Click any line to highlight and share it as a quote!
Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Ninaivellam nee thaanae

Kalaiyatha yugam sugam thaanae

Male

Paarvai unnai alaigirathae

Ullam unnai anaikirathae

Antha neram varum pozhuthu

Ennai vadhaikindrathae

Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Ninaivellam nee thaanae

Kalaiyatha yugam sugam thaanae

Chorus

Ohooo…ohooooo…ohoo

Ohooo…ohooooo…ohoo

Male

Saaral mazhai thuliyil

Un ragasiyathai veli paarthen

Naanam naan arinthen

Konjam pani poovaai nee kuruga

Male

Enai ariyaamal manam parithaai

Unnai maravenadi

Nijam puriyaatha nilai adainthen

Edhu varai solladi

Male

Kaalam dhorum

Nenjil vaazhum undhan

Kaadhal gnyaabagangal

Dhinam dhinam

Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Ninaivellam nee thaanae

Kalaiyatha yugam sugam thaanae

Male

Thedal varum pozhuthu

En unarvugalum kalanguthadi

Kaanalaai kidanthen

Naan un varavaal vizhi thiranthen

Male

Inai piriyaatha nilai peravae

Nenjil yaagamae

Thavithidum pothu aaruthalaai

Unn madi saaigiren

Male

Kaalam dhorum

Nenjil vaazhum undhan

Kaadhal gnyaabagangal

Dhinam dhinam

Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Male

Paarvai unnai alaigirathae

Ullam unnai anaikirathae

Antha neram varum pozhuthu

Ennai vadhaikindrathae

Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Ninaivellam nee thaanae

Kalaiyatha yugam sugam thaanae….

