Kannillaiyo Manamillaiyo
Tamil Film Song 1956

Kannillaiyo Manamillaiyo

From the movie Paasavalai

Read the full lyrics of Kannillaiyo Manamillaiyo from Paasavalai (1956), written by A. Maruthakasi, in Tamil & English script.

A. Maruthakasi Tamil & English Paasavalai · 1956
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Yaarukku theengu seidhen

Yaar kudiyai keduthaen

Yaar porulai abagarithaen

Seerodu vaazhntha ennai

Verrodu azhithathu yaen

Dheivamae idhu needhiyoo

Male

Kannillaiyoo manamillaiyoo

Kannillaiyoo manamillaiyoo

Kalangum en nilai maara vazhiillaiyo

Kalangum en nilai maara vazhiillaiyo

Karunai kadal enbathellam poiyoo

Kalangum en nilai maara vazhi illaiyoo

Male

Kannillaiyoo manamillaiyoo

Iraivaa kannillaiyoo manamillaiyoo

Male

{Ennamum kanavagi

Idi minnal mazhaiyaagi

Kanngalum kanneer kadal aanadhae

Mangala vaazhvum pariponadhae} (2)

Thuyar soozhndha

En vaazhvil puyal veesalaaamo

Uyirodu enai veithu vadhai seiyalaamo

Male

Kannillaiyoo manamillaiyoo

Kalangum en nilai maara vazhi illaiyoo

Male

Ennai padaithathum yen

Inbam koduthathum yen

Ennai padaithathum yen

Inbam koduthathum yen

Idhu pola paadhiyilae

Thatti parithathum yen

Idhu pola paadhiyilae

Thatti parithathum yen

Male

Anbai valarthathum

Aasaiyai thanthaum yen

Anbai valarthathum

Aasaiyai thanthaum yen

Thunbamenum neruppaattril

Enai thooki erinthathum yen

Thunbamenum neruppaattril

Enai thooki erinthathum yen

Male

Kannillaiyoo manamillaiyoo

Kalangum en nilai maara vazhi illaiyoo

Male

Seidha pizhai enna

Dhegam irundhenna

Uiyyum vazhi enna

Unadhu theerppenna

ஆண்

யாருக்கு தீங்கு செய்தேன்

யார் குடியை கெடுத்தேன்

யார் பொருளை அபகரித்தேன்

சீரோடு வாழ்ந்த என்னை

வேரோடு அழித்தது ஏன்

தெய்வமே இது நீதியோ......

ஆண்

கண்ணில்லையோ மனமில்லையோ

கண்ணில்லையோ மனமில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

ஆண்

கண்ணில்லையோ மனமில்லையோ

இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ

ஆண்

{எண்ணமும் கனவாகி

இடி மின்னல் மழையாகி

கண்களும் கண்ணீர்க் கடலானதே

மங்கல வாழ்வும் பறிபோனதே} (2)

துயர் சூழ்ந்த

என் வாழ்வில் புயல் வீசலாமோ

உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ

ஆண்

கண்ணில்லையோ மனமில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

ஆண்

என்னைப் படைத்ததும் ஏன்

இன்பம் கொடுத்ததும் ஏன்

என்னைப் படைத்ததும் ஏன்

இன்பம் கொடுத்ததும் ஏன்

இது போல பாதியிலே

தட்டிப் பறித்ததும் ஏன்

இது போல பாதியிலே

தட்டிப் பறித்ததும் ஏன்

ஆண்

அன்பை வளர்த்ததும்

ஆசையை தந்ததும் ஏன்

அன்பை வளர்த்ததும்

ஆசையை தந்ததும் ஏன்

துன்பமெனும் நெருப்பாற்றில்

எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்

துன்பமெனும் நெருப்பாற்றில்

எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்

ஆண்

கண்ணில்லையோ மனமில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

ஆண்

செய்த பிழை என்ன

தேகம் இருந்தென்ன

உய்யும் வழி என்ன

உனது தீர்ப்பென்ன...

