Kanavanukkaaga
Tamil Film Song 1999

Kanavanukkaaga

From the movie Thodarum

Read the full lyrics of Kanavanukkaaga from Thodarum (1999), written by Pulamaipithan, in Tamil & English script.

Pulamaipithan Tamil & English Thodarum · 1999
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Kanavanukkaaga

Edhaiyum seivaal pathini

Uyiraiyum kooda tharuvaal

Andha uththami

Boomi idhai penn endru

Pottrum ulagam ho

Boomiyinum melammaa

Pennin idhayam

Anbai valarppaal thyaaga neruppil

Thannai erippaal

Male

Kanavanukkaaga

Edhaiyum seivaal pathini

Uyiraiyum kooda tharuvaal

Andha uththami

Male

Dheiva veenai idhai ingu veedhiyinil

Pottadhu vidhi thaanaa

Thaedi vandha thunai veru maalai ida

Seidhadhu vidhi thaanaa

Male

Enna jenmamadi

Pennin jenmam idhu

Solladi sivasakthi

Endha naaliladi

Indha vedhanaigal

Theervadhu sivasakthi

Male

Thodakkam edhu mudivum edhuvo

Edhuvum ingu theriyaadhu

Nadappadhenna kadhaiyaa kanavaa

Adhuvum ingu puriyaadhu

Maavilai thoranam aadudhu

Angoru vaasalilae

Mangaiyin aaruyir aadudhu

Ingoru oosalilae…ae……

Male

Kanavanukkaaga

Edhaiyum seivaal pathini

Uyiraiyum kooda tharuvaal

Andha uththami

Male

Naayana osaiyil angae or

Vaazhtholi kekkudhammaa

Paedhaiyin paadhaiyil ingae or

Gaanam nerungudhammaa

Male

Agini saatchiyil or vaazhkkai

Aarambam aagudhammaa

Andhima theeyinil or vaazhkkai

Payanam oindhidumaa

Male

Kanavanadhu vaazhvukkaaga

Nondhu nondhu noolaanaal

Than thalaiyil theeyai thaangum

Mezhuguvarthi pol aanaal

Vaazhkkaiyin kanakkinil

Aandugal maadhangal aagudhammaa

Male

Maadhamum thaeindhoru

Naal ena nodi ena pogudhammaa

Vidhi idhuvaa avan ezhudhum

Kanakkidhuvaa…

ஆண்

கணவனுக்காக

எதையும் செய்வாள் பத்தினி

உயிரையும் கூட தருவாள்

அந்த உத்தமி

பூமி இதைப் பெண் என்று

போற்றும் உலகம் ஹோ

பூமியினும் மேலம்மா

பெண்ணின் இதயம்

அன்பை வளர்ப்பாள்

தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்

ஆண்

கணவனுக்காக

எதையும் செய்வாள் பத்தினி

உயிரையும் கூட தருவாள்

அந்த உத்தமி

ஆண்

தெய்வ வீணை இதை

இங்கு வீதியினில்

போட்டது விதிதானா

தேடி வந்த துணை வேறு மாலை இட

செய்தது விதி தானா

ஆண்

என்ன ஜென்மமடி

பெண்ணின் ஜென்மம் இது

சொல்லடி சிவசக்தி

எந்த நாளிலடி

இந்த வேதனைகள்

தீர்வது சிவசக்தி

ஆண்

தொடக்கம் எது முடிவும் எதுவோ

எதுவும் இங்கு தெரியாது

நடப்பதென்ன கதையா கனவா

அதுவும் இங்கு புரியாது

மாவிலைத் தோரணம் ஆடுது

அங்கொரு வாசலிலே

மங்கையினால் உயிர் ஆடுது

இங்கொரு ஊசலிலே.....ஏ......

ஆண்

கணவனுக்காக

எதையும் செய்வாள் பத்தினி

உயிரையும் கூட தருவாள்

அந்த உத்தமி

ஆண்

நாயன ஓசையில் அங்கே ஓர்

வாழ்த்தொலி கேக்குதம்மா

பேதையின் பாதையில் இங்கே ஓர்

கானம் நெருங்குதம்மா

ஆண்

அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை

ஆரம்பம் ஆகுதம்மா

அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை

பயணம் ஓய்ந்திடுமா

ஆண்

கணவனது வாழ்வுக்காக

நொந்து நொந்து நூலானாள்

தன் தலையில் தீயைத் தாங்கும்

மெழுகுவர்த்தி போல் ஆனாள்

வாழ்க்கையின் கணக்கினில்

ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா

ஆண்

மாதமும் தேய்ந்தொரு

நாள் என நொடி எனப் போகுதம்மா

விதி இதுவா அவன் எழுதும்

கணக்கிதுவா........

