Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Sollaa aasaigalin ninaivoo
Sondham koodum iru nizhalo
Azhagaagave arangaerudho
Maranthidudhoo vaana dhooram poga
Kalanthidudhoo kaadhalodu vaazha
Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Killi vittaal pookalilae
Nirangalum maarumaa
Alli vittaal kadalilae
Alaigalum theerumaa
Sollivittaal vaarthaigalum
Sugangalaa aagumaa
Kangalaumae thoongivittaal
Kanavuthaan ooiyumaa
Maraiyathae
Munnae ingae neer thedi
Vaazhamal kaalangal yedhu
Uyir engu pogum
Marupadi
Veesum kaatrodu megangal serattum
Thooralgal thoovum
Veru ingae vaanam
Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Sollaa aasaigalin ninaivoo
Sondham koodum iru nizhalo
Azhagaagave arangaerudho
கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
சொல்லா ஆசைகளின் நினைவோ
சொந்தம் கூடும் இரு நிழலோ
அழகாகவே அரங்கேறுதோ
மறந்திடுதோ.....ஓ....
வான தூரம் போக
கலந்திடுதோ.....
காதலோடு வாழ
கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
கிள்ளி விட்டால் பூக்களிலே
நிறங்களும் மாறுமா
அள்ளி விட்டால் கடலிலே
அலைகளும் தீருமா
சொல்லிவிட்டால் வார்த்தைகளும்
சுகங்களா ஆகுமா
கண்களுமே தூங்கிவிட்டாள்
கனவுதான் ஓயுமா
மறையாதே
முன்னே இங்கே நீர் தேடி
வாழாமல் காலங்கள் ஏது
உயிர் எங்கே போகும்
மறுபடி
வீசும் காற்றோடு மேகங்கள் சேரட்டும்
தூறல்கள் தூவும்
வேறு இங்கே வானம்
கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
சொல்லா ஆசைகளின் நினைவோ
சொந்தம் கூடும் இரு நிழலோ
அழகாகவே அரங்கேறுதோ
English Script
Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Sollaa aasaigalin ninaivoo
Sondham koodum iru nizhalo
Azhagaagave arangaerudho
Maranthidudhoo vaana dhooram poga
Kalanthidudhoo kaadhalodu vaazha
Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Killi vittaal pookalilae
Nirangalum maarumaa
Alli vittaal kadalilae
Alaigalum theerumaa
Sollivittaal vaarthaigalum
Sugangalaa aagumaa
Kangalaumae thoongivittaal
Kanavuthaan ooiyumaa
Maraiyathae
Munnae ingae neer thedi
Vaazhamal kaalangal yedhu
Uyir engu pogum
Marupadi
Veesum kaatrodu megangal serattum
Thooralgal thoovum
Veru ingae vaanam
Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Sollaa aasaigalin ninaivoo
Sondham koodum iru nizhalo
Azhagaagave arangaerudho
தமிழ் வரிகள்
கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
சொல்லா ஆசைகளின் நினைவோ
சொந்தம் கூடும் இரு நிழலோ
அழகாகவே அரங்கேறுதோ
மறந்திடுதோ.....ஓ....
வான தூரம் போக
கலந்திடுதோ.....
காதலோடு வாழ
கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
கிள்ளி விட்டால் பூக்களிலே
நிறங்களும் மாறுமா
அள்ளி விட்டால் கடலிலே
அலைகளும் தீருமா
சொல்லிவிட்டால் வார்த்தைகளும்
சுகங்களா ஆகுமா
கண்களுமே தூங்கிவிட்டாள்
கனவுதான் ஓயுமா
மறையாதே
முன்னே இங்கே நீர் தேடி
வாழாமல் காலங்கள் ஏது
உயிர் எங்கே போகும்
மறுபடி
வீசும் காற்றோடு மேகங்கள் சேரட்டும்
தூறல்கள் தூவும்
வேறு இங்கே வானம்
கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
சொல்லா ஆசைகளின் நினைவோ
சொந்தம் கூடும் இரு நிழலோ
அழகாகவே அரங்கேறுதோ
Frequently Asked Questions
The song Kangal Kaanum Oru Kanavo from the movie Yolo was sung by Sireesha Bhagavatula and Akash Premkumar.
The music for Yolo (2025) was composed by Sagishna Xavier.
The lyrics for Kangal Kaanum Oru Kanavo were penned by Muthamil.
Kangal Kaanum Oru Kanavo is a Tamil film song from Yolo (2025).