English Script

Male

Yaarukku theengu seidhen

Yaar kudiyai keduthaen

Yaar porulai abagarithaen

Seerodu vaazhntha ennai

Verrodu azhithathu yaen

Dheivamae idhu needhiyoo

Male

Kannillaiyoo manamillaiyoo

Kannillaiyoo manamillaiyoo

Kalangum en nilai maara vazhiillaiyo

Kalangum en nilai maara vazhiillaiyo

Karunai kadal enbathellam poiyoo

Kalangum en nilai maara vazhi illaiyoo

Male

Kannillaiyoo manamillaiyoo

Iraivaa kannillaiyoo manamillaiyoo

Male

{Ennamum kanavagi

Idi minnal mazhaiyaagi

Kanngalum kanneer kadal aanadhae

Mangala vaazhvum pariponadhae} (2)

Thuyar soozhndha

En vaazhvil puyal veesalaaamo

Uyirodu enai veithu vadhai seiyalaamo

Male

Kannillaiyoo manamillaiyoo

Kalangum en nilai maara vazhi illaiyoo

Male

Ennai padaithathum yen

Inbam koduthathum yen

Ennai padaithathum yen

Inbam koduthathum yen

Idhu pola paadhiyilae

Thatti parithathum yen

Idhu pola paadhiyilae

Thatti parithathum yen

Male

Anbai valarthathum

Aasaiyai thanthaum yen

Anbai valarthathum

Aasaiyai thanthaum yen

Thunbamenum neruppaattril

Enai thooki erinthathum yen

Thunbamenum neruppaattril

Enai thooki erinthathum yen

Male

Kannillaiyoo manamillaiyoo

Kalangum en nilai maara vazhi illaiyoo

Male

Seidha pizhai enna

Dhegam irundhenna

Uiyyum vazhi enna

Unadhu theerppenna

தமிழ் வரிகள்

ஆண்

யாருக்கு தீங்கு செய்தேன்

யார் குடியை கெடுத்தேன்

யார் பொருளை அபகரித்தேன்

சீரோடு வாழ்ந்த என்னை

வேரோடு அழித்தது ஏன்

தெய்வமே இது நீதியோ......

ஆண்

கண்ணில்லையோ மனமில்லையோ

கண்ணில்லையோ மனமில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

ஆண்

கண்ணில்லையோ மனமில்லையோ

இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ

ஆண்

{எண்ணமும் கனவாகி

இடி மின்னல் மழையாகி

கண்களும் கண்ணீர்க் கடலானதே

மங்கல வாழ்வும் பறிபோனதே} (2)

துயர் சூழ்ந்த

என் வாழ்வில் புயல் வீசலாமோ

உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ

ஆண்

கண்ணில்லையோ மனமில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

ஆண்

என்னைப் படைத்ததும் ஏன்

இன்பம் கொடுத்ததும் ஏன்

என்னைப் படைத்ததும் ஏன்

இன்பம் கொடுத்ததும் ஏன்

இது போல பாதியிலே

தட்டிப் பறித்ததும் ஏன்

இது போல பாதியிலே

தட்டிப் பறித்ததும் ஏன்

ஆண்

அன்பை வளர்த்ததும்

ஆசையை தந்ததும் ஏன்

அன்பை வளர்த்ததும்

ஆசையை தந்ததும் ஏன்

துன்பமெனும் நெருப்பாற்றில்

எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்

துன்பமெனும் நெருப்பாற்றில்

எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்

ஆண்

கண்ணில்லையோ மனமில்லையோ

கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

ஆண்

செய்த பிழை என்ன

தேகம் இருந்தென்ன

உய்யும் வழி என்ன

உனது தீர்ப்பென்ன...

Frequently Asked Questions

The lyrics for Kannillaiyo Manamillaiyo were penned by A. Maruthakasi.

Kannillaiyo Manamillaiyo is a Tamil film song from Paasavalai (1956).