
Kanavilum Unnai
From the movie Macha Rekai
Read the full lyrics of Kanavilum Unnai from Macha Rekai (1950), sung by T. R. Mahalingam and S. Varalakshmi and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Macha Rekai
Read the full lyrics of Kanavilum Unnai from Macha Rekai (1950), sung by T. R. Mahalingam and S. Varalakshmi and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Kanavilum unnai maravenae
Naan kanavilum unnai maravenae
Kalangam illa chandranae
Maanae
Kalangam illa chandranae
Maanae
Kanavilum unnai maravenae
Kadhal amudhae en raaja naanae
Kadhal amudhae en raaja naanae
Kani vaai idhazh maevum premmai thaanae
Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Igamadhil aanandhamae
Igamadhil aanandhamae
Naamae kanavilum inai piriyomae
Kalangamilla inbamae naamae
Dialogue :
Durga vasantha malar nee vandu naan
Enna vandendraal adhu
Pala pushpangalai naadumae raaja
Ohoo appadi endraal
Vaanil maevum thaara neeyae
Vaaraai vana raani
Vaazhvil inbam thaaraai neeyae
Vaaraai vana raaja
Mogana punnagai seidhidum
Moginiyae vana raani
Ahaa premai
Malar maevum manam pol naamae
Kanavilum inai piriyomae
Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Naadhamum neeyae geedhamum naanae
Namadhu vaazhvu sugam thaanae
Theenjuvai kalaiyae sendhamil silaiyae
Igamadhil aanandhamae naamae
Igamadhil aanandhamae naamae
Kanavilum inai piriyomae
Kalangamilla inbamae naamae
Kalangamilla inbamae naamae
Kanavilum inai piriyomae
கனவிலும் உன்னை மறவேனே
நான் கனவிலும் உன்னை மறவேனே
களங்கமில்லா சந்திரனே
மானே
களங்கமில்லா சந்திரனே
மானே
கனவிலும் உன்னை மறவேனே
காதல் அமுதே என் ராஜா நானே
காதல் அமுதே என் ராஜா நானே
கனி வாய் இதழ் மேவும் ப்ரேமை தானே
கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்
கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்
இகமதில் ஆனந்தமே
இகமதில் ஆனந்தமே
நாமே கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே.......
வசனம் :
துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான்
என்ன வண்டென்றால் அது
பல புஷ்பங்களை நாடுமே ராஜா...
ஓஹோ....அப்படியென்றால்.....
வானில் மேவும் தாரா நீயே
வாராய் வன ராணி
வாழ்வில் இன்பம் தாராய் நீயே
வாராய் வன ராஜா
மோகனப் புன்னகை செய்திடும்
மோகினியே வன ராணி
ஆஹா........ப்ரேமை........
மலர் மேவும் மணம் போல் நாமே...
கனவிலும் இணை பிரியோமே....
மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
நாதமும் நீயே கீதமும் நானே...
நமது வாழ்வு சுகம்தானே.....
தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே
இகமதில் ஆனந்தமே நாமே......
இகமதில் ஆனந்தமே நாமே......
இருவர் : கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே.......
களங்கமில்லா இன்பமே நாமே.....
கனவிலும் இணை பிரியோமே
Kanavilum unnai maravenae
Naan kanavilum unnai maravenae
Kalangam illa chandranae
Maanae
Kalangam illa chandranae
Maanae
Kanavilum unnai maravenae
Kadhal amudhae en raaja naanae
Kadhal amudhae en raaja naanae
Kani vaai idhazh maevum premmai thaanae
Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Igamadhil aanandhamae
Igamadhil aanandhamae
Naamae kanavilum inai piriyomae
Kalangamilla inbamae naamae
Dialogue :
Durga vasantha malar nee vandu naan
Enna vandendraal adhu
Pala pushpangalai naadumae raaja
Ohoo appadi endraal
Vaanil maevum thaara neeyae
Vaaraai vana raani
Vaazhvil inbam thaaraai neeyae
Vaaraai vana raaja
Mogana punnagai seidhidum
Moginiyae vana raani
Ahaa premai
Malar maevum manam pol naamae
Kanavilum inai piriyomae
Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Naadhamum neeyae geedhamum naanae
Namadhu vaazhvu sugam thaanae
Theenjuvai kalaiyae sendhamil silaiyae
Igamadhil aanandhamae naamae
Igamadhil aanandhamae naamae
Kanavilum inai piriyomae
Kalangamilla inbamae naamae
Kalangamilla inbamae naamae
Kanavilum inai piriyomae
கனவிலும் உன்னை மறவேனே
நான் கனவிலும் உன்னை மறவேனே
களங்கமில்லா சந்திரனே
மானே
களங்கமில்லா சந்திரனே
மானே
கனவிலும் உன்னை மறவேனே
காதல் அமுதே என் ராஜா நானே
காதல் அமுதே என் ராஜா நானே
கனி வாய் இதழ் மேவும் ப்ரேமை தானே
கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்
கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்
இகமதில் ஆனந்தமே
இகமதில் ஆனந்தமே
நாமே கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே.......
வசனம் :
துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான்
என்ன வண்டென்றால் அது
பல புஷ்பங்களை நாடுமே ராஜா...
ஓஹோ....அப்படியென்றால்.....
வானில் மேவும் தாரா நீயே
வாராய் வன ராணி
வாழ்வில் இன்பம் தாராய் நீயே
வாராய் வன ராஜா
மோகனப் புன்னகை செய்திடும்
மோகினியே வன ராணி
ஆஹா........ப்ரேமை........
மலர் மேவும் மணம் போல் நாமே...
கனவிலும் இணை பிரியோமே....
மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
நாதமும் நீயே கீதமும் நானே...
நமது வாழ்வு சுகம்தானே.....
தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே
இகமதில் ஆனந்தமே நாமே......
இகமதில் ஆனந்தமே நாமே......
இருவர் : கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே.......
களங்கமில்லா இன்பமே நாமே.....
கனவிலும் இணை பிரியோமே
The song Kanavilum Unnai from the movie Macha Rekai was sung by T. R. Mahalingam and S. Varalakshmi.
The music for Macha Rekai (1950) was composed by C. R. Subbaraman.
The lyrics for Kanavilum Unnai were penned by Thanjai N. Ramaiah Dass.
Kanavilum Unnai is a Tamil film song from Macha Rekai (1950).
Share this beautiful lyric line with your friends!