Click any line to highlight and share it as a quote!
Male

Kanavilum unnai maravenae

Naan kanavilum unnai maravenae

Kalangam illa chandranae

Maanae

Kalangam illa chandranae

Maanae

Kanavilum unnai maravenae

Female

Kadhal amudhae en raaja naanae

Kadhal amudhae en raaja naanae

Kani vaai idhazh maevum premmai thaanae

Male

Kaniyae naanae kavarndhidum kiliyaanen

Kaniyae naanae kavarndhidum kiliyaanen

Female

Igamadhil aanandhamae

Igamadhil aanandhamae

Naamae kanavilum inai piriyomae

Kalangamilla inbamae naamae

Dialogue :

Male

Durga vasantha malar nee vandu naan

Female

Enna vandendraal adhu

Pala pushpangalai naadumae raaja

Male

Ohoo appadi endraal

Male

Vaanil maevum thaara neeyae

Vaaraai vana raani

Female

Vaazhvil inbam thaaraai neeyae

Vaaraai vana raaja

Male

Mogana punnagai seidhidum

Moginiyae vana raani

Female

Ahaa premai

Malar maevum manam pol naamae

Kanavilum inai piriyomae

Female

Maaninam thulli thulli

Vilaiyaadum solaiyae

Maanguyil kavi paadum velaiyae

Maaninam thulli thulli

Vilaiyaadum solaiyae

Maanguyil kavi paadum velaiyae

Male

Naadhamum neeyae geedhamum naanae

Namadhu vaazhvu sugam thaanae

Female

Theenjuvai kalaiyae sendhamil silaiyae

Igamadhil aanandhamae naamae

Male

Igamadhil aanandhamae naamae

Both

Kanavilum inai piriyomae

Kalangamilla inbamae naamae

Kalangamilla inbamae naamae

Kanavilum inai piriyomae

ஆண்

கனவிலும் உன்னை மறவேனே

நான் கனவிலும் உன்னை மறவேனே

களங்கமில்லா சந்திரனே

மானே

களங்கமில்லா சந்திரனே

மானே

கனவிலும் உன்னை மறவேனே

பெண்

காதல் அமுதே என் ராஜா நானே

காதல் அமுதே என் ராஜா நானே

கனி வாய் இதழ் மேவும் ப்ரேமை தானே

ஆண்

கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்

கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்

பெண்

இகமதில் ஆனந்தமே

இகமதில் ஆனந்தமே

நாமே கனவிலும் இணை பிரியோமே

களங்கமில்லா இன்பமே நாமே.......

வசனம் :

ஆண்

துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான்

பெண்

என்ன வண்டென்றால் அது

பல புஷ்பங்களை நாடுமே ராஜா...

ஆண்

ஓஹோ....அப்படியென்றால்.....

ஆண்

வானில் மேவும் தாரா நீயே

வாராய் வன ராணி

பெண்

வாழ்வில் இன்பம் தாராய் நீயே

வாராய் வன ராஜா

ஆண்

மோகனப் புன்னகை செய்திடும்

மோகினியே வன ராணி

பெண்

ஆஹா........ப்ரேமை........

மலர் மேவும் மணம் போல் நாமே...

கனவிலும் இணை பிரியோமே....

பெண்

மானினம் துள்ளி துள்ளி

விளையாடும் சோலையே

மாங்குயில் கவி பாடும் வேளையே

மானினம் துள்ளி துள்ளி

விளையாடும் சோலையே

மாங்குயில் கவி பாடும் வேளையே

ஆண்

நாதமும் நீயே கீதமும் நானே...

நமது வாழ்வு சுகம்தானே.....

பெண்

தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே

இகமதில் ஆனந்தமே நாமே......

ஆண்

இகமதில் ஆனந்தமே நாமே......

இருவர் : கனவிலும் இணை பிரியோமே

களங்கமில்லா இன்பமே நாமே.......

களங்கமில்லா இன்பமே நாமே.....