English Script

Male

Kanavanukkaaga

Edhaiyum seivaal pathini

Uyiraiyum kooda tharuvaal

Andha uththami

Boomi idhai penn endru

Pottrum ulagam ho

Boomiyinum melammaa

Pennin idhayam

Anbai valarppaal thyaaga neruppil

Thannai erippaal

Male

Kanavanukkaaga

Edhaiyum seivaal pathini

Uyiraiyum kooda tharuvaal

Andha uththami

Male

Dheiva veenai idhai ingu veedhiyinil

Pottadhu vidhi thaanaa

Thaedi vandha thunai veru maalai ida

Seidhadhu vidhi thaanaa

Male

Enna jenmamadi

Pennin jenmam idhu

Solladi sivasakthi

Endha naaliladi

Indha vedhanaigal

Theervadhu sivasakthi

Male

Thodakkam edhu mudivum edhuvo

Edhuvum ingu theriyaadhu

Nadappadhenna kadhaiyaa kanavaa

Adhuvum ingu puriyaadhu

Maavilai thoranam aadudhu

Angoru vaasalilae

Mangaiyin aaruyir aadudhu

Ingoru oosalilae…ae……

Male

Kanavanukkaaga

Edhaiyum seivaal pathini

Uyiraiyum kooda tharuvaal

Andha uththami

Male

Naayana osaiyil angae or

Vaazhtholi kekkudhammaa

Paedhaiyin paadhaiyil ingae or

Gaanam nerungudhammaa

Male

Agini saatchiyil or vaazhkkai

Aarambam aagudhammaa

Andhima theeyinil or vaazhkkai

Payanam oindhidumaa

Male

Kanavanadhu vaazhvukkaaga

Nondhu nondhu noolaanaal

Than thalaiyil theeyai thaangum

Mezhuguvarthi pol aanaal

Vaazhkkaiyin kanakkinil

Aandugal maadhangal aagudhammaa

Male

Maadhamum thaeindhoru

Naal ena nodi ena pogudhammaa

Vidhi idhuvaa avan ezhudhum

Kanakkidhuvaa…

தமிழ் வரிகள்

ஆண்

கணவனுக்காக

எதையும் செய்வாள் பத்தினி

உயிரையும் கூட தருவாள்

அந்த உத்தமி

பூமி இதைப் பெண் என்று

போற்றும் உலகம் ஹோ

பூமியினும் மேலம்மா

பெண்ணின் இதயம்

அன்பை வளர்ப்பாள்

தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்

ஆண்

கணவனுக்காக

எதையும் செய்வாள் பத்தினி

உயிரையும் கூட தருவாள்

அந்த உத்தமி

ஆண்

தெய்வ வீணை இதை

இங்கு வீதியினில்

போட்டது விதிதானா

தேடி வந்த துணை வேறு மாலை இட

செய்தது விதி தானா

ஆண்

என்ன ஜென்மமடி

பெண்ணின் ஜென்மம் இது

சொல்லடி சிவசக்தி

எந்த நாளிலடி

இந்த வேதனைகள்

தீர்வது சிவசக்தி

ஆண்

தொடக்கம் எது முடிவும் எதுவோ

எதுவும் இங்கு தெரியாது

நடப்பதென்ன கதையா கனவா

அதுவும் இங்கு புரியாது

மாவிலைத் தோரணம் ஆடுது

அங்கொரு வாசலிலே

மங்கையினால் உயிர் ஆடுது

இங்கொரு ஊசலிலே.....ஏ......

ஆண்

கணவனுக்காக

எதையும் செய்வாள் பத்தினி

உயிரையும் கூட தருவாள்

அந்த உத்தமி

ஆண்

நாயன ஓசையில் அங்கே ஓர்

வாழ்த்தொலி கேக்குதம்மா

பேதையின் பாதையில் இங்கே ஓர்

கானம் நெருங்குதம்மா

ஆண்

அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை

ஆரம்பம் ஆகுதம்மா

அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை

பயணம் ஓய்ந்திடுமா

ஆண்

கணவனது வாழ்வுக்காக

நொந்து நொந்து நூலானாள்

தன் தலையில் தீயைத் தாங்கும்

மெழுகுவர்த்தி போல் ஆனாள்

வாழ்க்கையின் கணக்கினில்

ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா

ஆண்

மாதமும் தேய்ந்தொரு

நாள் என நொடி எனப் போகுதம்மா

விதி இதுவா அவன் எழுதும்

கணக்கிதுவா........

Frequently Asked Questions

The lyrics for Kanavanukkaaga were penned by Pulamaipithan.

Kanavanukkaaga is a Tamil film song from Thodarum (1999).