
Kannillaiyo Manamillaiyo
From the movie Paasavalai
Read the full lyrics of Kannillaiyo Manamillaiyo from Paasavalai (1956), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Paasavalai
Read the full lyrics of Kannillaiyo Manamillaiyo from Paasavalai (1956), written by A. Maruthakasi, in Tamil & English script.
Yaarukku theengu seidhen
Yaar kudiyai keduthaen
Yaar porulai abagarithaen
Seerodu vaazhntha ennai
Verrodu azhithathu yaen
Dheivamae idhu needhiyoo
Kannillaiyoo manamillaiyoo
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhiillaiyo
Kalangum en nilai maara vazhiillaiyo
Karunai kadal enbathellam poiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Kannillaiyoo manamillaiyoo
Iraivaa kannillaiyoo manamillaiyoo
{Ennamum kanavagi
Idi minnal mazhaiyaagi
Kanngalum kanneer kadal aanadhae
Mangala vaazhvum pariponadhae} (2)
Thuyar soozhndha
En vaazhvil puyal veesalaaamo
Uyirodu enai veithu vadhai seiyalaamo
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Ennai padaithathum yen
Inbam koduthathum yen
Ennai padaithathum yen
Inbam koduthathum yen
Idhu pola paadhiyilae
Thatti parithathum yen
Idhu pola paadhiyilae
Thatti parithathum yen
Anbai valarthathum
Aasaiyai thanthaum yen
Anbai valarthathum
Aasaiyai thanthaum yen
Thunbamenum neruppaattril
Enai thooki erinthathum yen
Thunbamenum neruppaattril
Enai thooki erinthathum yen
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Seidha pizhai enna
Dhegam irundhenna
Uiyyum vazhi enna
Unadhu theerppenna
யாருக்கு தீங்கு செய்தேன்
யார் குடியை கெடுத்தேன்
யார் பொருளை அபகரித்தேன்
சீரோடு வாழ்ந்த என்னை
வேரோடு அழித்தது ஏன்
தெய்வமே இது நீதியோ......
கண்ணில்லையோ மனமில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ
இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ
{எண்ணமும் கனவாகி
இடி மின்னல் மழையாகி
கண்களும் கண்ணீர்க் கடலானதே
மங்கல வாழ்வும் பறிபோனதே} (2)
துயர் சூழ்ந்த
என் வாழ்வில் புயல் வீசலாமோ
உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
செய்த பிழை என்ன
தேகம் இருந்தென்ன
உய்யும் வழி என்ன
உனது தீர்ப்பென்ன...
Yaarukku theengu seidhen
Yaar kudiyai keduthaen
Yaar porulai abagarithaen
Seerodu vaazhntha ennai
Verrodu azhithathu yaen
Dheivamae idhu needhiyoo
Kannillaiyoo manamillaiyoo
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhiillaiyo
Kalangum en nilai maara vazhiillaiyo
Karunai kadal enbathellam poiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Kannillaiyoo manamillaiyoo
Iraivaa kannillaiyoo manamillaiyoo
{Ennamum kanavagi
Idi minnal mazhaiyaagi
Kanngalum kanneer kadal aanadhae
Mangala vaazhvum pariponadhae} (2)
Thuyar soozhndha
En vaazhvil puyal veesalaaamo
Uyirodu enai veithu vadhai seiyalaamo
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Ennai padaithathum yen
Inbam koduthathum yen
Ennai padaithathum yen
Inbam koduthathum yen
Idhu pola paadhiyilae
Thatti parithathum yen
Idhu pola paadhiyilae
Thatti parithathum yen
Anbai valarthathum
Aasaiyai thanthaum yen
Anbai valarthathum
Aasaiyai thanthaum yen
Thunbamenum neruppaattril
Enai thooki erinthathum yen
Thunbamenum neruppaattril
Enai thooki erinthathum yen
Kannillaiyoo manamillaiyoo
Kalangum en nilai maara vazhi illaiyoo
Seidha pizhai enna
Dhegam irundhenna
Uiyyum vazhi enna
Unadhu theerppenna
யாருக்கு தீங்கு செய்தேன்
யார் குடியை கெடுத்தேன்
யார் பொருளை அபகரித்தேன்
சீரோடு வாழ்ந்த என்னை
வேரோடு அழித்தது ஏன்
தெய்வமே இது நீதியோ......
கண்ணில்லையோ மனமில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ
இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ
{எண்ணமும் கனவாகி
இடி மின்னல் மழையாகி
கண்களும் கண்ணீர்க் கடலானதே
மங்கல வாழ்வும் பறிபோனதே} (2)
துயர் சூழ்ந்த
என் வாழ்வில் புயல் வீசலாமோ
உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
செய்த பிழை என்ன
தேகம் இருந்தென்ன
உய்யும் வழி என்ன
உனது தீர்ப்பென்ன...
The lyrics for Kannillaiyo Manamillaiyo were penned by A. Maruthakasi.
Kannillaiyo Manamillaiyo is a Tamil film song from Paasavalai (1956).
Share this beautiful lyric line with your friends!