
Kanavellam Neethane
From the movie Dhilip Varman Album – Kanavellam
Read the full lyrics of Kanavellam Neethane from Dhilip Varman Album – Kanavellam (2007), written by Dhilip Varman, in Tamil & English script.

From the movie Dhilip Varman Album – Kanavellam
Read the full lyrics of Kanavellam Neethane from Dhilip Varman Album – Kanavellam (2007), written by Dhilip Varman, in Tamil & English script.
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Ninaivellam nee thaanae
Kalaiyatha yugam sugam thaanae
Paarvai unnai alaigirathae
Ullam unnai anaikirathae
Antha neram varum pozhuthu
Ennai vadhaikindrathae
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Ninaivellam nee thaanae
Kalaiyatha yugam sugam thaanae
Ohooo…ohooooo…ohoo
Ohooo…ohooooo…ohoo
Saaral mazhai thuliyil
Un ragasiyathai veli paarthen
Naanam naan arinthen
Konjam pani poovaai nee kuruga
Enai ariyaamal manam parithaai
Unnai maravenadi
Nijam puriyaatha nilai adainthen
Edhu varai solladi
Kaalam dhorum
Nenjil vaazhum undhan
Kaadhal gnyaabagangal
Dhinam dhinam
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Ninaivellam nee thaanae
Kalaiyatha yugam sugam thaanae
Thedal varum pozhuthu
En unarvugalum kalanguthadi
Kaanalaai kidanthen
Naan un varavaal vizhi thiranthen
Inai piriyaatha nilai peravae
Nenjil yaagamae
Thavithidum pothu aaruthalaai
Unn madi saaigiren
Kaalam dhorum
Nenjil vaazhum undhan
Kaadhal gnyaabagangal
Dhinam dhinam
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Paarvai unnai alaigirathae
Ullam unnai anaikirathae
Antha neram varum pozhuthu
Ennai vadhaikindrathae
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Ninaivellam nee thaanae
Kalaiyatha yugam sugam thaanae….
Ohooo…ohooooo…ohoo
Ohooo…ohooooo…ohoo
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன் நினைவெல்லாம்
நீ தானே கலையாத யுகம் சுகம்
தானே
பார்வை உன்னை
அலைகிறதே உள்ளம்
உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன் நினைவெல்லாம்
நீ தானே கலையாத யுகம் சுகம்
தானே
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ
சாரல் மழை
துளியில் உன் ரகசியத்தை
வெளி பார்த்தேன் நாணம்
நான் அறிந்தேன் கொஞ்சம்
பனி பூவாய் நீ குறுக
என்னை அறியாமல்
மனம் பறித்தாய் உன்னை
மறவேனடி நிஜம் புரியாத
நிலை அடைந்தேன் எது
வரை சொல்லடி
காலம் தோறும்
நெஞ்சில் வாழும் உந்தன்
காதல் ஞாபகங்கள் தினம்
தினம்
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன் நினைவெல்லாம்
நீ தானே கலையாத யுகம் சுகம்
தானே
தேடல் வரும்
பொழுது என் உணர்வுகளும்
கலங்குதடி காணலாய்
கிடந்தேன் நான் உன்
வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாத
நிலை பெறவே நெஞ்சில்
யாகமே தவித்திடும் போது
ஆறுதலாய் உன் மடி
சாய்கிறேன்
காலம் தோறும்
நெஞ்சில் வாழும் உந்தன்
காதல் ஞாபகங்கள் தினம்
தினம்
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன்
பார்வை உன்னை
அலைகிறதே உள்ளம்
உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன் நினைவெல்லாம்
நீ தானே கலையாத யுகம் சுகம்
தானே
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Ninaivellam nee thaanae
Kalaiyatha yugam sugam thaanae
Paarvai unnai alaigirathae
Ullam unnai anaikirathae
Antha neram varum pozhuthu
Ennai vadhaikindrathae
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Ninaivellam nee thaanae
Kalaiyatha yugam sugam thaanae
Ohooo…ohooooo…ohoo
Ohooo…ohooooo…ohoo
Saaral mazhai thuliyil
Un ragasiyathai veli paarthen
Naanam naan arinthen
Konjam pani poovaai nee kuruga
Enai ariyaamal manam parithaai
Unnai maravenadi
Nijam puriyaatha nilai adainthen
Edhu varai solladi
Kaalam dhorum
Nenjil vaazhum undhan
Kaadhal gnyaabagangal
Dhinam dhinam
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Ninaivellam nee thaanae
Kalaiyatha yugam sugam thaanae
Thedal varum pozhuthu
En unarvugalum kalanguthadi
Kaanalaai kidanthen
Naan un varavaal vizhi thiranthen
Inai piriyaatha nilai peravae
Nenjil yaagamae
Thavithidum pothu aaruthalaai
Unn madi saaigiren
Kaalam dhorum
Nenjil vaazhum undhan
Kaadhal gnyaabagangal
Dhinam dhinam
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Paarvai unnai alaigirathae
Ullam unnai anaikirathae
Antha neram varum pozhuthu
Ennai vadhaikindrathae
Kanavellam nee thaanae
Vizhiyae unakae uyiraanen
Ninaivellam nee thaanae
Kalaiyatha yugam sugam thaanae….
Ohooo…ohooooo…ohoo
Ohooo…ohooooo…ohoo
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன் நினைவெல்லாம்
நீ தானே கலையாத யுகம் சுகம்
தானே
பார்வை உன்னை
அலைகிறதே உள்ளம்
உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன் நினைவெல்லாம்
நீ தானே கலையாத யுகம் சுகம்
தானே
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ
சாரல் மழை
துளியில் உன் ரகசியத்தை
வெளி பார்த்தேன் நாணம்
நான் அறிந்தேன் கொஞ்சம்
பனி பூவாய் நீ குறுக
என்னை அறியாமல்
மனம் பறித்தாய் உன்னை
மறவேனடி நிஜம் புரியாத
நிலை அடைந்தேன் எது
வரை சொல்லடி
காலம் தோறும்
நெஞ்சில் வாழும் உந்தன்
காதல் ஞாபகங்கள் தினம்
தினம்
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன் நினைவெல்லாம்
நீ தானே கலையாத யுகம் சுகம்
தானே
தேடல் வரும்
பொழுது என் உணர்வுகளும்
கலங்குதடி காணலாய்
கிடந்தேன் நான் உன்
வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாத
நிலை பெறவே நெஞ்சில்
யாகமே தவித்திடும் போது
ஆறுதலாய் உன் மடி
சாய்கிறேன்
காலம் தோறும்
நெஞ்சில் வாழும் உந்தன்
காதல் ஞாபகங்கள் தினம்
தினம்
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன்
பார்வை உன்னை
அலைகிறதே உள்ளம்
உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன் நினைவெல்லாம்
நீ தானே கலையாத யுகம் சுகம்
தானே
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ
The lyrics for Kanavellam Neethane were penned by Dhilip Varman.
Kanavellam Neethane is a Tamil film song from Dhilip Varman Album – Kanavellam (2007).
Share this beautiful lyric line with your friends!