Male
Kanni magal kannimaigal
Kavidhai solvadhenna
Kanni magal kannimaigal
Kavidhai solvadhenna
Male
Ival kaalazhandha nadaiyil
Idai nool alandhadhenna nool alandhadhenna
Kanni magal kannimaigal
Kavidhai solvadhenna
Male
Paazhaalai thanilaadum
Karu naaval kaniyondru
Kannendru per kondathooo
Kovai kaniyendru kiliyendru
Kannae un mun vandhu
Idhazhodu por kondathooo
Male
Aalaana pennendru
Sollamal solkindra
Mundhaanai azhaikkindradhu
Ival poovaaga ponaaga
Thaeraaga varum bothu
Ennullam asaigindrathu
Ennullam asaingindrathu
Male
Kanni magal kannimaigal
Kavidhai solvadhenna
Male
Karungkoondhal alai paaya
adhu kandu kadalora
Alaiyaavum kanneer vidum
Alli malar pondra siru paadham
Padhigindra pozhudhingae
Mull kooda poovaagumae
Male
Idhamaana isaiyaalae
Vasamaana pugazhmaalai
Pala kandum niraivillaiyae
Indru ival ketka naan paada
Idhayangal inainthaadum
Sugam pola sugamillaiyae
Sugam pola sugamillaiyae
Male
Kanni magal kannimaigal
Kavidhai solvadhenna
Ival kaalazhandha nadaiyil
Idai nool alandhadhenna
Nool alandhadhenna…
Enna….
ஆண்
ஆஅ....ஆஅ....ஆ.....ஆஆ ....
ஆண்
கன்னி மகள் கண்ணிமைகள்
கவிதை சொல்வதென்ன
கன்னி மகள் கண்ணிமைகள்
கவிதை சொல்வதென்ன
ஆண்
இவள் காலளந்த நடையில் இடை
நூலந்ததென்ன நூலந்ததென்ன...
கன்னி மகள் கண்ணிமைகள்
கவிதை சொல்வதென்ன
ஆண்
பாலாழி தனிலாடும் கரு நாவல் கனியொன்று
கண்ணென்று பேர் கொண்டதோ
கோவை கனியென்று கிளியொன்று கண்ணே
உன் முன் வந்து இதழோடு போர் கொண்டதோ
ஆண்
ஆளான பெண்ணென்று சொல்லாமல் சொல்கின்ற
முந்தானை அழைக்கின்றது
இவள் பூவாக பொன்னாக தேராக வரும்போது
என்னுள்ளம் அசைகின்றது என்னுள்ளம் அசைகின்றது
கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன
ஆண்
கருங்கூந்தல் அலை பாய அது கண்டு கடலோர
அலை யாவும் கண்ணீர் விடும்
அல்லி மலர் போன்ற சிறு பாதம்
பதிகின்ற பொழுதங்கே முள் கூட பூவாகுமே
ஆண்
இதமான இசையாலே வசமான புகழ்மாலை
பல கண்டும் நிறைவில்லையே
இன்று இவள் கேட்க நான் பாட
இதயங்கள் இணைந்தாடும்
சுகம் போல சுகமில்லையே சுகம் போல சுகமில்லையே
ஆண்
கன்னி மகள் கண்ணிமைகள்
கவிதை சொல்வதென்ன
இவள் காலளந்த நடையில் இடை
நூலந்ததென்ன நூலந்ததென்ன...என்ன