Click any line to highlight and share it as a quote!
Male

Unnai pirindhu pogaiyilae

Ullam erindhu poagudhadi

Uyirae…. uyirae

Male

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…

Kaadhal sonnadhum needhaan

Kaayam thandhadhum needhaan kanmani….

Ninaivai thandhadhum needhaan

Indru neruppai thandhadhum needhaan kanmani…

Unnai pirindhu pogaiyilae

Ullam erindhu poagudhadi

Uyirae…. uyirae

Male

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…kanmani

Male

Hmm mmm

Unnudaiya kaalkolusu enga veettil kettidumaa

Unnudaiya punsirippu en udhattil poothidumaa

Unnudaiya kaiviralai en viralgal pidithidumaa

Unnudaiya idhayathilae en thudippu olithidumaa

Uyirae uyirae unakkaai vaazhgiren

Male

Oh…

Unnudaiya poo mugathai paathukkondae naan irupen

Unnudaiya gnyabagathai vittuvitaal naan irappen

Unnudaiya ninavugalai ullukkullae thekki vaithen

Ennidathil edhuvumillai uyirmattum baakki vaithen

Uyirae uyirae unakkaai vaazhgiren

Male

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…

Kaadhal sonnadhum needhaan

Kaayam thandhadhum needhaan kanmani….

Ninaivai thandhadhum needhaan

Indru neruppai thandhadhum needhaan kanmani…

Unnai pirindhu pogaiyilae

Ullam erindhu poagudhadi

Uyirae…. uyirae

Male

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…kanmani

ஆண்

உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே.......உயிரே

ஆண்

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....

காதல் சொன்னதும் நீதான்

காயம் தந்ததும் நீதான் கண்மணி.....

நினைவை தந்ததும் நீதான்

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி.....

உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே.......உயிரே

ஆண்

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....கண்மணி

ஆண்

ஹ்ம்ம் ம்ம்ம்ம்

உன்னுடைய கால் கொலுசு

எங்க வீட்டில் கேட்டிடுமா

உன்னுடைய புன்சிரிப்பு

என் உதட்டில் பூத்திடுமா

உன்னுடைய கைவிரலை

என் விரல்கள் பிடித்திடுமா

உன்னுடைய இதயத்திலே

என் துடிப்பு ஒலித்திடுமா

உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்

ஆண்

ஹோ ஓ ஓ.....

உன்னுடைய பூ முகத்தை

பார்த்து கொண்டே நான் இருப்பேன்

உன்னுடைய ஞாபகத்தை

விட்டு விட்டால் நான் இறப்பேன்

உன்னுடைய நினைவுகளை

உள்ளுக்குள்ளே தேக்கி வைப்பேன்

என்னிடத்தில் எதுவும் இல்லை

உயிர் மட்டும் பாக்கி வைப்பேன்

உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்...

ஆண்

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....

காதல் சொன்னதும் நீதான்

காயம் தந்ததும் நீதான் கண்மணி.....

நினைவை தந்ததும் நீதான்

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி.....

உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே.......உயிரே

ஆண்

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....

English Script

Male

Unnai pirindhu pogaiyilae

Ullam erindhu poagudhadi

Uyirae…. uyirae

Male

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…

Kaadhal sonnadhum needhaan

Kaayam thandhadhum needhaan kanmani….

Ninaivai thandhadhum needhaan

Indru neruppai thandhadhum needhaan kanmani…

Unnai pirindhu pogaiyilae

Ullam erindhu poagudhadi

Uyirae…. uyirae

Male

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…kanmani

Male

Hmm mmm

Unnudaiya kaalkolusu enga veettil kettidumaa

Unnudaiya punsirippu en udhattil poothidumaa

Unnudaiya kaiviralai en viralgal pidithidumaa

Unnudaiya idhayathilae en thudippu olithidumaa

Uyirae uyirae unakkaai vaazhgiren

Male

Oh…

Unnudaiya poo mugathai paathukkondae naan irupen

Unnudaiya gnyabagathai vittuvitaal naan irappen

Unnudaiya ninavugalai ullukkullae thekki vaithen

Ennidathil edhuvumillai uyirmattum baakki vaithen

Uyirae uyirae unakkaai vaazhgiren

Male

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…

Kaadhal sonnadhum needhaan

Kaayam thandhadhum needhaan kanmani….

Ninaivai thandhadhum needhaan

Indru neruppai thandhadhum needhaan kanmani…

Unnai pirindhu pogaiyilae

Ullam erindhu poagudhadi

Uyirae…. uyirae

Male

Kannil vandhadhum needhaan

Kanneer thandhadum needhaan kanmani…kanmani

தமிழ் வரிகள்

ஆண்

உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே.......உயிரே

ஆண்

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....

காதல் சொன்னதும் நீதான்

காயம் தந்ததும் நீதான் கண்மணி.....

நினைவை தந்ததும் நீதான்

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி.....

உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே.......உயிரே

ஆண்

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....கண்மணி

ஆண்

ஹ்ம்ம் ம்ம்ம்ம்

உன்னுடைய கால் கொலுசு

எங்க வீட்டில் கேட்டிடுமா

உன்னுடைய புன்சிரிப்பு

என் உதட்டில் பூத்திடுமா

உன்னுடைய கைவிரலை

என் விரல்கள் பிடித்திடுமா

உன்னுடைய இதயத்திலே

என் துடிப்பு ஒலித்திடுமா

உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்

ஆண்

ஹோ ஓ ஓ.....

உன்னுடைய பூ முகத்தை

பார்த்து கொண்டே நான் இருப்பேன்

உன்னுடைய ஞாபகத்தை

விட்டு விட்டால் நான் இறப்பேன்

உன்னுடைய நினைவுகளை

உள்ளுக்குள்ளே தேக்கி வைப்பேன்

என்னிடத்தில் எதுவும் இல்லை

உயிர் மட்டும் பாக்கி வைப்பேன்

உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்...

ஆண்

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....

காதல் சொன்னதும் நீதான்

காயம் தந்ததும் நீதான் கண்மணி.....

நினைவை தந்ததும் நீதான்

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி.....

உன்னை பிரிந்து போகையிலே

உள்ளம் எரிந்து போகுதடி

உயிரே.......உயிரே

ஆண்

கண்ணில் வந்ததும் நீதான்

கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி.....

Frequently Asked Questions

The lyrics for Kannil Vanthathum were penned by Na. Muthu Kumar.

Kannil Vanthathum is a Tamil film song from Vaazhthugal (2008).