
Kangalile Mani
From the movie Vinayaka Chathurthi
Read the full lyrics of Kangalile Mani from Vinayaka Chathurthi (1959), sung by P. Leela and written by Samudrala, in Tamil & English script.

From the movie Vinayaka Chathurthi
Read the full lyrics of Kangalile Mani from Vinayaka Chathurthi (1959), sung by P. Leela and written by Samudrala, in Tamil & English script.
Manadhil kaadhalin maariyum
Malara vaithaai
Madhuvin vandendru vara
Arul manadhilayoo
Naanum adaikalamae
Aala ninaivilayoo
Maara sugumaara nandhakumara
Nandhakumara vaaraai
Kanglilae mani aanai
En kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Ennilae un maiyal valai
Veezhndhadhiyaa
Ennilae un maiyal valai
Veezhndhadhiyaa
Un ninaivae un kanavae
Soozhndhadhaiyaa
Un ninaivae un kanavae
Soozhndhadhaiyaa
Thanimai theera inimai meera
Varuvaayae kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Uyarvaana nin madhura pullanguzhalosai
Uyarvaana nin madhura pullanguzhalosai
Uyirathandro ippaaril en mana aasai
Uyirathandro ippaaril en mana aasai
Malar vaayin kuzhalaaghi
Madhana mutham kaanbadhaiyaa
Malar vaayin kuzhalaaghi
Madhana mutham kaanbadhaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Ohoo en kannaiyaa
மனதில் காதலின் மாரியும்
மலர வைத்தாய்
மதுவின் வண்டென்று வர
அருள் மனதிலாயோ
நானுன் அடைக்கலமே
ஆள நினைவிலாயோ
மார சுகுமார நந்தகுமாரா
நந்தகுமாரா வாராய்
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
என்னிலே உன் மையல் வலை
வீழ்ந்ததய்யா
என்னிலே உன் மையல் வலை
வீழ்ந்ததய்யா
உன் நினைவே உன் கனவே
சூழ்ந்ததய்யா
உன் நினைவே உன் கனவே
சூழ்ந்ததய்யா
தனிமை தீர இனிமை மீற
வருவாயே கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
உயர்வான நின் மதுர பூங்குழலோசை
உயர்வான நின் மதுர பூங்குழலோசை
உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை
உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை
மலர் வாயின் குழலாகி
மதன முத்தம் காண்பதய்யா
மலர் வாயின் குழலாகி
மதன முத்தம் காண்பதய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
ஓஹோ என் கண்ணைய்யா.....
Manadhil kaadhalin maariyum
Malara vaithaai
Madhuvin vandendru vara
Arul manadhilayoo
Naanum adaikalamae
Aala ninaivilayoo
Maara sugumaara nandhakumara
Nandhakumara vaaraai
Kanglilae mani aanai
En kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Ennilae un maiyal valai
Veezhndhadhiyaa
Ennilae un maiyal valai
Veezhndhadhiyaa
Un ninaivae un kanavae
Soozhndhadhaiyaa
Un ninaivae un kanavae
Soozhndhadhaiyaa
Thanimai theera inimai meera
Varuvaayae kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Uyarvaana nin madhura pullanguzhalosai
Uyarvaana nin madhura pullanguzhalosai
Uyirathandro ippaaril en mana aasai
Uyirathandro ippaaril en mana aasai
Malar vaayin kuzhalaaghi
Madhana mutham kaanbadhaiyaa
Malar vaayin kuzhalaaghi
Madhana mutham kaanbadhaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Kanni mana kalvanae nee
Endhanin kannaiyaa
Kanglilae mani aanai
En kannaiyaa
Ohoo en kannaiyaa
மனதில் காதலின் மாரியும்
மலர வைத்தாய்
மதுவின் வண்டென்று வர
அருள் மனதிலாயோ
நானுன் அடைக்கலமே
ஆள நினைவிலாயோ
மார சுகுமார நந்தகுமாரா
நந்தகுமாரா வாராய்
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
என்னிலே உன் மையல் வலை
வீழ்ந்ததய்யா
என்னிலே உன் மையல் வலை
வீழ்ந்ததய்யா
உன் நினைவே உன் கனவே
சூழ்ந்ததய்யா
உன் நினைவே உன் கனவே
சூழ்ந்ததய்யா
தனிமை தீர இனிமை மீற
வருவாயே கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
உயர்வான நின் மதுர பூங்குழலோசை
உயர்வான நின் மதுர பூங்குழலோசை
உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை
உயிரதன்றோ இப்பாரில் என் மன ஆசை
மலர் வாயின் குழலாகி
மதன முத்தம் காண்பதய்யா
மலர் வாயின் குழலாகி
மதன முத்தம் காண்பதய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
கன்னி மன கள்வனே நீ
எந்தனின் கண்ணைய்யா
கண்களிலே மணி ஆனாய்
என் கண்ணைய்யா
ஓஹோ என் கண்ணைய்யா.....
The song Kangalile Mani from the movie Vinayaka Chathurthi was sung by P. Leela.
The music for Vinayaka Chathurthi (1959) was composed by Ghandasala.
The lyrics for Kangalile Mani were penned by Samudrala.
Kangalile Mani is a Tamil film song from Vinayaka Chathurthi (1959).
Share this beautiful lyric line with your friends!