
Kanne En Kannaa
From the movie Gramatthu Minnal
Read the full lyrics of Kanne En Kannaa from Gramatthu Minnal (1987), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Gramatthu Minnal
Read the full lyrics of Kanne En Kannaa from Gramatthu Minnal (1987), written by Gangai Amaran, in Tamil & English script.
: Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Aa…aa….aa…aa….aa…
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Maanae mayilae kalangaadhae
Thunai naan thaan ini melae
: Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Saelaiyila thooli katta
Thekku pakkam kaathu varum
Solaiyila poova thottu
Mettu onnu paadi varum
Kaatta thottu maetta thottu
Aariraaro paattu chatham
Aattu kutti potta kutti
Kettu puttu thoongi vidum
Aathoram paadura thooli
Naan potten unakkaaga
Naan paadum paattaiyum kettu
Nee thoongu kanakkaaga
Aaro aaro aaree raaro raaro
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Maanae mayilae kalangaadhae
Thunai naan thaan ini melae
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Anjarivu jeevan ellaam
Aadharavaa vaazhum podhu
Aararivu ulladhellaam
Akku veru aani veru
Unga pola serndhu vaazha
Inga oru saadhi illa
Neenga vaazhum vaazhvu pola
Inga oru needhi illa
Anbaala oottura paalu
Aaraaga oorumadi
Andraadam vaazhura paasam
Alaiyaaga aadumadi
Kannae ponnae chinna poovae thaenae
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Maanae mayilae kalangaadhae
Thunai naan thaan ini melae
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
ஹா....ஆஅ.....ஆஅ......
ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஆ
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
மானே மயிலே கலங்காதே
துணை நான்தான் இனி மேலே
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு....
சேலையில தூளி கட்ட
தெக்குப் பக்கம் காத்து வரும்
சோலையில பூவத் தொட்டு
மெட்டு ஒண்ணு பாடி வரும்
காட்டத் தொட்டு மேட்டத் தொட்டு
ஆரிராரோ பாட்டுச் சத்தம்
ஆட்டுக் குட்டி போட்ட குட்டி
கேட்டுப் புட்டு தூங்கி விடும்
ஆத்தோரம் பாடுற தூளி
நான் போட்டேன் உனக்காக
நான் பாடும் பாட்டையும்
கேட்டு நீ தூங்கு கணக்காக
ஆரோ ஆரோ ஆரீ ராரோ ராரோ
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
மானே மயிலே கலங்காதே
துணை நான்தான் இனி மேலே
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு....
அஞ்சறிவு ஜீவன் எல்லாம்
ஆதரவா வாழும் போது
ஆறறிவு உள்ளதெல்லாம்
அக்குவேறு ஆணிவேரு
உங்க போல சேர்ந்து வாழ
இங்க ஒரு சாதி இல்லை
நீங்க வாழும் வாழ்வு போல
இங்க ஒரு நீதி இல்லை
அன்பால ஊட்டுற
பாலு ஆறாக ஊறுமடி
அன்றாடம் வாழுற பாசம்
அலையாக ஆடுமடி
கண்ணே பொன்னே
சின்னப் பூவே தேனே
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
மானே மயிலே கலங்காதே
துணை நான்தான் இனி மேலே
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு....
: Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Aa…aa….aa…aa….aa…
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Maanae mayilae kalangaadhae
Thunai naan thaan ini melae
: Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Saelaiyila thooli katta
Thekku pakkam kaathu varum
Solaiyila poova thottu
Mettu onnu paadi varum
Kaatta thottu maetta thottu
Aariraaro paattu chatham
Aattu kutti potta kutti
Kettu puttu thoongi vidum
Aathoram paadura thooli
Naan potten unakkaaga
Naan paadum paattaiyum kettu
Nee thoongu kanakkaaga
Aaro aaro aaree raaro raaro
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Maanae mayilae kalangaadhae
Thunai naan thaan ini melae
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Anjarivu jeevan ellaam
Aadharavaa vaazhum podhu
Aararivu ulladhellaam
Akku veru aani veru
Unga pola serndhu vaazha
Inga oru saadhi illa
Neenga vaazhum vaazhvu pola
Inga oru needhi illa
Anbaala oottura paalu
Aaraaga oorumadi
Andraadam vaazhura paasam
Alaiyaaga aadumadi
Kannae ponnae chinna poovae thaenae
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Neeyo siru pillai
Manam veesum kodi mullai
Maanae mayilae kalangaadhae
Thunai naan thaan ini melae
Kannae en kannaa nee
Kan thoongu kan thoongu
ஹா....ஆஅ.....ஆஅ......
ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஆ
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
மானே மயிலே கலங்காதே
துணை நான்தான் இனி மேலே
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு....
சேலையில தூளி கட்ட
தெக்குப் பக்கம் காத்து வரும்
சோலையில பூவத் தொட்டு
மெட்டு ஒண்ணு பாடி வரும்
காட்டத் தொட்டு மேட்டத் தொட்டு
ஆரிராரோ பாட்டுச் சத்தம்
ஆட்டுக் குட்டி போட்ட குட்டி
கேட்டுப் புட்டு தூங்கி விடும்
ஆத்தோரம் பாடுற தூளி
நான் போட்டேன் உனக்காக
நான் பாடும் பாட்டையும்
கேட்டு நீ தூங்கு கணக்காக
ஆரோ ஆரோ ஆரீ ராரோ ராரோ
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
மானே மயிலே கலங்காதே
துணை நான்தான் இனி மேலே
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு....
அஞ்சறிவு ஜீவன் எல்லாம்
ஆதரவா வாழும் போது
ஆறறிவு உள்ளதெல்லாம்
அக்குவேறு ஆணிவேரு
உங்க போல சேர்ந்து வாழ
இங்க ஒரு சாதி இல்லை
நீங்க வாழும் வாழ்வு போல
இங்க ஒரு நீதி இல்லை
அன்பால ஊட்டுற
பாலு ஆறாக ஊறுமடி
அன்றாடம் வாழுற பாசம்
அலையாக ஆடுமடி
கண்ணே பொன்னே
சின்னப் பூவே தேனே
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
மானே மயிலே கலங்காதே
துணை நான்தான் இனி மேலே
கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு....
The lyrics for Kanne En Kannaa were penned by Gangai Amaran.
Kanne En Kannaa is a Tamil film song from Gramatthu Minnal (1987).
Share this beautiful lyric line with your friends!