adhu yaettoduthaanaa

Naalthorum paadu oomaigal thaanaa

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Female

Saaththirangal penn inaththai moodi maraiththathammaa

Antha aaththiraththil bharathikkum meesai thudiththathammaa

Saaththirangal penn inaththai moodi maraiththathammaa

Antha aaththiraththil bharathikkum meesai thudiththathammaa

Female

Veedaalum penmai ingae naadaalum kaalam vanthu

Oomaigal polave endrum oyaamal kanneer sinthum

Female

Yaenendru ketkaththaan ippothu aal illai

Sama needhi serginda sattangal yaen illai

Ulagamellaam vidintha pinnum

Ungalin iravugal vidiyavillai

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Penn munnettram ellaam verum pechchoduthaanaa

Pazham paattoduthaanaa adhu yaettoduthaanaa

Naalthorum paadu oomaigal thaanaa

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Female

Paai virikkum paavai enna kadhal padhumaigalaa

Dhinam yaeval seiyya aadavarkku kaval adimaigalaa

Ponnalli vaiththaalthaanae poomaalai tholol yaerum

Illaatha yaezhaiyarkellaam pollaatha thanimai kolam

Female

Erigindra neraththil anaikkindra kaiyillai

Solgindra vaarththaigal ovvondrum poi illai

Kanavugalil midhanthapadi

Kalanguthu mayanguthu paruvakkodi

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Penn munnettram ellaam verum pechchoduthaanaa

Pazham paattoduthaanaa adhu yaettoduthaanaa

Naalthorum paadu oomaigal thaanaa

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா

பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா......

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண்

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா

அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா

அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

பெண்

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்

ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்

பெண்

ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை

சம நீதி சேர்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை

உலகமெல்லாம் விடிந்த பின்னும்

உங்களின் இரவுகள் விடியவில்லை.....

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா

பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா......

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண்

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா

தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா

பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்

இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்

பெண்

எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை

சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை

கனவுகளில் மிதந்தப்படி..............

கலங்குது மயங்குது பருவக்கொடி..........

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா

பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா......

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

English Script

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Penn munnettram ellaam verum pechchoduthaanaa

Pazham paattoduthaanaa adhu yaettoduthaanaa

Naalthorum paadu oomaigal thaanaa

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Female

Saaththirangal penn inaththai moodi maraiththathammaa

Antha aaththiraththil bharathikkum meesai thudiththathammaa

Saaththirangal penn inaththai moodi maraiththathammaa

Antha aaththiraththil bharathikkum meesai thudiththathammaa

Female

Veedaalum penmai ingae naadaalum kaalam vanthu

Oomaigal polave endrum oyaamal kanneer sinthum

Female

Yaenendru ketkaththaan ippothu aal illai

Sama needhi serginda sattangal yaen illai

Ulagamellaam vidintha pinnum

Ungalin iravugal vidiyavillai

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Penn munnettram ellaam verum pechchoduthaanaa

Pazham paattoduthaanaa adhu yaettoduthaanaa

Naalthorum paadu oomaigal thaanaa

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Female

Paai virikkum paavai enna kadhal padhumaigalaa

Dhinam yaeval seiyya aadavarkku kaval adimaigalaa

Ponnalli vaiththaalthaanae poomaalai tholol yaerum

Illaatha yaezhaiyarkellaam pollaatha thanimai kolam

Female

Erigindra neraththil anaikkindra kaiyillai

Solgindra vaarththaigal ovvondrum poi illai

Kanavugalil midhanthapadi

Kalanguthu mayanguthu paruvakkodi

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

Penn munnettram ellaam verum pechchoduthaanaa

Pazham paattoduthaanaa adhu yaettoduthaanaa

Naalthorum paadu oomaigal thaanaa

Female

Kannin maniyae kannin maniyae poraattamaa

Un kangalil enna kangalil enna neerottamaa

தமிழ் வரிகள்

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா

பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா......

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண்

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா

அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா

அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

பெண்

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்

ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்

பெண்

ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை

சம நீதி சேர்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை

உலகமெல்லாம் விடிந்த பின்னும்

உங்களின் இரவுகள் விடியவில்லை.....

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா

பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா......

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண்

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா

தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா

பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்

இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்

பெண்

எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை

சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை

கனவுகளில் மிதந்தப்படி..............

கலங்குது மயங்குது பருவக்கொடி..........

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா

பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா......

பெண்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

Frequently Asked Questions

The song Kannin Maniyae from the movie Manathil Urudhi Vendum was sung by K. S. Chitra.

The music for Manathil Urudhi Vendum (1987) was composed by Ilayaraja.

The lyrics for Kannin Maniyae were penned by Vaali.

Kannin Maniyae is a Tamil film song from Manathil Urudhi Vendum (1987).