
Kaintha Sinaiyum Meengal
From the movie Madhura Geetham
Read the full lyrics of Kaintha Sinaiyum Meengal from Madhura Geetham (1977), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Madhura Geetham
Read the full lyrics of Kaintha Sinaiyum Meengal from Madhura Geetham (1977), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
Naangu vaedham solvadhum
Oomai kaayam kaayamae
Aana podhum penmaiyin
Adutha vaazhvum nyaayamae
Thavaru seidhaal agaligai
Kadhaiyil kandom illaiyaa
Thavari seidhaal enbadhaal
Raman kaakaa villaiyaa
Raman kaakaa villaiyaa
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
Udalin pavam neerilae
Udalum thaane thollaiyae
Mandhil paavam illaiyael
Vaazhvil paavam illaiyae
Kalandhu sendraan kallaiyae
Pirandhu vandhaan pillaiyae
Kadhaiyai meendum solgiren
Karnan indha ellaiyae
Karnan indha ellaiyae
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
Vidhavaikkellam marumanam
Vilundhu vittaal yen illai
Pudhumai kanda naatilae
Unakku thaana vazazhvillai
Nadhi pirindhaal kollidam
Meendum serndhal kaaveri
Naduvil thane sri rangam
Nanmai theemai avanidam
Nanmai theemai avanidam
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
நான்கு வேதம் சொல்வதும்
ஊமைக் காயம் காயமே
ஆனா போதும் பெண்மையின்
அடுத்த வாழ்வும் நியாயமே
தவறு செய்தாள் அகலிகை
கதையில் கண்டோம் இல்லையா
தவறிச் செய்தால் என்பதால்
ராமன் காக்க வில்லையா
ராமன் காக்க வில்லையா
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
உடலின் பாவம் நீரிலே
உடலும் தானே தொல்லையே
மனதில் பாவம் இல்லையேல்
வாழ்வில் பாவம் இல்லையே
கலந்து சென்றான் கல்லையே
பிறந்து வந்தான் பிள்ளையே
கதையை மீண்டும் சொல்கிறேன்
கர்ணன் இந்த எல்லையே
கர்ணன் இந்த எல்லையே
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
விதவைக்கெல்லாம் மறுமணம்
விழுந்து விட்டால் ஏனில்லை
புதுமை கண்ட நாட்டிலே
எனக்குதானா வாழ்வில்லை
நதி பிரிந்தால் கொள்ளிடம்
மீண்டும் சேர்ந்தால் காவிரி
நடுவில்தானே ஸ்ரீரங்கம்
நன்மை தீமை அவனிடம்.......
நன்மை தீமை அவனிடம்.......
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
Naangu vaedham solvadhum
Oomai kaayam kaayamae
Aana podhum penmaiyin
Adutha vaazhvum nyaayamae
Thavaru seidhaal agaligai
Kadhaiyil kandom illaiyaa
Thavari seidhaal enbadhaal
Raman kaakaa villaiyaa
Raman kaakaa villaiyaa
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
Udalin pavam neerilae
Udalum thaane thollaiyae
Mandhil paavam illaiyael
Vaazhvil paavam illaiyae
Kalandhu sendraan kallaiyae
Pirandhu vandhaan pillaiyae
Kadhaiyai meendum solgiren
Karnan indha ellaiyae
Karnan indha ellaiyae
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
Vidhavaikkellam marumanam
Vilundhu vittaal yen illai
Pudhumai kanda naatilae
Unakku thaana vazazhvillai
Nadhi pirindhaal kollidam
Meendum serndhal kaaveri
Naduvil thane sri rangam
Nanmai theemai avanidam
Nanmai theemai avanidam
Kaaindha sinaiyum meengalaagum
Pudhiya vellam vandhadhum
Saindha maramum pasumaiyaagum
Pudhiya vergal paaindhadhum
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
நான்கு வேதம் சொல்வதும்
ஊமைக் காயம் காயமே
ஆனா போதும் பெண்மையின்
அடுத்த வாழ்வும் நியாயமே
தவறு செய்தாள் அகலிகை
கதையில் கண்டோம் இல்லையா
தவறிச் செய்தால் என்பதால்
ராமன் காக்க வில்லையா
ராமன் காக்க வில்லையா
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
உடலின் பாவம் நீரிலே
உடலும் தானே தொல்லையே
மனதில் பாவம் இல்லையேல்
வாழ்வில் பாவம் இல்லையே
கலந்து சென்றான் கல்லையே
பிறந்து வந்தான் பிள்ளையே
கதையை மீண்டும் சொல்கிறேன்
கர்ணன் இந்த எல்லையே
கர்ணன் இந்த எல்லையே
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
விதவைக்கெல்லாம் மறுமணம்
விழுந்து விட்டால் ஏனில்லை
புதுமை கண்ட நாட்டிலே
எனக்குதானா வாழ்வில்லை
நதி பிரிந்தால் கொள்ளிடம்
மீண்டும் சேர்ந்தால் காவிரி
நடுவில்தானே ஸ்ரீரங்கம்
நன்மை தீமை அவனிடம்.......
நன்மை தீமை அவனிடம்.......
காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்
The song Kaintha Sinaiyum Meengal from the movie Madhura Geetham was sung by T. M. Soundarajan.
The music for Madhura Geetham (1977) was composed by Chandrabose.
The lyrics for Kaintha Sinaiyum Meengal were penned by Kannadasan.
Kaintha Sinaiyum Meengal is a Tamil film song from Madhura Geetham (1977).
Share this beautiful lyric line with your friends!