Click any line to highlight and share it as a quote!
Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male

Naangu vaedham solvadhum

Oomai kaayam kaayamae

Aana podhum penmaiyin

Adutha vaazhvum nyaayamae

Male

Thavaru seidhaal agaligai

Kadhaiyil kandom illaiyaa

Thavari seidhaal enbadhaal

Raman kaakaa villaiyaa

Raman kaakaa villaiyaa

Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male

Udalin pavam neerilae

Udalum thaane thollaiyae

Mandhil paavam illaiyael

Vaazhvil paavam illaiyae

Male

Kalandhu sendraan kallaiyae

Pirandhu vandhaan pillaiyae

Kadhaiyai meendum solgiren

Karnan indha ellaiyae

Karnan indha ellaiyae

Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male

Vidhavaikkellam marumanam

Vilundhu vittaal yen illai

Pudhumai kanda naatilae

Unakku thaana vazazhvillai

Male

Nadhi pirindhaal kollidam

Meendum serndhal kaaveri

Naduvil thane sri rangam

Nanmai theemai avanidam

Nanmai theemai avanidam

Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண்

நான்கு வேதம் சொல்வதும்

ஊமைக் காயம் காயமே

ஆனா போதும் பெண்மையின்

அடுத்த வாழ்வும் நியாயமே

ஆண்

தவறு செய்தாள் அகலிகை

கதையில் கண்டோம் இல்லையா

தவறிச் செய்தால் என்பதால்

ராமன் காக்க வில்லையா

ராமன் காக்க வில்லையா

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண்

உடலின் பாவம் நீரிலே

உடலும் தானே தொல்லையே

மனதில் பாவம் இல்லையேல்

வாழ்வில் பாவம் இல்லையே

ஆண்

கலந்து சென்றான் கல்லையே

பிறந்து வந்தான் பிள்ளையே

கதையை மீண்டும் சொல்கிறேன்

கர்ணன் இந்த எல்லையே

கர்ணன் இந்த எல்லையே

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண்

விதவைக்கெல்லாம் மறுமணம்

விழுந்து விட்டால் ஏனில்லை

புதுமை கண்ட நாட்டிலே

எனக்குதானா வாழ்வில்லை

ஆண்

நதி பிரிந்தால் கொள்ளிடம்

மீண்டும் சேர்ந்தால் காவிரி

நடுவில்தானே ஸ்ரீரங்கம்

நன்மை தீமை அவனிடம்.......

நன்மை தீமை அவனிடம்.......

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

English Script

Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male

Naangu vaedham solvadhum

Oomai kaayam kaayamae

Aana podhum penmaiyin

Adutha vaazhvum nyaayamae

Male

Thavaru seidhaal agaligai

Kadhaiyil kandom illaiyaa

Thavari seidhaal enbadhaal

Raman kaakaa villaiyaa

Raman kaakaa villaiyaa

Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male

Udalin pavam neerilae

Udalum thaane thollaiyae

Mandhil paavam illaiyael

Vaazhvil paavam illaiyae

Male

Kalandhu sendraan kallaiyae

Pirandhu vandhaan pillaiyae

Kadhaiyai meendum solgiren

Karnan indha ellaiyae

Karnan indha ellaiyae

Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male

Vidhavaikkellam marumanam

Vilundhu vittaal yen illai

Pudhumai kanda naatilae

Unakku thaana vazazhvillai

Male

Nadhi pirindhaal kollidam

Meendum serndhal kaaveri

Naduvil thane sri rangam

Nanmai theemai avanidam

Nanmai theemai avanidam

Male

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

தமிழ் வரிகள்

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண்

நான்கு வேதம் சொல்வதும்

ஊமைக் காயம் காயமே

ஆனா போதும் பெண்மையின்

அடுத்த வாழ்வும் நியாயமே

ஆண்

தவறு செய்தாள் அகலிகை

கதையில் கண்டோம் இல்லையா

தவறிச் செய்தால் என்பதால்

ராமன் காக்க வில்லையா

ராமன் காக்க வில்லையா

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண்

உடலின் பாவம் நீரிலே

உடலும் தானே தொல்லையே

மனதில் பாவம் இல்லையேல்

வாழ்வில் பாவம் இல்லையே

ஆண்

கலந்து சென்றான் கல்லையே

பிறந்து வந்தான் பிள்ளையே

கதையை மீண்டும் சொல்கிறேன்

கர்ணன் இந்த எல்லையே

கர்ணன் இந்த எல்லையே

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண்

விதவைக்கெல்லாம் மறுமணம்

விழுந்து விட்டால் ஏனில்லை

புதுமை கண்ட நாட்டிலே

எனக்குதானா வாழ்வில்லை

ஆண்

நதி பிரிந்தால் கொள்ளிடம்

மீண்டும் சேர்ந்தால் காவிரி

நடுவில்தானே ஸ்ரீரங்கம்

நன்மை தீமை அவனிடம்.......

நன்மை தீமை அவனிடம்.......

ஆண்

காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

Frequently Asked Questions

The song Kaintha Sinaiyum Meengal from the movie Madhura Geetham was sung by T. M. Soundarajan.

The music for Madhura Geetham (1977) was composed by Chandrabose.

The lyrics for Kaintha Sinaiyum Meengal were penned by Kannadasan.

Kaintha Sinaiyum Meengal is a Tamil film song from Madhura Geetham (1977).