Click any line to highlight and share it as a quote!
Male

Kannaana kanne

Nee kalangadhadi

Kannaanaaaaa.. kanne

Nee kalangadhadi

Nee kalangadhadi

Yaar pona.. yaar pona enna

Yaar pona.. yaar pona..

Yaar pona enna

Naan irupenadi

Nee kalangadhadi

Male

Oru ganam oru podhum

Piriya koodadhey

En uyire en uyire

Nee azhuga koodadhey

Nee kanda kanavu edhumey

Kalaiya koodadhey

Naan Iiukkum naal varaikkum

Nee azhuga koodadhey

Male

Kedachadha ezhakkuradhum

Ezhandhadhu kedaikiradhum

Adhukku pazhaguradhum

Nyaayam dhaanadi…

Kuduthadha edukkuradhum

Vera onna kudukkuradhum

Nadanthatha marakkuradhum

Vazhakkam dhaanadi..

Male

Kannaana kanne nee kalangadhadi

En uyiroda aadharam needhanadi..

Kannaana kanne nee kalangadhadi

Yaar pona enna naan irupenadi..ohh

Male

En veral idukkula

Un veral kedakkanum

Nasungura alavukku irukki

Na pudikkanum

Naan kanna thorakkaiyil

Un mugam theriyanum

Usurulla varaikkumae

Unakkenna pudikkanum

Kadal alai pola unkaal thottu orasi

Kadal ulla poravan naan illa di

Kadal manna pola un kaaloda otti

Kara thaandum vara naan irupenadi

Male

Kannaana kanne nee kalangadhadi

En uyiroda aadharam needhanadi..

Kannaana kanne nee kalangadhadi

Yaar pona enna naan irupenadi..

Male

Oru ganam oru podhum

Piriya koodadhey

En uyire en uyire

Nee azhuga koodadhey

Nee kanda kanavu edhumey

Kalaiya koodadhey

Naan Iiukkum naal varaikkum

Nee azhuga koodadhey

Nitham nitham nee odanjaa

Otta vekka naan irukken

Kitta vechu paathukuve

Uyir vaazhurendi

Pethavanga pona enna

Sathamilla un ulagil

Nitham oru mutham vekka than

Uyir vaazhurendi

ஆண்

கண்ணான கண்ணே

நீ கலங்காதடி கண்ணான

கண்ணே நீ கலங்காதடி

நீ கலங்காதடி யாா் போனா

யாா் போனா என்ன யாா்

போனா யாா் போனா

யாா் போனா என்ன

நான் இருப்பேனடி

நீ கலங்காதடி

ஆண்

ஒரு கணம் ஒரு

போதும் பிாியகூடாதே

என் உயிரே என் உயிரே

நீ அழுக கூடாதே நீ கண்ட

கனவு எதுமே கலையகூடாதே

நான் இருக்கும் நாள் வரைக்கும்

நீ அழுக கூடாதே

ஆண்

கிடைச்சத இழக்குறதும்

இழந்தது கிடைக்குறதும்

அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி

ஆண்

குடுத்தத எடுக்குறதும்

வேற ஒன்ன குடுக்குறதும்

நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

ஆண்

கண்ணான கண்ணே

நீ கலங்காதடி என் உயிரோட

ஆதாரம் நீ தானடி கண்ணான

கண்ணே நீ கலங்காதடி யாா்

போனா என்ன நான் இருப்பேனடி

ஆண்

என் விரல் இடுக்குல

உன் விரல் கெடக்கணும்

நசுங்குற அளவுக்கு இறுக்கி

நா புடிக்கணும் நான் கண்ண

தொறக்கையில் உன் முகம்

தொியனும் உசுருள்ள வரைக்குமே

உனக்கென்ன புடிக்கணும்

ஆண்

கடல் அலை போல

உன் கால் தொட்டு உரசி கடல்

உள்ள போறவன் நான் இல்லடி

கடல் மண்ண போல உன்

காலோட ஒட்டி கரை தாண்டும்

வரை நான் இருப்பேனடி

ஆண்

கண்ணான கண்ணே

நீ கலங்காதடி என் உயிரோட

ஆதாரம் நீ தானடி கண்ணான

கண்ணே நீ கலங்காதடி யாா்

போனா என்ன நான் இருப்பேனடி

ஆண்

ஒரு கணம் ஒரு

போதும் பிாியகூடாதே

என் உயிரே என் உயிரே

நீ அழுக கூடாதே நீ கண்ட

கனவு எதுமே கலையகூடாதே

நான் இருக்கும் நாள் வரைக்கும்

நீ அழுக கூடாதே

ஆண்

நித்தம் நித்தம் நீ

ஒடஞ்சா ஒட்ட வைக்க

நான் இருக்கேன் கிட்ட

வச்சு பாத்துக்கவே உயிா்

வாழுரேண்டி பெத்தவங்க

போனா என்ன சத்தமில்லா

உன் உலகில் நித்தம் ஒரு

முத்தம் வைக்கத்தான்

உயிா் வாழுரேண்டி

English Script

Male

Kannaana kanne

Nee kalangadhadi

Kannaanaaaaa.. kanne

Nee kalangadhadi

Nee kalangadhadi

Yaar pona.. yaar pona enna

Yaar pona.. yaar pona..

