Click any line to highlight and share it as a quote!
Female

Manadhil kaadhalin maariyum

Malara vaithaai

Madhuvin vandendru vara

Arul manadhilayoo

Female

Naanum adaikalamae

Aala ninaivilayoo

Maara sugumaara nandhakumara

Nandhakumara vaaraai

Female

Kanglilae mani aanai

En kannaiyaa

Kanni mana kalvanae nee

Endhanin kannaiyaa

Kanni mana kalvanae nee

Endhanin kannaiyaa

Kanglilae mani aanai

En kannaiyaa

Female

Ennilae un maiyal valai

Veezhndhadhiyaa

Ennilae un maiyal valai

Veezhndhadhiyaa

Female

Un ninaivae un kanavae

Soozhndhadhaiyaa

Un ninaivae un kanavae

Soozhndhadhaiyaa

Thanimai theera inimai meera

Varuvaayae kannaiyaa

Female

Kanglilae mani aanai

En kannaiyaa

Kanni mana kalvanae nee

Endhanin kannaiyaa

Kanglilae mani aanai

En kannaiyaa

Female

Uyarvaana nin madhura pullanguzhalosai

Uyarvaana nin madhura pullanguzhalosai

Uyirathandro ippaaril en mana aasai

Uyirathandro ippaaril en mana aasai

Female

Malar vaayin kuzhalaaghi

Madhana mutham kaanbadhaiyaa

Malar vaayin kuzhalaaghi

Madhana mutham kaanbadhaiyaa

Female

Kanglilae mani aanai

En kannaiyaa

Kanni mana kalvanae nee

Endhanin kannaiyaa

Kanglilae mani aanai

En kannaiyaa

Ohoo en kannaiyaa

பெண்

மனதில் காதலின் மாரியும்

மலர வைத்தாய்

மதுவின் வண்டென்று வர

அருள் மனதிலாயோ

பெண்

நானுன் அடைக்கலமே

ஆள நினைவிலாயோ

மார சுகுமார நந்தகுமாரா

நந்தகுமாரா வாராய்

பெண்

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

கன்னி மன கள்வனே நீ

எந்தனின் கண்ணைய்யா

கன்னி மன கள்வனே நீ

எந்தனின் கண்ணைய்யா

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

பெண்

என்னிலே உன் மையல் வலை

வீழ்ந்ததய்யா

என்னிலே உன் மையல் வலை

வீழ்ந்ததய்யா

பெண்

உன் நினைவே உன் கனவே

சூழ்ந்ததய்யா

உன் நினைவே உன் கனவே

சூழ்ந்ததய்யா

தனிமை தீர இனிமை மீற

வருவாயே கண்ணைய்யா

பெண்

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

கன்னி மன கள்வனே நீ

எந்தனின் கண்ணைய்யா

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

பெண்

உயர்வான நின் மதுர பூங்குழலோசை

உயர்வான நின் மதுர பூங்குழலோசை

உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை

உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை

பெண்

மலர் வாயின் குழலாகி

மதன முத்தம் காண்பதய்யா

மலர் வாயின் குழலாகி

மதன முத்தம் காண்பதய்யா

பெண்

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

கன்னி மன கள்வனே நீ

எந்தனின் கண்ணைய்யா

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

ஓஹோ என் கண்ணைய்யா.....

English Script

Female

Manadhil kaadhalin maariyum

Malara vaithaai

Madhuvin vandendru vara

Arul manadhilayoo

Female

Naanum adaikalamae

Aala ninaivilayoo

Maara sugumaara nandhakumara

Nandhakumara vaaraai

Female

Kanglilae mani aanai

En kannaiyaa

Kanni mana kalvanae nee

Endhanin kannaiyaa

Kanni mana kalvanae nee

Endhanin kannaiyaa

Kanglilae mani aanai

En kannaiyaa

Female

Ennilae un maiyal valai

Veezhndhadhiyaa

Ennilae un maiyal valai

Veezhndhadhiyaa

Female

Un ninaivae un kanavae

Soozhndhadhaiyaa

Un ninaivae un kanavae

Soozhndhadhaiyaa

Thanimai theera inimai meera

Varuvaayae kannaiyaa

Female

Kanglilae mani aanai

En kannaiyaa

Kanni mana kalvanae nee

Endhanin kannaiyaa

Kanglilae mani aanai

En kannaiyaa

Female

Uyarvaana nin madhura pullanguzhalosai

Uyarvaana nin madhura pullanguzhalosai

Uyirathandro ippaaril en mana aasai

Uyirathandro ippaaril en mana aasai

Female

Malar vaayin kuzhalaaghi

Madhana mutham kaanbadhaiyaa

Malar vaayin kuzhalaaghi

Madhana mutham kaanbadhaiyaa

Female

Kanglilae mani aanai

En kannaiyaa

Kanni mana kalvanae nee

Endhanin kannaiyaa

Kanglilae mani aanai

En kannaiyaa

Ohoo en kannaiyaa

தமிழ் வரிகள்

பெண்

மனதில் காதலின் மாரியும்

மலர வைத்தாய்

மதுவின் வண்டென்று வர

அருள் மனதிலாயோ

பெண்

நானுன் அடைக்கலமே

ஆள நினைவிலாயோ

மார சுகுமார நந்தகுமாரா

நந்தகுமாரா வாராய்

பெண்

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

கன்னி மன கள்வனே நீ

எந்தனின் கண்ணைய்யா

கன்னி மன கள்வனே நீ

எந்தனின் கண்ணைய்யா

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

பெண்

என்னிலே உன் மையல் வலை

வீழ்ந்ததய்யா

என்னிலே உன் மையல் வலை

வீழ்ந்ததய்யா

பெண்

உன் நினைவே உன் கனவே

சூழ்ந்ததய்யா

உன் நினைவே உன் கனவே

சூழ்ந்ததய்யா

தனிமை தீர இனிமை மீற

வருவாயே கண்ணைய்யா

பெண்

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

கன்னி மன கள்வனே நீ

எந்தனின் கண்ணைய்யா

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

பெண்

உயர்வான நின் மதுர பூங்குழலோசை

உயர்வான நின் மதுர பூங்குழலோசை

உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை

உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை

பெண்

மலர் வாயின் குழலாகி

மதன முத்தம் காண்பதய்யா

மலர் வாயின் குழலாகி

மதன முத்தம் காண்பதய்யா

பெண்

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

கன்னி மன கள்வனே நீ

எந்தனின் கண்ணைய்யா

கண்களிலே மணி ஆனாய்

என் கண்ணைய்யா

ஓஹோ என் கண்ணைய்யா.....

Frequently Asked Questions

The song Kangalile Mani from the movie Vinayaka Chathurthi was sung by P. Leela.

The music for Vinayaka Chathurthi (1959) was composed by Ghandasala.

The lyrics for Kangalile Mani were penned by Samudrala.

Kangalile Mani is a Tamil film song from Vinayaka Chathurthi (1959).