Click any line to highlight and share it as a quote!
Male

Kannil theriyum vaanam

Kaiyil varaatha..ohooo…

Pullum pundum vaaazhum ulagam

Ingu neeyum vaazha vazhi illaiya

Male

Bhoomiyil yezhaigalin jananam

Adhu kadavul seitha pizhai illaiya

Idhu miga kodumai

Ilamaiyil varumai

Male

Pasi thaan miga periya mirugam

Chorus

Adhai

Male

Adakkida vazhigal ingillaiya

Kanneer thuligalin aazham

Chorus

Adhu

Male

Kadalai vidavum perithillaiya

Idhu marumaa..ohooo….ooooo

Chorus

………………………………….

Male

Ethaiyum virkkum endhira ulagam

Ellaam ingae undu

Manithan mattum thedi paarthum

Engum illai

Male

Kannum kaadhum kaiyum kaalum

Illaa manithar undu

Vaayum vayirum illaa

Manithar eppavum illai

Male

: Manithan engum kannin vidhai

Allith thoova kann vendum

Varum kaalathil varumai illaa

Ulagam vendum…ooooo……..

Male

Pullum poondum vaazhum ulagam..

Inge neeyum vaazha vazhi illaiya…

Bhoomiyil yezhaigalin jananam

Adhu kadavul seitha pizhai illaiya

Idhu miga kodumai

Ilamaiyil varumai

Male

Pasi thaan miga periya mirugam

Chorus

Adhai

Male

Adakkida vazhigal ingillaiya

Kanneer thuligalin aazham

Chorus

Adhu

Male

Kadalai vidavum perithillaiya

Idhu marumaa..ohooo….ooooo

Aaahaaa….aaaaa…..aaaaa….aaa…

Chorus

………………………………….

ஆண்

கண்ணில் தெரியும்

வானம் கையில் வராதா

ஓஹோ புல்லும் பூண்டும்

வாழும் உலகம் இங்கு நீயும்

வாழ வழி இல்லையா

ஆண்

பூமியில் ஏழைகளின்

ஜனனம் அது கடவுள் செய்த

பிழை இல்லையா இது மிகக்

கொடுமை இளமையில் வறுமை

ஆண்

பசி தான் மிகப்

பொிய மிருகம் குழு : அதை

ஆண்

அடக்கிட வழிகள்

இங்கில்லையா கண்ணீர்

துளிகளின் ஆழம்

குழு

அது

ஆண்

கடலை விடவும்

பெரிதில்லையா இது

மாறுமா ஓஹோ ஓ

குழு

................................

ஆண்

எதையும் விற்கும்

எந்திர உலகம் எல்லாம்

இங்கே உண்டு மனிதன்

மட்டும் தேடி பார்த்தும்

எங்கும் இல்லை

ஆண்

கண்ணும் காதும்

கையும் காலும் இல்லா

மனிதர் உண்டு வாயும்

வயிறும் இல்லா மனிதர்

எப்பவும் இல்லை

ஆண்

மனிதன் எங்கும்

கண்ணின் விதை அள்ளித்

தூவ கண் வேண்டும் வரும்

காலத்தில் வறுமை இல்லை

உலகம் வேண்டும் ஓஓ

ஆண்

புல்லும் பூண்டும்

வாழும் உலகம் இங்கு நீயும்

வாழ வழி இல்லையா

ஆண்

பூமியில் ஏழைகளின்

ஜனனம் அது கடவுள் செய்த

பிழை இல்லையா இது மிகக்

கொடுமை இளமையில் வறுமை

ஆண்

பசி தான் மிகப்

பொிய மிருகம் குழு : அதை

ஆண்

அடக்கிட வழிகள்

இங்கில்லையா கண்ணீர்

துளிகளின் ஆழம்

குழு

அது

ஆண்

கடலை விடவும்

பெரிதில்லையா இது

மாறுமா ஓஹோ ஓ

................................

குழு

................................

