
Kannaal Kannaal Pesi
From the movie Mayaputhagam
Read the full lyrics of Kannaal Kannaal Pesi from Mayaputhagam (2022), sung by Prassanna and Priyanka NK and written by Viveka, in Tamil & English script.

From the movie Mayaputhagam
Read the full lyrics of Kannaal Kannaal Pesi from Mayaputhagam (2022), sung by Prassanna and Priyanka NK and written by Viveka, in Tamil & English script.
Haaaa..aaaaa..aaa..
Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae
Kodi thamaraigal malarndhu
En moochil manakkindrathae
Adi kaatrinilae sarugaai
En dhegam maariyadhae
Idhu pudhuvidha maragatha mayam..
Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae
………………..
Yeddho kannadi manadhil
Kanmoodi nuzhaiya
Thundaaga udainthenae
Malaiyil undagum aruvi
En munne paaya
Kannalae kudithenae
Manam saaral veesugirathae
Vanna saayam poosugirathae
Vaanam keerum… vanam keerum…
Minnal aanen aanen
Mayam mayam aanen nanae
Mayam mayam aanen nanae…
……………………
Thaniyae maya ulagil
Thalladi thadhumbum
Nenjodu thavithenae
Uyiril uraindhu maraindha
Kaadhal unarvai
Malara kandenae
Idhu maya dhesam allavaa
Naan aalum rani allavaa
Dhegam maarum naagam aagum
Theeyaai theendum theendum..
Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae
Kodi thamaraigal malarndhu
En moochil manakkindrathae
Adi kaatrinilae sarugaai
En dhegam maariyadhae
Idhu pudhuvidha maragatha mayam..
Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae
ஹா..ஆஅ..ஆஆ..ஆஅ...
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்
கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
..........................
ஏதோ கண்ணாடி மனதில்
கல்லோடு நுழைய
துண்டாக உடைந்தேனே
மலையில் உண்டாகும் அருவி
என் முன்னே பாய
கண்ணாலே குடித்தேனே
மனம் சாரல் வீசுகிறதே
வண்ண சாயம் பூசுகிறதே
வானம் கீறும் வானம் கீறும்
மின்னல் ஆனேன் ஆனேன்
மாயம் மாயம் ஆனேன் நானே
மாயம் மாயம் ஆனேன் நானே
....................
தனியே மாய உலகில்
தள்ளாடி ததும்பும்
நெஞ்சோடு தவித்தேனே
உயிரில் உறைந்து மறைந்த
காதல் உணர்வை
மலர கண்டேனே
இது மாய தேசம் அல்லவா
நான் ஆளும் ராணி அல்லவா
தேகம் மாறும் நாகம் ஆகும்
தீயாய் தீண்டும் தீண்டும்
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
Haaaa..aaaaa..aaa..
Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae
Kodi thamaraigal malarndhu
En moochil manakkindrathae
Adi kaatrinilae sarugaai
En dhegam maariyadhae
Idhu pudhuvidha maragatha mayam..
Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae
………………..
Yeddho kannadi manadhil
Kanmoodi nuzhaiya
Thundaaga udainthenae
Malaiyil undagum aruvi
En munne paaya
Kannalae kudithenae
Manam saaral veesugirathae
Vanna saayam poosugirathae
Vaanam keerum… vanam keerum…
Minnal aanen aanen
Mayam mayam aanen nanae
Mayam mayam aanen nanae…
……………………
Thaniyae maya ulagil
Thalladi thadhumbum
Nenjodu thavithenae
Uyiril uraindhu maraindha
Kaadhal unarvai
Malara kandenae
Idhu maya dhesam allavaa
Naan aalum rani allavaa
Dhegam maarum naagam aagum
Theeyaai theendum theendum..
Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae
Kodi thamaraigal malarndhu
En moochil manakkindrathae
Adi kaatrinilae sarugaai
En dhegam maariyadhae
Idhu pudhuvidha maragatha mayam..
Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae
ஹா..ஆஅ..ஆஆ..ஆஅ...
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்
கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
..........................
ஏதோ கண்ணாடி மனதில்
கல்லோடு நுழைய
துண்டாக உடைந்தேனே
மலையில் உண்டாகும் அருவி
என் முன்னே பாய
கண்ணாலே குடித்தேனே
மனம் சாரல் வீசுகிறதே
வண்ண சாயம் பூசுகிறதே
வானம் கீறும் வானம் கீறும்
மின்னல் ஆனேன் ஆனேன்
மாயம் மாயம் ஆனேன் நானே
மாயம் மாயம் ஆனேன் நானே
....................
தனியே மாய உலகில்
தள்ளாடி ததும்பும்
நெஞ்சோடு தவித்தேனே
உயிரில் உறைந்து மறைந்த
காதல் உணர்வை
மலர கண்டேனே
இது மாய தேசம் அல்லவா
நான் ஆளும் ராணி அல்லவா
தேகம் மாறும் நாகம் ஆகும்
தீயாய் தீண்டும் தீண்டும்
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
The song Kannaal Kannaal Pesi from the movie Mayaputhagam was sung by Prassanna and Priyanka NK.
The music for Mayaputhagam (2022) was composed by Ravi Vijay Anand.
The lyrics for Kannaal Kannaal Pesi were penned by Viveka.
Kannaal Kannaal Pesi is a Tamil film song from Mayaputhagam (2022).
Share this beautiful lyric line with your friends!