Click any line to highlight and share it as a quote!
Male

Haaaa..aaaaa..aaa..

Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae

Male

Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae

Male

Kodi thamaraigal malarndhu

En moochil manakkindrathae

Adi kaatrinilae sarugaai

En dhegam maariyadhae

Idhu pudhuvidha maragatha mayam..

Male

Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae

Male

Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae

Chorus

………………..

Female

Yeddho kannadi manadhil

Kanmoodi nuzhaiya

Thundaaga udainthenae

Malaiyil undagum aruvi

En munne paaya

Kannalae kudithenae

Female

Manam saaral veesugirathae

Vanna saayam poosugirathae

Vaanam keerum… vanam keerum…

Minnal aanen aanen

Male

Mayam mayam aanen nanae

Mayam mayam aanen nanae…

Chorus

……………………

Female

Thaniyae maya ulagil

Thalladi thadhumbum

Nenjodu thavithenae

Uyiril uraindhu maraindha

Kaadhal unarvai

Malara kandenae

Female

Idhu maya dhesam allavaa

Naan aalum rani allavaa

Dhegam maarum naagam aagum

Theeyaai theendum theendum..

Male

Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae

Male

Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae

Male

Kodi thamaraigal malarndhu

En moochil manakkindrathae

Adi kaatrinilae sarugaai

En dhegam maariyadhae

Idhu pudhuvidha maragatha mayam..

Male

Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae

Male

Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae

ஆண்

ஹா..ஆஅ..ஆஆ..ஆஅ...

ஏய் கண்ணால் கண்ணால் பேசி

நான் காணும் உலகம் தலைகீழாக

என்னை சுற்றி ஆடுதே

ஆண்

நெஞ்சில் நேசம் பூசி

என் இதழ்கள் சிந்தும்

நஞ்சும் கூட

அமுதம் அமுதம் ஆகுதே

ஆண்

கோடி தாமரைகள் மலர்ந்து

என் மூச்சில் மணக்கின்றது

ஆடி காற்றினிலே சருகாய்

என் தேகம் மாறியதே

இது புதுவித மரகத மாயம்

ஆண்

கண்ணால் கண்ணால் பேசி

நான் காணும் உலகம் தலைகீழாக

என்னை சுற்றி ஆடுதே

ஆண்

நெஞ்சில் நேசம் பூசி

என் இதழ்கள் சிந்தும்

நஞ்சும் கூட

அமுதம் அமுதம் ஆகுதே

குழு

..........................

பெண்

ஏதோ கண்ணாடி மனதில்

கல்லோடு நுழைய

துண்டாக உடைந்தேனே

மலையில் உண்டாகும் அருவி

என் முன்னே பாய

கண்ணாலே குடித்தேனே

பெண்

மனம் சாரல் வீசுகிறதே

வண்ண சாயம் பூசுகிறதே

வானம் கீறும் வானம் கீறும்

மின்னல் ஆனேன் ஆனேன்

ஆண்

மாயம் மாயம் ஆனேன் நானே

மாயம் மாயம் ஆனேன் நானே

குழு

....................

பெண்

தனியே மாய உலகில்

தள்ளாடி ததும்பும்

நெஞ்சோடு தவித்தேனே

உயிரில் உறைந்து மறைந்த

காதல் உணர்வை

மலர கண்டேனே

பெண்

இது மாய தேசம் அல்லவா

நான் ஆளும் ராணி அல்லவா

தேகம் மாறும் நாகம் ஆகும்

தீயாய் தீண்டும் தீண்டும்

ஆண்

ஏய் கண்ணால் கண்ணால் பேசி

நான் காணும் உலகம் தலைகீழாக

என்னை சுற்றி ஆடுதே

ஆண்

நெஞ்சில் நேசம் பூசி

என் இதழ்கள் சிந்தும்

நஞ்சும் கூட

அமுதம் அமுதம் ஆகுதே

ஆண்

கோடி தாமரைகள் மலர்ந்து

என் மூச்சில் மணக்கின்றது

ஆடி காற்றினிலே சருகாய்

என் தேகம் மாறியதே

இது புதுவித மரகத மாயம்

ஆண்

ஏய் கண்ணால் கண்ணால் பேசி

நான் காணும் உலகம் தலைகீழாக

என்னை சுற்றி ஆடுதே

ஆண்

நெஞ்சில் நேசம் பூசி

என் இதழ்கள் சிந்தும்

நஞ்சும் கூட

அமுதம் அமுதம் ஆகுதே

English Script

Male

Haaaa..aaaaa..aaa..

Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae

Male

Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae

Male

Kodi thamaraigal malarndhu

En moochil manakkindrathae

Adi kaatrinilae sarugaai

En dhegam maariyadhae

Idhu pudhuvidha maragatha mayam..

