
Kannil Theriyum Vaanam
From the movie Angadi Theru
Read the full lyrics of Kannil Theriyum Vaanam from Angadi Theru (2010), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

From the movie Angadi Theru
Read the full lyrics of Kannil Theriyum Vaanam from Angadi Theru (2010), written by Na. Muthu Kumar, in Tamil & English script.
Kannil theriyum vaanam
Kaiyil varaatha..ohooo…
Pullum pundum vaaazhum ulagam
Ingu neeyum vaazha vazhi illaiya
Bhoomiyil yezhaigalin jananam
Adhu kadavul seitha pizhai illaiya
Idhu miga kodumai
Ilamaiyil varumai
Pasi thaan miga periya mirugam
Adhai
Adakkida vazhigal ingillaiya
Kanneer thuligalin aazham
Adhu
Kadalai vidavum perithillaiya
Idhu marumaa..ohooo….ooooo
………………………………….
Ethaiyum virkkum endhira ulagam
Ellaam ingae undu
Manithan mattum thedi paarthum
Engum illai
Kannum kaadhum kaiyum kaalum
Illaa manithar undu
Vaayum vayirum illaa
Manithar eppavum illai
: Manithan engum kannin vidhai
Allith thoova kann vendum
Varum kaalathil varumai illaa
Ulagam vendum…ooooo……..
Pullum poondum vaazhum ulagam..
Inge neeyum vaazha vazhi illaiya…
Bhoomiyil yezhaigalin jananam
Adhu kadavul seitha pizhai illaiya
Idhu miga kodumai
Ilamaiyil varumai
Pasi thaan miga periya mirugam
Adhai
Adakkida vazhigal ingillaiya
Kanneer thuligalin aazham
Adhu
Kadalai vidavum perithillaiya
Idhu marumaa..ohooo….ooooo
Aaahaaa….aaaaa…..aaaaa….aaa…
………………………………….
கண்ணில் தெரியும்
வானம் கையில் வராதா
ஓஹோ புல்லும் பூண்டும்
வாழும் உலகம் இங்கு நீயும்
வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின்
ஜனனம் அது கடவுள் செய்த
பிழை இல்லையா இது மிகக்
கொடுமை இளமையில் வறுமை
பசி தான் மிகப்
பொிய மிருகம் குழு : அதை
அடக்கிட வழிகள்
இங்கில்லையா கண்ணீர்
துளிகளின் ஆழம்
அது
கடலை விடவும்
பெரிதில்லையா இது
மாறுமா ஓஹோ ஓ
................................
எதையும் விற்கும்
எந்திர உலகம் எல்லாம்
இங்கே உண்டு மனிதன்
மட்டும் தேடி பார்த்தும்
எங்கும் இல்லை
கண்ணும் காதும்
கையும் காலும் இல்லா
மனிதர் உண்டு வாயும்
வயிறும் இல்லா மனிதர்
எப்பவும் இல்லை
மனிதன் எங்கும்
கண்ணின் விதை அள்ளித்
தூவ கண் வேண்டும் வரும்
காலத்தில் வறுமை இல்லை
உலகம் வேண்டும் ஓஓ
புல்லும் பூண்டும்
வாழும் உலகம் இங்கு நீயும்
வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின்
ஜனனம் அது கடவுள் செய்த
பிழை இல்லையா இது மிகக்
கொடுமை இளமையில் வறுமை
பசி தான் மிகப்
பொிய மிருகம் குழு : அதை
அடக்கிட வழிகள்
இங்கில்லையா கண்ணீர்
துளிகளின் ஆழம்
அது
கடலை விடவும்
பெரிதில்லையா இது
மாறுமா ஓஹோ ஓ
................................
................................
Kannil theriyum vaanam
Kaiyil varaatha..ohooo…
Pullum pundum vaaazhum ulagam
Ingu neeyum vaazha vazhi illaiya
Bhoomiyil yezhaigalin jananam
Adhu kadavul seitha pizhai illaiya
Idhu miga kodumai
Ilamaiyil varumai
Pasi thaan miga periya mirugam
Adhai
Adakkida vazhigal ingillaiya
Kanneer thuligalin aazham
Adhu
Kadalai vidavum perithillaiya
Idhu marumaa..ohooo….ooooo
………………………………….
Ethaiyum virkkum endhira ulagam
Ellaam ingae undu
Manithan mattum thedi paarthum
Engum illai
Kannum kaadhum kaiyum kaalum
Illaa manithar undu
Vaayum vayirum illaa
Manithar eppavum illai
: Manithan engum kannin vidhai
Allith thoova kann vendum
Varum kaalathil varumai illaa
Ulagam vendum…ooooo……..
Pullum poondum vaazhum ulagam..
Inge neeyum vaazha vazhi illaiya…
Bhoomiyil yezhaigalin jananam
Adhu kadavul seitha pizhai illaiya
Idhu miga kodumai
Ilamaiyil varumai
Pasi thaan miga periya mirugam
Adhai
Adakkida vazhigal ingillaiya
Kanneer thuligalin aazham
Adhu
Kadalai vidavum perithillaiya
Idhu marumaa..ohooo….ooooo
Aaahaaa….aaaaa…..aaaaa….aaa…
………………………………….
கண்ணில் தெரியும்
வானம் கையில் வராதா
ஓஹோ புல்லும் பூண்டும்
வாழும் உலகம் இங்கு நீயும்
வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின்
ஜனனம் அது கடவுள் செய்த
பிழை இல்லையா இது மிகக்
கொடுமை இளமையில் வறுமை
பசி தான் மிகப்
பொிய மிருகம் குழு : அதை
அடக்கிட வழிகள்
இங்கில்லையா கண்ணீர்
துளிகளின் ஆழம்
அது
கடலை விடவும்
பெரிதில்லையா இது
மாறுமா ஓஹோ ஓ
................................
எதையும் விற்கும்
எந்திர உலகம் எல்லாம்
இங்கே உண்டு மனிதன்
மட்டும் தேடி பார்த்தும்
எங்கும் இல்லை
கண்ணும் காதும்
கையும் காலும் இல்லா
மனிதர் உண்டு வாயும்
வயிறும் இல்லா மனிதர்
எப்பவும் இல்லை
மனிதன் எங்கும்
கண்ணின் விதை அள்ளித்
தூவ கண் வேண்டும் வரும்
காலத்தில் வறுமை இல்லை
உலகம் வேண்டும் ஓஓ
புல்லும் பூண்டும்
வாழும் உலகம் இங்கு நீயும்
வாழ வழி இல்லையா
பூமியில் ஏழைகளின்
ஜனனம் அது கடவுள் செய்த
பிழை இல்லையா இது மிகக்
கொடுமை இளமையில் வறுமை
பசி தான் மிகப்
பொிய மிருகம் குழு : அதை
அடக்கிட வழிகள்
இங்கில்லையா கண்ணீர்
துளிகளின் ஆழம்
அது
கடலை விடவும்
பெரிதில்லையா இது
மாறுமா ஓஹோ ஓ
................................
................................
The lyrics for Kannil Theriyum Vaanam were penned by Na. Muthu Kumar.
Kannil Theriyum Vaanam is a Tamil film song from Angadi Theru (2010).
Share this beautiful lyric line with your friends!