
Kalyana Sandhaiyile
From the movie Then Mazhai
Read the full lyrics of Kalyana Sandhaiyile from Then Mazhai (1966), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Then Mazhai
Read the full lyrics of Kalyana Sandhaiyile from Then Mazhai (1966), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Kaadhal nilai maarivittaal
Kappal moozhgi poguma
Panam midhakkum thottathilae
Pasamalar malaruma
Pasa malar vaadi vittaal
Paaladainthu poguma
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Haa..aa…haa..aaa..haa..aaa..haaaa..
{Kadalai vaanam muthamidum
Saera mudiyuma
Malarai thendral muthamidum
Manakka mudiyuma} (2)
Iravai nilavu muthamidum
Inaikka mudiyuma
Iravai nilavu muthamidum
Inaikka mudiyuma
Nenjai nenjam vilakkivittaal
Uravu vaazhumaa
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Kaadhal nilai maarivittaal
Kappal moozhgi poguma
Haaa..aaa..haa..aaa…haa haaa
{Neeyum naanum nadanthu vandhom
Vaazhkai theruvilae
Naesam nenjam pirinthadhellaam
Nilaimai uruvilae} (2)
Neenda karaigal vilagiyadhaal
Nadhiyum odumae
Neenda karaigal vilagiyadhaal
Nadhiyum odumae
Serndha manam pirindhadhellaam
Vaazhvu perugavae
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Kaadhal nilai maarivittaal
Kappal moozhgi poguma
Panam midhakkum thottathilae
Pasamalar malaruma
Pasa malar vaadi vittaal
Paaladainthu poguma
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
காதல் நிலை மாறிவிட்டால்
கப்பல் மூழ்கி போகுமா
பணம் மிதக்கும் தோட்டத்திலே
பாசமலர் மலருமா
பாசமலர் வாடிவிட்டால்
பாடல் நின்று போகுமா..
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
ஹா..ஆ ..ஹா..ஆ...ஹா..ஆ..ஆ..ஹா ..
{கடலை வானம் முத்தமிடும்
சேர முடியுமா
மலரை தென்றல் முத்தமிடும்
மணக்க முடியுமா} (2)
இரவை நிலவு முத்தமிடும்
இணைக்க முடியுமா
இரவை நிலவு முத்தமிடும்
இணைக்க முடியுமா
நெஞ்சை நெஞ்சம் விலக்கிவிட்டால்
உறவு வாழுமா...
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
காதல் நிலை மாறிவிட்டால்
கப்பல் மூழ்கி போகுமா
ஹா..ஆ ..ஹா..ஆ...ஹா..ஆ..ஆ..ஹா ..
{நீயும் நானும் நடந்து வந்தோம்
வாழ்க்கை தெருவிலே
நேசம் நெஞ்சம் பிரித்ததெல்லாம்
நிலைமை உருவிலே] (2)
நீண்ட கரைகள் விலகியதால்
நதியும் ஓடுமே
நீண்ட கரைகள் விலகியதால்
நதியும் ஓடுமே
சேர்ந்த மனம் பிரிந்ததெல்லாம்
வாழ்வு பெருகவே....
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
காதல் நிலை மாறிவிட்டால்
கப்பல் மூழ்கி போகுமா
பணம் மிதக்கும் தோட்டத்திலே
பாசமலர் மலருமா
பாசமலர் வாடிவிட்டால்
பாடல் நின்று போகுமா..
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா..
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Kaadhal nilai maarivittaal
Kappal moozhgi poguma
Panam midhakkum thottathilae
Pasamalar malaruma
Pasa malar vaadi vittaal
Paaladainthu poguma
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Haa..aa…haa..aaa..haa..aaa..haaaa..
{Kadalai vaanam muthamidum
Saera mudiyuma
Malarai thendral muthamidum
Manakka mudiyuma} (2)
Iravai nilavu muthamidum
Inaikka mudiyuma
Iravai nilavu muthamidum
Inaikka mudiyuma
Nenjai nenjam vilakkivittaal
Uravu vaazhumaa
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Kaadhal nilai maarivittaal
Kappal moozhgi poguma
Haaa..aaa..haa..aaa…haa haaa
{Neeyum naanum nadanthu vandhom
Vaazhkai theruvilae
Naesam nenjam pirinthadhellaam
Nilaimai uruvilae} (2)
Neenda karaigal vilagiyadhaal
Nadhiyum odumae
Neenda karaigal vilagiyadhaal
Nadhiyum odumae
Serndha manam pirindhadhellaam
Vaazhvu perugavae
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Kaadhal nilai maarivittaal
Kappal moozhgi poguma
Panam midhakkum thottathilae
Pasamalar malaruma
Pasa malar vaadi vittaal
Paaladainthu poguma
Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
காதல் நிலை மாறிவிட்டால்
கப்பல் மூழ்கி போகுமா
பணம் மிதக்கும் தோட்டத்திலே
பாசமலர் மலருமா
பாசமலர் வாடிவிட்டால்
பாடல் நின்று போகுமா..
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
ஹா..ஆ ..ஹா..ஆ...ஹா..ஆ..ஆ..ஹா ..
{கடலை வானம் முத்தமிடும்
சேர முடியுமா
மலரை தென்றல் முத்தமிடும்
மணக்க முடியுமா} (2)
இரவை நிலவு முத்தமிடும்
இணைக்க முடியுமா
இரவை நிலவு முத்தமிடும்
இணைக்க முடியுமா
நெஞ்சை நெஞ்சம் விலக்கிவிட்டால்
உறவு வாழுமா...
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
காதல் நிலை மாறிவிட்டால்
கப்பல் மூழ்கி போகுமா
ஹா..ஆ ..ஹா..ஆ...ஹா..ஆ..ஆ..ஹா ..
{நீயும் நானும் நடந்து வந்தோம்
வாழ்க்கை தெருவிலே
நேசம் நெஞ்சம் பிரித்ததெல்லாம்
நிலைமை உருவிலே] (2)
நீண்ட கரைகள் விலகியதால்
நதியும் ஓடுமே
நீண்ட கரைகள் விலகியதால்
நதியும் ஓடுமே
சேர்ந்த மனம் பிரிந்ததெல்லாம்
வாழ்வு பெருகவே....
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
காதல் நிலை மாறிவிட்டால்
கப்பல் மூழ்கி போகுமா
பணம் மிதக்கும் தோட்டத்திலே
பாசமலர் மலருமா
பாசமலர் வாடிவிட்டால்
பாடல் நின்று போகுமா..
கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா..
The song Kalyana Sandhaiyile from the movie Then Mazhai was sung by P. Susheela.
The music for Then Mazhai (1966) was composed by T. K. Ramamoorthy.
The lyrics for Kalyana Sandhaiyile were penned by Vaali.
Kalyana Sandhaiyile is a Tamil film song from Then Mazhai (1966).
Share this beautiful lyric line with your friends!