Chorus

Ohooo…ohooooo…ohoo

Ohooo…ohooooo…ohoo

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன் நினைவெல்லாம்

நீ தானே கலையாத யுகம் சுகம்

தானே

ஆண்

பார்வை உன்னை

அலைகிறதே உள்ளம்

உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும் பொழுது

என்னை வதைக்கின்றதே

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன் நினைவெல்லாம்

நீ தானே கலையாத யுகம் சுகம்

தானே

குழு

ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ ஓஹோ

ஓஹோ

ஆண்

சாரல் மழை

துளியில் உன் ரகசியத்தை

வெளி பார்த்தேன் நாணம்

நான் அறிந்தேன் கொஞ்சம்

பனி பூவாய் நீ குறுக

ஆண்

என்னை அறியாமல்

மனம் பறித்தாய் உன்னை

மறவேனடி நிஜம் புரியாத

நிலை அடைந்தேன் எது

வரை சொல்லடி

ஆண்

காலம் தோறும்

நெஞ்சில் வாழும் உந்தன்

காதல் ஞாபகங்கள் தினம்

தினம்

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன் நினைவெல்லாம்

நீ தானே கலையாத யுகம் சுகம்

தானே

ஆண்

தேடல் வரும்

பொழுது என் உணர்வுகளும்

கலங்குதடி காணலாய்

கிடந்தேன் நான் உன்

வரவால் விழி திறந்தேன்

ஆண்

இணை பிரியாத

நிலை பெறவே நெஞ்சில்

யாகமே தவித்திடும் போது

ஆறுதலாய் உன் மடி

சாய்கிறேன்

ஆண்

காலம் தோறும்

நெஞ்சில் வாழும் உந்தன்

காதல் ஞாபகங்கள் தினம்

தினம்

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன்

ஆண்

பார்வை உன்னை

அலைகிறதே உள்ளம்

உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும் பொழுது

என்னை வதைக்கின்றதே

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன் நினைவெல்லாம்

நீ தானே கலையாத யுகம் சுகம்

தானே

குழு

ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ ஓஹோ

ஓஹோ

English Script

Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Ninaivellam nee thaanae

Kalaiyatha yugam sugam thaanae

Male

Paarvai unnai alaigirathae

Ullam unnai anaikirathae

Antha neram varum pozhuthu

Ennai vadhaikindrathae

Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Ninaivellam nee thaanae

Kalaiyatha yugam sugam thaanae

Chorus

Ohooo…ohooooo…ohoo

Ohooo…ohooooo…ohoo

Male

Saaral mazhai thuliyil

Un ragasiyathai veli paarthen

Naanam naan arinthen

Konjam pani poovaai nee kuruga

Male

Enai ariyaamal manam parithaai

Unnai maravenadi

Nijam puriyaatha nilai adainthen

Edhu varai solladi

Male

Kaalam dhorum

Nenjil vaazhum undhan

Kaadhal gnyaabagangal

Dhinam dhinam

Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Ninaivellam nee thaanae

Kalaiyatha yugam sugam thaanae

Male

Thedal varum pozhuthu

En unarvugalum kalanguthadi

Kaanalaai kidanthen

Naan un varavaal vizhi thiranthen

Male

Inai piriyaatha nilai peravae

Nenjil yaagamae

Thavithidum pothu aaruthalaai

Unn madi saaigiren

Male

Kaalam dhorum

Nenjil vaazhum undhan

Kaadhal gnyaabagangal

Dhinam dhinam

Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Male

Paarvai unnai alaigirathae

Ullam unnai anaikirathae

Antha neram varum pozhuthu

Ennai vadhaikindrathae

Male

Kanavellam nee thaanae

Vizhiyae unakae uyiraanen

Ninaivellam nee thaanae

Kalaiyatha yugam sugam thaanae….

Chorus

Ohooo…ohooooo…ohoo

Ohooo…ohooooo…ohoo

தமிழ் வரிகள்

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன் நினைவெல்லாம்

நீ தானே கலையாத யுகம் சுகம்

தானே

ஆண்

பார்வை உன்னை

அலைகிறதே உள்ளம்

உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும் பொழுது

என்னை வதைக்கின்றதே

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன் நினைவெல்லாம்

நீ தானே கலையாத யுகம் சுகம்

தானே

குழு

ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ ஓஹோ

ஓஹோ

ஆண்

சாரல் மழை

துளியில் உன் ரகசியத்தை

வெளி பார்த்தேன் நாணம்

நான் அறிந்தேன் கொஞ்சம்

பனி பூவாய் நீ குறுக

ஆண்

என்னை அறியாமல்

மனம் பறித்தாய் உன்னை

மறவேனடி நிஜம் புரியாத

நிலை அடைந்தேன் எது

வரை சொல்லடி

ஆண்

காலம் தோறும்

நெஞ்சில் வாழும் உந்தன்

காதல் ஞாபகங்கள் தினம்

தினம்

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன் நினைவெல்லாம்

நீ தானே கலையாத யுகம் சுகம்

தானே

ஆண்

தேடல் வரும்

பொழுது என் உணர்வுகளும்

கலங்குதடி காணலாய்

கிடந்தேன் நான் உன்

வரவால் விழி திறந்தேன்

ஆண்

இணை பிரியாத

நிலை பெறவே நெஞ்சில்

யாகமே தவித்திடும் போது

ஆறுதலாய் உன் மடி

சாய்கிறேன்

ஆண்

காலம் தோறும்

நெஞ்சில் வாழும் உந்தன்

காதல் ஞாபகங்கள் தினம்

தினம்

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன்

ஆண்

பார்வை உன்னை

அலைகிறதே உள்ளம்

உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும் பொழுது

என்னை வதைக்கின்றதே

ஆண்

கனவெல்லாம்

நீ தானே விழியே உனக்கே

உயிரானேன் நினைவெல்லாம்

நீ தானே கலையாத யுகம் சுகம்

தானே

குழு

ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ ஓஹோ

ஓஹோ

Frequently Asked Questions

The lyrics for Kanavellam Neethane were penned by Dhilip Varman.

Kanavellam Neethane is a Tamil film song from Dhilip Varman Album – Kanavellam (2007).