Click any line to highlight and share it as a quote!
Male

Thana naana thana naana

Thana naana thana naa

Thana naana thana naanaanan naa

Male

Kanavaa nee

Nijamaa nee

Oliyaai nee vanthaai

Thodaraa nee

Mudivaa nee

Nindraai

Male

Idhu pollaanaadhae

Ohoo..ooo

Naan ennavadhoo

Ohoo…ooo

Male

Iru uruvangal

Aadattum

Iru ulagangal

Aagattum

Iru vedangal

Theerattum

Ohoo…oo..

Male

Oru uruvam thaano

Verum bimbam thaano

Pudhu maatram thaano

Tharumoo

Male

Iruvarum theeyaga

Paarthu kollalaam

Oh uyir varum

Kaigalil nadanthidalaam

Male

Oru puyal pol

Enai nerungum

Siru idhayam

Norunguthae..ae…

Male

Naan thindaadavoo oh oo

Un pinnaadavoo oh oo

Minsaarangal peiyattum

Min mootangal thoondattum

Munnae suzhal kaanattum…oh oo

Male

Nee imaiyam thaanao

Naan kaanthal thaano

Vanthu sera thaano

Sariyoo…

Male

Kanavaa nee

Nijamaa nee

Oliyaai nee vanthaai

Thodaraa nee

Mudivaa nee

Nindraai

Male

Thaamarai por

Paadhamae

Thaangida dhinam

Yenguven

Male

Kannilae iru vari

Adikkadi ezhuthadi

Kaigalil sikkinaal

Koththipovenoo

Male

Idhu pollaanaadhae

Ohoo..ooo

Naan ennavadhoo

Ohoo…ooo

Male

Iru uruvangal

Aadattum

Iru ulagangal

Aagattum

Iru vedangal

Theerattum

Ohoo…oo..

Male

Oru uruvam thaano

Verum bimbam thaano

Pudhu maatram thaano

Tharumoo

Male

Thana naana thana naa

ஆண்

தன னான தன னான

தன னான தன னா

தன னான தன னான னானனா

ஆண்

கனவா நீ

நிஜமா நீ

ஒளியாய் நீ வந்தாய்

தொடரா நீ

முடிவா நீ நின்றாய்

ஆண்

இது பொல்லானதே

ஓஹோ......

நான் என்னாவதோ

ஓஹோ......

ஆண்

இரு உருவங்கள்

ஆடட்டும்

இரு உலகங்கள்

ஆகட்டும்

இரு வேதங்கள்

தீரட்டும்

ஓஹோ......

ஆண்

ஒரு உருவம் தானோ

வெறும் பிம்பம் தானோ

புது மாற்றம் தானோ

தருமோ

ஆண்

இருவரும் தீயாக

பார்த்து கொள்ளலாம்

உயிர் வரும்

கைகளில் நடந்திடலாம்

ஆண்

ஒரு புயல் போல்

என்னை நெருங்கும்

சிறு இதயம்

நொறுங்குதே....

ஆண்

நான் திண்டாடவோ ஓ...

உன் பின்னாடவோ ஓ....

மின்சாரங்கள் பெய்யட்டும்

மின்னோட்டங்கள் தூண்டட்டும்

முன்னே சுழல் காணட்டும்…ஓ...

ஆண்

நீ இமையம் தானோ

நான் தாண்டத் தானோ

வந்து சேர தானோ

சரியோ...

ஆண்

கனவா நீ

நிஜமா நீ

ஒளியாய் நீ வந்தாய்

தொடரா நீ

முடிவா நீ நின்றாய்

ஆண்

தாமரை பொற்பாதமே

தாங்கிட தினம்

ஏங்குவேன்

ஆண்

கண்ணிலே இரு வரி

அடிக்கடி எழுதடி

கைகளில் சிக்கினால்

கொத்திப்போவேனோ

ஆண்

இது பொல்லானாதே

ஓஹோ......

நான் என்னாவதோ

ஓஹோ.....

ஆண்

இரு உருவங்கள்

ஆடட்டும்

இரு உலகங்கள்

ஆகட்டும்

இரு வேதங்கள்

தீரட்டும்

ஓஹோ..ஓ....

