
Kaniyaa Kanniyaa Vaazhvil
From the movie Karpukkarasi
Read the full lyrics of Kaniyaa Kanniyaa Vaazhvil from Karpukkarasi (1957), sung by T. M. Soundararajan and Jikki and written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.

From the movie Karpukkarasi
Read the full lyrics of Kaniyaa Kanniyaa Vaazhvil from Karpukkarasi (1957), sung by T. M. Soundararajan and Jikki and written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
Kanithaan kannithaan
Suvaiyil ellaam ondruthaan
Kanithaan kannithaan
Suvaiyil ellaam ondruthaan
Kadhalodu kaniyum saerththu
Kalanthu ondraai unnalaam
Kadhalodu kaniyum saerththu
Kalanthu ondraai unnalaam
Innumenna arugil vanthu pesavaa
Innumenna arugil vanthu pesavaa
Nenjil izhaiyum kadhal mozhi eduththu veesavaa
Solliyendrum therivathillai manmatha kalaiyae nee
Solliyendrum therivathillai manmatha kalaiyae nee
Dhoora nindra pothum inbam kaniyum vaazhvilae
Dhoora nindra pothum inbam kaniyum vaazhvilae
Paruvakaala vasanatham indru paazhpadalaamaa
Paruvakaala vasanatham indru paazhpadalaamaa
Verum paarvaiyaalae mattum kadhal sugame peralaamaa
Verum paarvaiyaalae mattum kadhal sugame peralaamaa
Inikkum iravil uravu neram vaazhvilae
Inikkum iravil uravu neram vaazhvilae
Penn kaniyai kandu sugamae peruvean nerilae
Sonna sollai unmaiyendru nampalaagumaa
Naan solvathai sonna pinnum kelvi vendumaa
Uravae thondrumaa
Indriravae kaanalaam
Uravae thondrumaa
Indriravae kaanalaam
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா......
கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா......
கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
காதலோடு கனியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்.....
காதலோடு கனியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்.....
இன்னுமென்ன அருகில் வந்து பேசவா
இன்னுமென்ன அருகில் வந்து பேசவா
நெஞ்சில் இழையும் காதல் மொழி எடுத்து வீசவா
சொல்லியென்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே நீ
சொல்லியென்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே நீ
தூர நின்ற போதும் இன்பம் கனியும் வாழ்விலே
தூர நின்ற போதும் இன்பம் கனியும் வாழ்விலே
பருவகால வசந்தம் இன்று பாழ்படலாமா
பருவகால வசந்தம் இன்று பாழ்படலாமா
வெறும் பார்வையாலே மட்டும் காதல் சுகமே பெறலாமா
வெறும் பார்வையாலே மட்டும் காதல் சுகமே பெறலாமா
இனிக்கும் இரவில் உறவு நேரம் வாழ்விலே
இனிக்கும் இரவில் உறவு நேரம் வாழ்விலே
பெண் கனியை கண்டு சுகமே பெறுவேன் நேரிலே
சொன்ன சொல்லை உண்மையென்று நம்பலாகுமா
நான் சொல்வதை சொன்ன பின்னும் கேள்வி வேண்டுமா
உறவே தோன்றுமா......
இன்றிரவே காணலாம்....
உறவே தோன்றுமா......
இன்றிரவே காணலாம்....
கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா......
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
Kanithaan kannithaan
Suvaiyil ellaam ondruthaan
Kanithaan kannithaan
Suvaiyil ellaam ondruthaan
Kadhalodu kaniyum saerththu
Kalanthu ondraai unnalaam
Kadhalodu kaniyum saerththu
Kalanthu ondraai unnalaam
Innumenna arugil vanthu pesavaa
Innumenna arugil vanthu pesavaa
Nenjil izhaiyum kadhal mozhi eduththu veesavaa
Solliyendrum therivathillai manmatha kalaiyae nee
Solliyendrum therivathillai manmatha kalaiyae nee
Dhoora nindra pothum inbam kaniyum vaazhvilae
Dhoora nindra pothum inbam kaniyum vaazhvilae
Paruvakaala vasanatham indru paazhpadalaamaa
Paruvakaala vasanatham indru paazhpadalaamaa
Verum paarvaiyaalae mattum kadhal sugame peralaamaa
Verum paarvaiyaalae mattum kadhal sugame peralaamaa
Inikkum iravil uravu neram vaazhvilae
Inikkum iravil uravu neram vaazhvilae
Penn kaniyai kandu sugamae peruvean nerilae
Sonna sollai unmaiyendru nampalaagumaa
Naan solvathai sonna pinnum kelvi vendumaa
Uravae thondrumaa
Indriravae kaanalaam
Uravae thondrumaa
Indriravae kaanalaam
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா......
கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா......
கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
காதலோடு கனியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்.....
காதலோடு கனியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்.....
இன்னுமென்ன அருகில் வந்து பேசவா
இன்னுமென்ன அருகில் வந்து பேசவா
நெஞ்சில் இழையும் காதல் மொழி எடுத்து வீசவா
சொல்லியென்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே நீ
சொல்லியென்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே நீ
தூர நின்ற போதும் இன்பம் கனியும் வாழ்விலே
தூர நின்ற போதும் இன்பம் கனியும் வாழ்விலே
பருவகால வசந்தம் இன்று பாழ்படலாமா
பருவகால வசந்தம் இன்று பாழ்படலாமா
வெறும் பார்வையாலே மட்டும் காதல் சுகமே பெறலாமா
வெறும் பார்வையாலே மட்டும் காதல் சுகமே பெறலாமா
இனிக்கும் இரவில் உறவு நேரம் வாழ்விலே
இனிக்கும் இரவில் உறவு நேரம் வாழ்விலே
பெண் கனியை கண்டு சுகமே பெறுவேன் நேரிலே
சொன்ன சொல்லை உண்மையென்று நம்பலாகுமா
நான் சொல்வதை சொன்ன பின்னும் கேள்வி வேண்டுமா
உறவே தோன்றுமா......
இன்றிரவே காணலாம்....
உறவே தோன்றுமா......
இன்றிரவே காணலாம்....
கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா......
The song Kaniyaa Kanniyaa Vaazhvil from the movie Karpukkarasi was sung by T. M. Soundararajan and Jikki.
The music for Karpukkarasi (1957) was composed by G. Ramanathan.
The lyrics for Kaniyaa Kanniyaa Vaazhvil were penned by Pattukkottai Kalyanasundram.
Kaniyaa Kanniyaa Vaazhvil is a Tamil film song from Karpukkarasi (1957).
Share this beautiful lyric line with your friends!