Male

Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae

Male

Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae

Chorus

………………..

Female

Yeddho kannadi manadhil

Kanmoodi nuzhaiya

Thundaaga udainthenae

Malaiyil undagum aruvi

En munne paaya

Kannalae kudithenae

Female

Manam saaral veesugirathae

Vanna saayam poosugirathae

Vaanam keerum… vanam keerum…

Minnal aanen aanen

Male

Mayam mayam aanen nanae

Mayam mayam aanen nanae…

Chorus

……………………

Female

Thaniyae maya ulagil

Thalladi thadhumbum

Nenjodu thavithenae

Uyiril uraindhu maraindha

Kaadhal unarvai

Malara kandenae

Female

Idhu maya dhesam allavaa

Naan aalum rani allavaa

Dhegam maarum naagam aagum

Theeyaai theendum theendum..

Male

Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae

Male

Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae

Male

Kodi thamaraigal malarndhu

En moochil manakkindrathae

Adi kaatrinilae sarugaai

En dhegam maariyadhae

Idhu pudhuvidha maragatha mayam..

Male

Hey kannaal kannaal pesi

Naan kaanum ulagam thalaikeezhaga

Ennai sutri aaduthae

Male

Nenjil nesam poosi

En idhazhgal sindhum

Nanjum kooda

Amudham amudham aaguthae

தமிழ் வரிகள்

ஆண்

ஹா..ஆஅ..ஆஆ..ஆஅ...

ஏய் கண்ணால் கண்ணால் பேசி

நான் காணும் உலகம் தலைகீழாக

என்னை சுற்றி ஆடுதே

ஆண்

நெஞ்சில் நேசம் பூசி

என் இதழ்கள் சிந்தும்

நஞ்சும் கூட

அமுதம் அமுதம் ஆகுதே

ஆண்

கோடி தாமரைகள் மலர்ந்து

என் மூச்சில் மணக்கின்றது

ஆடி காற்றினிலே சருகாய்

என் தேகம் மாறியதே

இது புதுவித மரகத மாயம்

ஆண்

கண்ணால் கண்ணால் பேசி

நான் காணும் உலகம் தலைகீழாக

என்னை சுற்றி ஆடுதே

ஆண்

நெஞ்சில் நேசம் பூசி

என் இதழ்கள் சிந்தும்

நஞ்சும் கூட

அமுதம் அமுதம் ஆகுதே

குழு

..........................

பெண்

ஏதோ கண்ணாடி மனதில்

கல்லோடு நுழைய

துண்டாக உடைந்தேனே

மலையில் உண்டாகும் அருவி

என் முன்னே பாய

கண்ணாலே குடித்தேனே

பெண்

மனம் சாரல் வீசுகிறதே

வண்ண சாயம் பூசுகிறதே

வானம் கீறும் வானம் கீறும்

மின்னல் ஆனேன் ஆனேன்

ஆண்

மாயம் மாயம் ஆனேன் நானே

மாயம் மாயம் ஆனேன் நானே

குழு

....................

பெண்

தனியே மாய உலகில்

தள்ளாடி ததும்பும்

நெஞ்சோடு தவித்தேனே

உயிரில் உறைந்து மறைந்த

காதல் உணர்வை

மலர கண்டேனே

பெண்

இது மாய தேசம் அல்லவா

நான் ஆளும் ராணி அல்லவா

தேகம் மாறும் நாகம் ஆகும்

தீயாய் தீண்டும் தீண்டும்

ஆண்

ஏய் கண்ணால் கண்ணால் பேசி

நான் காணும் உலகம் தலைகீழாக

என்னை சுற்றி ஆடுதே

ஆண்

நெஞ்சில் நேசம் பூசி

என் இதழ்கள் சிந்தும்

நஞ்சும் கூட

அமுதம் அமுதம் ஆகுதே

ஆண்

கோடி தாமரைகள் மலர்ந்து

என் மூச்சில் மணக்கின்றது

ஆடி காற்றினிலே சருகாய்

என் தேகம் மாறியதே

இது புதுவித மரகத மாயம்

ஆண்

ஏய் கண்ணால் கண்ணால் பேசி

நான் காணும் உலகம் தலைகீழாக

என்னை சுற்றி ஆடுதே

ஆண்

நெஞ்சில் நேசம் பூசி

என் இதழ்கள் சிந்தும்

நஞ்சும் கூட

அமுதம் அமுதம் ஆகுதே

Frequently Asked Questions

The song Kannaal Kannaal Pesi from the movie Mayaputhagam was sung by Prassanna and Priyanka NK.

The music for Mayaputhagam (2022) was composed by Ravi Vijay Anand.

The lyrics for Kannaal Kannaal Pesi were penned by Viveka.

Kannaal Kannaal Pesi is a Tamil film song from Mayaputhagam (2022).