Yaar pona enna

Naan irupenadi

Nee kalangadhadi

Male

Oru ganam oru podhum

Piriya koodadhey

En uyire en uyire

Nee azhuga koodadhey

Nee kanda kanavu edhumey

Kalaiya koodadhey

Naan Iiukkum naal varaikkum

Nee azhuga koodadhey

Male

Kedachadha ezhakkuradhum

Ezhandhadhu kedaikiradhum

Adhukku pazhaguradhum

Nyaayam dhaanadi…

Kuduthadha edukkuradhum

Vera onna kudukkuradhum

Nadanthatha marakkuradhum

Vazhakkam dhaanadi..

Male

Kannaana kanne nee kalangadhadi

En uyiroda aadharam needhanadi..

Kannaana kanne nee kalangadhadi

Yaar pona enna naan irupenadi..ohh

Male

En veral idukkula

Un veral kedakkanum

Nasungura alavukku irukki

Na pudikkanum

Naan kanna thorakkaiyil

Un mugam theriyanum

Usurulla varaikkumae

Unakkenna pudikkanum

Kadal alai pola unkaal thottu orasi

Kadal ulla poravan naan illa di

Kadal manna pola un kaaloda otti

Kara thaandum vara naan irupenadi

Male

Kannaana kanne nee kalangadhadi

En uyiroda aadharam needhanadi..

Kannaana kanne nee kalangadhadi

Yaar pona enna naan irupenadi..

Male

Oru ganam oru podhum

Piriya koodadhey

En uyire en uyire

Nee azhuga koodadhey

Nee kanda kanavu edhumey

Kalaiya koodadhey

Naan Iiukkum naal varaikkum

Nee azhuga koodadhey

Nitham nitham nee odanjaa

Otta vekka naan irukken

Kitta vechu paathukuve

Uyir vaazhurendi

Pethavanga pona enna

Sathamilla un ulagil

Nitham oru mutham vekka than

Uyir vaazhurendi

தமிழ் வரிகள்

ஆண்

கண்ணான கண்ணே

நீ கலங்காதடி கண்ணான

கண்ணே நீ கலங்காதடி

நீ கலங்காதடி யாா் போனா

யாா் போனா என்ன யாா்

போனா யாா் போனா

யாா் போனா என்ன

நான் இருப்பேனடி

நீ கலங்காதடி

ஆண்

ஒரு கணம் ஒரு

போதும் பிாியகூடாதே

என் உயிரே என் உயிரே

நீ அழுக கூடாதே நீ கண்ட

கனவு எதுமே கலையகூடாதே

நான் இருக்கும் நாள் வரைக்கும்

நீ அழுக கூடாதே

ஆண்

கிடைச்சத இழக்குறதும்

இழந்தது கிடைக்குறதும்

அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி

ஆண்

குடுத்தத எடுக்குறதும்

வேற ஒன்ன குடுக்குறதும்

நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

ஆண்

கண்ணான கண்ணே

நீ கலங்காதடி என் உயிரோட

ஆதாரம் நீ தானடி கண்ணான

கண்ணே நீ கலங்காதடி யாா்

போனா என்ன நான் இருப்பேனடி

ஆண்

என் விரல் இடுக்குல

உன் விரல் கெடக்கணும்

நசுங்குற அளவுக்கு இறுக்கி

நா புடிக்கணும் நான் கண்ண

தொறக்கையில் உன் முகம்

தொியனும் உசுருள்ள வரைக்குமே

உனக்கென்ன புடிக்கணும்

ஆண்

கடல் அலை போல

உன் கால் தொட்டு உரசி கடல்

உள்ள போறவன் நான் இல்லடி

கடல் மண்ண போல உன்

காலோட ஒட்டி கரை தாண்டும்

வரை நான் இருப்பேனடி

ஆண்

கண்ணான கண்ணே

நீ கலங்காதடி என் உயிரோட

ஆதாரம் நீ தானடி கண்ணான

கண்ணே நீ கலங்காதடி யாா்

போனா என்ன நான் இருப்பேனடி

ஆண்

ஒரு கணம் ஒரு

போதும் பிாியகூடாதே

என் உயிரே என் உயிரே

நீ அழுக கூடாதே நீ கண்ட

கனவு எதுமே கலையகூடாதே

நான் இருக்கும் நாள் வரைக்கும்

நீ அழுக கூடாதே

ஆண்

நித்தம் நித்தம் நீ

ஒடஞ்சா ஒட்ட வைக்க

நான் இருக்கேன் கிட்ட

வச்சு பாத்துக்கவே உயிா்

வாழுரேண்டி பெத்தவங்க

போனா என்ன சத்தமில்லா

உன் உலகில் நித்தம் ஒரு

முத்தம் வைக்கத்தான்

உயிா் வாழுரேண்டி

Frequently Asked Questions

The lyrics for Kannaana Kanne were penned by Vignesh Shivan.

Kannaana Kanne is a Tamil film song from Naanum Rowdy Dhaan (2015).