English Script

Male

Kannil theriyum vaanam

Kaiyil varaatha..ohooo…

Pullum pundum vaaazhum ulagam

Ingu neeyum vaazha vazhi illaiya

Male

Bhoomiyil yezhaigalin jananam

Adhu kadavul seitha pizhai illaiya

Idhu miga kodumai

Ilamaiyil varumai

Male

Pasi thaan miga periya mirugam

Chorus

Adhai

Male

Adakkida vazhigal ingillaiya

Kanneer thuligalin aazham

Chorus

Adhu

Male

Kadalai vidavum perithillaiya

Idhu marumaa..ohooo….ooooo

Chorus

………………………………….

Male

Ethaiyum virkkum endhira ulagam

Ellaam ingae undu

Manithan mattum thedi paarthum

Engum illai

Male

Kannum kaadhum kaiyum kaalum

Illaa manithar undu

Vaayum vayirum illaa

Manithar eppavum illai

Male

: Manithan engum kannin vidhai

Allith thoova kann vendum

Varum kaalathil varumai illaa

Ulagam vendum…ooooo……..

Male

Pullum poondum vaazhum ulagam..

Inge neeyum vaazha vazhi illaiya…

Bhoomiyil yezhaigalin jananam

Adhu kadavul seitha pizhai illaiya

Idhu miga kodumai

Ilamaiyil varumai

Male

Pasi thaan miga periya mirugam

Chorus

Adhai

Male

Adakkida vazhigal ingillaiya

Kanneer thuligalin aazham

Chorus

Adhu

Male

Kadalai vidavum perithillaiya

Idhu marumaa..ohooo….ooooo

Aaahaaa….aaaaa…..aaaaa….aaa…

Chorus

………………………………….

தமிழ் வரிகள்

ஆண்

கண்ணில் தெரியும்

வானம் கையில் வராதா

ஓஹோ புல்லும் பூண்டும்

வாழும் உலகம் இங்கு நீயும்

வாழ வழி இல்லையா

ஆண்

பூமியில் ஏழைகளின்

ஜனனம் அது கடவுள் செய்த

பிழை இல்லையா இது மிகக்

கொடுமை இளமையில் வறுமை

ஆண்

பசி தான் மிகப்

பொிய மிருகம் குழு : அதை

ஆண்

அடக்கிட வழிகள்

இங்கில்லையா கண்ணீர்

துளிகளின் ஆழம்

குழு

அது

ஆண்

கடலை விடவும்

பெரிதில்லையா இது

மாறுமா ஓஹோ ஓ

குழு

................................

ஆண்

எதையும் விற்கும்

எந்திர உலகம் எல்லாம்

இங்கே உண்டு மனிதன்

மட்டும் தேடி பார்த்தும்

எங்கும் இல்லை

ஆண்

கண்ணும் காதும்

கையும் காலும் இல்லா

மனிதர் உண்டு வாயும்

வயிறும் இல்லா மனிதர்

எப்பவும் இல்லை

ஆண்

மனிதன் எங்கும்

கண்ணின் விதை அள்ளித்

தூவ கண் வேண்டும் வரும்

காலத்தில் வறுமை இல்லை

உலகம் வேண்டும் ஓஓ

ஆண்

புல்லும் பூண்டும்

வாழும் உலகம் இங்கு நீயும்

வாழ வழி இல்லையா

ஆண்

பூமியில் ஏழைகளின்

ஜனனம் அது கடவுள் செய்த

பிழை இல்லையா இது மிகக்

கொடுமை இளமையில் வறுமை

ஆண்

பசி தான் மிகப்

பொிய மிருகம் குழு : அதை

ஆண்

அடக்கிட வழிகள்

இங்கில்லையா கண்ணீர்

துளிகளின் ஆழம்

குழு

அது

ஆண்

கடலை விடவும்

பெரிதில்லையா இது

மாறுமா ஓஹோ ஓ

................................

குழு

................................

Frequently Asked Questions

The lyrics for Kannil Theriyum Vaanam were penned by Na. Muthu Kumar.

Kannil Theriyum Vaanam is a Tamil film song from Angadi Theru (2010).