ஆண்

ஒரு உருவம் தானோ

வெறும் பிம்பம் தானோ

புது மாற்றம் தானோ

தருமோ

ஆண்

தன னான தனனா

English Script

Male

Thana naana thana naana

Thana naana thana naa

Thana naana thana naanaanan naa

Male

Kanavaa nee

Nijamaa nee

Oliyaai nee vanthaai

Thodaraa nee

Mudivaa nee

Nindraai

Male

Idhu pollaanaadhae

Ohoo..ooo

Naan ennavadhoo

Ohoo…ooo

Male

Iru uruvangal

Aadattum

Iru ulagangal

Aagattum

Iru vedangal

Theerattum

Ohoo…oo..

Male

Oru uruvam thaano

Verum bimbam thaano

Pudhu maatram thaano

Tharumoo

Male

Iruvarum theeyaga

Paarthu kollalaam

Oh uyir varum

Kaigalil nadanthidalaam

Male

Oru puyal pol

Enai nerungum

Siru idhayam

Norunguthae..ae…

Male

Naan thindaadavoo oh oo

Un pinnaadavoo oh oo

Minsaarangal peiyattum

Min mootangal thoondattum

Munnae suzhal kaanattum…oh oo

Male

Nee imaiyam thaanao

Naan kaanthal thaano

Vanthu sera thaano

Sariyoo…

Male

Kanavaa nee

Nijamaa nee

Oliyaai nee vanthaai

Thodaraa nee

Mudivaa nee

Nindraai

Male

Thaamarai por

Paadhamae

Thaangida dhinam

Yenguven

Male

Kannilae iru vari

Adikkadi ezhuthadi

Kaigalil sikkinaal

Koththipovenoo

Male

Idhu pollaanaadhae

Ohoo..ooo

Naan ennavadhoo

Ohoo…ooo

Male

Iru uruvangal

Aadattum

Iru ulagangal

Aagattum

Iru vedangal

Theerattum

Ohoo…oo..

Male

Oru uruvam thaano

Verum bimbam thaano

Pudhu maatram thaano

Tharumoo

Male

Thana naana thana naa

தமிழ் வரிகள்

ஆண்

தன னான தன னான

தன னான தன னா

தன னான தன னான னானனா

ஆண்

கனவா நீ

நிஜமா நீ

ஒளியாய் நீ வந்தாய்

தொடரா நீ

முடிவா நீ நின்றாய்

ஆண்

இது பொல்லானதே

ஓஹோ......

நான் என்னாவதோ

ஓஹோ......

ஆண்

இரு உருவங்கள்

ஆடட்டும்

இரு உலகங்கள்

ஆகட்டும்

இரு வேதங்கள்

தீரட்டும்

ஓஹோ......

ஆண்

ஒரு உருவம் தானோ

வெறும் பிம்பம் தானோ

புது மாற்றம் தானோ

தருமோ

ஆண்

இருவரும் தீயாக

பார்த்து கொள்ளலாம்

உயிர் வரும்

கைகளில் நடந்திடலாம்

ஆண்

ஒரு புயல் போல்

என்னை நெருங்கும்

சிறு இதயம்

நொறுங்குதே....

ஆண்

நான் திண்டாடவோ ஓ...

உன் பின்னாடவோ ஓ....

மின்சாரங்கள் பெய்யட்டும்

மின்னோட்டங்கள் தூண்டட்டும்

முன்னே சுழல் காணட்டும்…ஓ...

ஆண்

நீ இமையம் தானோ

நான் தாண்டத் தானோ

வந்து சேர தானோ

சரியோ...

ஆண்

கனவா நீ

நிஜமா நீ

ஒளியாய் நீ வந்தாய்

தொடரா நீ

முடிவா நீ நின்றாய்

ஆண்

தாமரை பொற்பாதமே

தாங்கிட தினம்

ஏங்குவேன்

ஆண்

கண்ணிலே இரு வரி

அடிக்கடி எழுதடி

கைகளில் சிக்கினால்

கொத்திப்போவேனோ

ஆண்

இது பொல்லானாதே

ஓஹோ......

நான் என்னாவதோ

ஓஹோ.....

ஆண்

இரு உருவங்கள்

ஆடட்டும்

இரு உலகங்கள்

ஆகட்டும்

இரு வேதங்கள்

தீரட்டும்

ஓஹோ..ஓ....

ஆண்

ஒரு உருவம் தானோ

வெறும் பிம்பம் தானோ

புது மாற்றம் தானோ

தருமோ

ஆண்

தன னான தனனா

Frequently Asked Questions

The lyrics for Kanava Nee were penned by ST Senthil Guhan.

Kanava Nee is a Tamil film song from Yaar Andha Karupu Aadu (2018).