Kakithathil Kappal
Tamil Film Song 1965

Kakithathil Kappal

From the movie Anbu Karangal

Read the full lyrics of Kakithathil Kappal from Anbu Karangal (1965), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Anbu Karangal · 1965
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male

Maanam endra porul kaakka

Mana kadhavai moodi vaithen

Maanam endra porul kaakka

Mana kadhavai moodi vaithen

Naalu pakkam thiranthu kondaal

Naan atharku enna seiven

Naan atharku enna seiven

Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male

Mul naduvae malar valarthu

Mudiyum varai kaathirunthen

Mul naduvae malar valarthu

Mudiyum varai kaathirunthen

Malar parikkum velaiyilae

Mul thaitha kathaiyaanen

Mul thaitha kathaiyaanen

Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male

Thaai mugathai paarkkaamal

Yaar mugaththai paarthazhuven

Thaai mugathai paarkkaamal

Yaar mugaththai paarthazhuven

Nee kodutha nizhalai vittu

Yaar nizhalil poi iruppen ammaa

Yaar nizhalil poi iruppen

Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண்

மானம் என்ற பொருள் காக்க

மனக்கதவை மூடி வைத்தேன்

மானம் என்ற பொருள் காக்க

மனக் கதவை மூடி வைத்தேன்

ஆண்

நாலு பக்கம் திறந்து கொண்டால்

நான் அதற்கு என்ன செய்வேன்

நான் அதற்கு என்ன செய்வேன்

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண்

முள் நடுவே மலர் வளர்த்து

முடியும் வரை காத்திருந்தேன்

முள் நடுவே மலர் வளர்த்து

முடியும் வரை காத்திருந்தேன்

ஆண்

மலர் பறிக்கும் வேளையிலே

முள் தைத்த கதையானேன்

முள் தைத்த கதையானேன்

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண்

தாய் முகத்தை பார்க்காமல்

யார் முகத்தை பார்த்தழுவேன்

தாய் முகத்தை பார்க்காமல்

யார் முகத்தை பார்த்தழுவேன்

ஆண்

நீ கொடுத்த நிழலை விட்டு

யார் நிழலில் போய் இருப்பேன்.. அம்மா

யார் நிழலில் போய் இருப்பேன்

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

English Script

Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male

Maanam endra porul kaakka

Mana kadhavai moodi vaithen

Maanam endra porul kaakka

Mana kadhavai moodi vaithen

Naalu pakkam thiranthu kondaal

Naan atharku enna seiven

Naan atharku enna seiven

Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male

Mul naduvae malar valarthu

Mudiyum varai kaathirunthen

Mul naduvae malar valarthu

Mudiyum varai kaathirunthen

Malar parikkum velaiyilae

Mul thaitha kathaiyaanen

Mul thaitha kathaiyaanen

Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

Male

Thaai mugathai paarkkaamal

Yaar mugaththai paarthazhuven

Thaai mugathai paarkkaamal

Yaar mugaththai paarthazhuven

Nee kodutha nizhalai vittu

Yaar nizhalil poi iruppen ammaa

Yaar nizhalil poi iruppen

Male

Kaagithathil kappal seidhu

Kadal naduvae oda vitten

Manal eduthu veedu katti

Mazhai neeril nanaiya vitten

Mazhai neeril nanaiya vitten

தமிழ் வரிகள்

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண்

மானம் என்ற பொருள் காக்க

மனக்கதவை மூடி வைத்தேன்

மானம் என்ற பொருள் காக்க

மனக் கதவை மூடி வைத்தேன்

ஆண்

நாலு பக்கம் திறந்து கொண்டால்

நான் அதற்கு என்ன செய்வேன்

நான் அதற்கு என்ன செய்வேன்

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண்

முள் நடுவே மலர் வளர்த்து

முடியும் வரை காத்திருந்தேன்

முள் நடுவே மலர் வளர்த்து

முடியும் வரை காத்திருந்தேன்

ஆண்

மலர் பறிக்கும் வேளையிலே

முள் தைத்த கதையானேன்

முள் தைத்த கதையானேன்

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

ஆண்

தாய் முகத்தை பார்க்காமல்

யார் முகத்தை பார்த்தழுவேன்

தாய் முகத்தை பார்க்காமல்

யார் முகத்தை பார்த்தழுவேன்

ஆண்

நீ கொடுத்த நிழலை விட்டு

யார் நிழலில் போய் இருப்பேன்.. அம்மா

யார் நிழலில் போய் இருப்பேன்

ஆண்

காகிதத்தில் கப்பல் செய்து

கடல் நடுவே ஓட விட்டேன்

மணல் எடுத்து வீடு கட்டி

மழை நீரில் நனைய விட்டேன்

மழை நீரில் நனைய விட்டேன்

Frequently Asked Questions

The lyrics for Kakithathil Kappal were penned by Vaali.

Kakithathil Kappal is a Tamil film song from Anbu Karangal (1965).