
Kangalil Aadidum
From the movie Tenali Raman
Read the full lyrics of Kangalil Aadidum from Tenali Raman (1956), sung by P. Bhanumathi and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Tenali Raman
Read the full lyrics of Kangalil Aadidum from Tenali Raman (1956), sung by P. Bhanumathi and written by Kannadasan, in Tamil & English script.
Kangalil aadidum penmaiyin naadagam
Kaanaadhu vaazhvaedhu paaraalum baadhusha
Kannamirandum minnidum annam
Ungalin sondham raaja
Kannamirandum minnidum annam
Ungalin sondham raaja
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Inbam thaenallavaa…o o o o
Silakaala vaazhvile sindhanai yaeno
Paruvm veenaanaal meendum varaadhu
Meendum varaadhu
Ponn porul aasai
Orunaal pogum
Kanniyarin aasai swasadham aagum
Ponn porul aasai
Orunaal pogum
Kanniyarin aasai swasadham aagum
Ilam pennaal thondrum
Sugamae selvam baadhusha
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Inbam thaenallavaa…o o o o
Kaanbavai yaavum
Kanavugal yaavum
Kaadhal kondaadum
Kaalam ponnaagum
Kaanbavai yaavum
Kanavugal yaavum
Kaadhal kondaadum
Kaalam ponnaagum
Kadai kannaalae ingae
Sugamae paarum baadhusha
Manamae maaraadhu vaadaadhu rojaa
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Inbam thaenallavaa…o o o o
கண்களில் ஆடிடும் பெண்மையின் நாடகம்
காணாது வாழ்வேது பாராளும் பாதுஷா
கன்னமிரண்டும் மின்னிடும் அன்னம்
உங்களின் சொந்தம் ராஜா.........
கன்னமிரண்டும் மின்னிடும் அன்னம்
உங்களின் சொந்தம் ராஜா.........
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
இன்பம் தேனல்லவோ ஓ...ஓ....ஓ.....ஓ.....
சிலகால வாழ்விலே சிந்தனை ஏனோ
பருவம் வீணானால் மீண்டும் வராது
மீண்டும் வராது.......
பொன் பொருள் ஆசை
ஒருநாள் போகும்
கன்னியரின் ஆசை ஸ்வாசதமாகும்
பொன் பொருள் ஆசை
ஒருநாள் போகும்
கன்னியரின் ஆசை ஸ்வாசதமாகும்
இளம் பெண்ணால் தோன்றும்
சுகமே செல்வம் பாதுஷா.............
மறந்தே போனாலும் வாராது லேசா
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
இன்பம் தேனல்லவோ ஓ...ஓ....ஓ.....ஓ.....
காண்பவை யாவும்
கனவுகள் யாவும்
காதல் கொண்டாடும்
காலம் பொன்னாகும்
காண்பவை யாவும்
கனவுகள் யாவும்
காதல் கொண்டாடும்
காலம் பொன்னாகும்
கடைக் கண்ணாலே இங்கே
சுகமே பாரும் பாதுஷா
மனமே மாறாது வாடாது ரோஜா.....
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
இன்பம் தேனல்லவோ ஓ...ஓ....ஓ.....ஓ.....
Kangalil aadidum penmaiyin naadagam
Kaanaadhu vaazhvaedhu paaraalum baadhusha
Kannamirandum minnidum annam
Ungalin sondham raaja
Kannamirandum minnidum annam
Ungalin sondham raaja
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Inbam thaenallavaa…o o o o
Silakaala vaazhvile sindhanai yaeno
Paruvm veenaanaal meendum varaadhu
Meendum varaadhu
Ponn porul aasai
Orunaal pogum
Kanniyarin aasai swasadham aagum
Ponn porul aasai
Orunaal pogum
Kanniyarin aasai swasadham aagum
Ilam pennaal thondrum
Sugamae selvam baadhusha
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Inbam thaenallavaa…o o o o
Kaanbavai yaavum
Kanavugal yaavum
Kaadhal kondaadum
Kaalam ponnaagum
Kaanbavai yaavum
Kanavugal yaavum
Kaadhal kondaadum
Kaalam ponnaagum
Kadai kannaalae ingae
Sugamae paarum baadhusha
Manamae maaraadhu vaadaadhu rojaa
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Alaipaayum kangal
Angum ingum thedudhae
Dhinamum ullaasam kondaada
Ullam naadudhae
Inbam thaenallavaa…o o o o
கண்களில் ஆடிடும் பெண்மையின் நாடகம்
காணாது வாழ்வேது பாராளும் பாதுஷா
கன்னமிரண்டும் மின்னிடும் அன்னம்
உங்களின் சொந்தம் ராஜா.........
கன்னமிரண்டும் மின்னிடும் அன்னம்
உங்களின் சொந்தம் ராஜா.........
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
இன்பம் தேனல்லவோ ஓ...ஓ....ஓ.....ஓ.....
சிலகால வாழ்விலே சிந்தனை ஏனோ
பருவம் வீணானால் மீண்டும் வராது
மீண்டும் வராது.......
பொன் பொருள் ஆசை
ஒருநாள் போகும்
கன்னியரின் ஆசை ஸ்வாசதமாகும்
பொன் பொருள் ஆசை
ஒருநாள் போகும்
கன்னியரின் ஆசை ஸ்வாசதமாகும்
இளம் பெண்ணால் தோன்றும்
சுகமே செல்வம் பாதுஷா.............
மறந்தே போனாலும் வாராது லேசா
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
இன்பம் தேனல்லவோ ஓ...ஓ....ஓ.....ஓ.....
காண்பவை யாவும்
கனவுகள் யாவும்
காதல் கொண்டாடும்
காலம் பொன்னாகும்
காண்பவை யாவும்
கனவுகள் யாவும்
காதல் கொண்டாடும்
காலம் பொன்னாகும்
கடைக் கண்ணாலே இங்கே
சுகமே பாரும் பாதுஷா
மனமே மாறாது வாடாது ரோஜா.....
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
அலைபாயும் கண்கள்
அங்குமிங்கும் தேடுதே
தினமும் உல்லாசம் கொண்டாட
உள்ளம் நாடுதே
இன்பம் தேனல்லவோ ஓ...ஓ....ஓ.....ஓ.....
The song Kangalil Aadidum from the movie Tenali Raman was sung by P. Bhanumathi.
The music for Tenali Raman (1956) was composed by Vishwanathan Ramamoorthy.
The lyrics for Kangalil Aadidum were penned by Kannadasan.
Kangalil Aadidum is a Tamil film song from Tenali Raman (1956).
Share this beautiful lyric line with your friends!