கனவிலும் இணை பிரியோமே

English Script

Male

Kanavilum unnai maravenae

Naan kanavilum unnai maravenae

Kalangam illa chandranae

Maanae

Kalangam illa chandranae

Maanae

Kanavilum unnai maravenae

Female

Kadhal amudhae en raaja naanae

Kadhal amudhae en raaja naanae

Kani vaai idhazh maevum premmai thaanae

Male

Kaniyae naanae kavarndhidum kiliyaanen

Kaniyae naanae kavarndhidum kiliyaanen

Female

Igamadhil aanandhamae

Igamadhil aanandhamae

Naamae kanavilum inai piriyomae

Kalangamilla inbamae naamae

Dialogue :

Male

Durga vasantha malar nee vandu naan

Female

Enna vandendraal adhu

Pala pushpangalai naadumae raaja

Male

Ohoo appadi endraal

Male

Vaanil maevum thaara neeyae

Vaaraai vana raani

Female

Vaazhvil inbam thaaraai neeyae

Vaaraai vana raaja

Male

Mogana punnagai seidhidum

Moginiyae vana raani

Female

Ahaa premai

Malar maevum manam pol naamae

Kanavilum inai piriyomae

Female

Maaninam thulli thulli

Vilaiyaadum solaiyae

Maanguyil kavi paadum velaiyae

Maaninam thulli thulli

Vilaiyaadum solaiyae

Maanguyil kavi paadum velaiyae

Male

Naadhamum neeyae geedhamum naanae

Namadhu vaazhvu sugam thaanae

Female

Theenjuvai kalaiyae sendhamil silaiyae

Igamadhil aanandhamae naamae

Male

Igamadhil aanandhamae naamae

Both

Kanavilum inai piriyomae

Kalangamilla inbamae naamae

Kalangamilla inbamae naamae

Kanavilum inai piriyomae

தமிழ் வரிகள்

ஆண்

கனவிலும் உன்னை மறவேனே

நான் கனவிலும் உன்னை மறவேனே

களங்கமில்லா சந்திரனே

மானே

களங்கமில்லா சந்திரனே

மானே

கனவிலும் உன்னை மறவேனே

பெண்

காதல் அமுதே என் ராஜா நானே

காதல் அமுதே என் ராஜா நானே

கனி வாய் இதழ் மேவும் ப்ரேமை தானே

ஆண்

கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்

கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்

பெண்

இகமதில் ஆனந்தமே

இகமதில் ஆனந்தமே

நாமே கனவிலும் இணை பிரியோமே

களங்கமில்லா இன்பமே நாமே.......

வசனம் :

ஆண்

துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான்

பெண்

என்ன வண்டென்றால் அது

பல புஷ்பங்களை நாடுமே ராஜா...

ஆண்

ஓஹோ....அப்படியென்றால்.....

ஆண்

வானில் மேவும் தாரா நீயே

வாராய் வன ராணி

பெண்

வாழ்வில் இன்பம் தாராய் நீயே

வாராய் வன ராஜா

ஆண்

மோகனப் புன்னகை செய்திடும்

மோகினியே வன ராணி

பெண்

ஆஹா........ப்ரேமை........

மலர் மேவும் மணம் போல் நாமே...

கனவிலும் இணை பிரியோமே....

பெண்

மானினம் துள்ளி துள்ளி

விளையாடும் சோலையே

மாங்குயில் கவி பாடும் வேளையே

மானினம் துள்ளி துள்ளி

விளையாடும் சோலையே

மாங்குயில் கவி பாடும் வேளையே

ஆண்

நாதமும் நீயே கீதமும் நானே...

நமது வாழ்வு சுகம்தானே.....

பெண்

தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே

இகமதில் ஆனந்தமே நாமே......

ஆண்

இகமதில் ஆனந்தமே நாமே......

இருவர் : கனவிலும் இணை பிரியோமே

களங்கமில்லா இன்பமே நாமே.......

களங்கமில்லா இன்பமே நாமே.....

கனவிலும் இணை பிரியோமே

Frequently Asked Questions

The song Kanavilum Unnai from the movie Macha Rekai was sung by T. R. Mahalingam and S. Varalakshmi.

The music for Macha Rekai (1950) was composed by C. R. Subbaraman.

The lyrics for Kanavilum Unnai were penned by Thanjai N. Ramaiah Dass.

Kanavilum Unnai is a Tamil film song from Macha Rekai (1950).