
Kadhal Un Leelaiya
From the movie Japanil Kalyanaraman
Read the full lyrics of Kadhal Un Leelaiya from Japanil Kalyanaraman (1985), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Japanil Kalyanaraman
Read the full lyrics of Kadhal Un Leelaiya from Japanil Kalyanaraman (1985), written by Vairamuthu, in Tamil & English script.
Laalaalaalaalaalaalaaalala
Laalaa laaalaa laa laa laa laa laa
Laa laa laalaa laaa
Kaadhal un leelaiya
Ilam kaaman un velaiya
Ullukkullae kallooruthae
Thanga kinnam
Thallaaduthae
Mutham ennum
Yutham seiyum
Indha kaadhal un leelaiya
Kaaman un velaiya
Vellai nilaa
Vaanil vanthaal
Veedhi ellam ponnaagum
Kannukkullae
Kaadhal vaithaai
Kandhal manam ennagum
Aadhamidam yevaalum
Alli thanthaal ennalum
Innum micham yeraalam
Engae unthan thaaralam
KangaL rendum kaaman kulam
Indha kaadhal un leelaiya
Ilam kaaman un velaiya
Japanenum desathilae
Pagal pozhuthum raathiri thaan
Kothai ival kooda vanthaal
Koppaikkullae yaathirai thaan
Vetkam indru theeraadha
Mutham sudhi seraadha
Acham enum kadal thaandi
Pennmai karai yeradha
Munnum pinnum illathatha
Ada kaadhal un leelaiya
Ilam kaaman un velaiya
Ullukkullae kallooruthae
Thanga kinnam
Thallaaduthae
Mutham ennum
Yutham seiyum
Indha kaadhal un leelaiya
Kaaman un velaiya
லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால....
லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால....
காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா.....
வெள்ளை நிலா.....வானில் வந்தால்
வீதி எல்லாம் பொன்னாகும்
கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய்
கந்தல் மனம் என்னாகும்
ஆதாமிடம் ஏவாளும்
அள்ளித் தந்தாள் எந்நாளும்
இன்னும் மிச்சம் ஏராளம்
எங்கே உந்தன் தாராளம்
கண்கள் ரெண்டும் காமன் குளம்
இந்தக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
ஜப்பான் என்னும் தேசத்திலே
பகல் பொழுதும் ராத்திரிதான்
போதை இவள் கூட வந்தால்
கோப்பைக்குள்ளே யாத்திரைத்தான்
வெட்கம் இன்று தீராதா
முத்தம் சுதி சேராதா
அச்சம் என்னும் கடல் தாண்டி
பெண்மை கரை ஏறாதா
முன்னும் பின்னும் இல்லாததா
அடக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா.....
Laalaalaalaalaalaalaaalala
Laalaa laaalaa laa laa laa laa laa
Laa laa laalaa laaa
Kaadhal un leelaiya
Ilam kaaman un velaiya
Ullukkullae kallooruthae
Thanga kinnam
Thallaaduthae
Mutham ennum
Yutham seiyum
Indha kaadhal un leelaiya
Kaaman un velaiya
Vellai nilaa
Vaanil vanthaal
Veedhi ellam ponnaagum
Kannukkullae
Kaadhal vaithaai
Kandhal manam ennagum
Aadhamidam yevaalum
Alli thanthaal ennalum
Innum micham yeraalam
Engae unthan thaaralam
KangaL rendum kaaman kulam
Indha kaadhal un leelaiya
Ilam kaaman un velaiya
Japanenum desathilae
Pagal pozhuthum raathiri thaan
Kothai ival kooda vanthaal
Koppaikkullae yaathirai thaan
Vetkam indru theeraadha
Mutham sudhi seraadha
Acham enum kadal thaandi
Pennmai karai yeradha
Munnum pinnum illathatha
Ada kaadhal un leelaiya
Ilam kaaman un velaiya
Ullukkullae kallooruthae
Thanga kinnam
Thallaaduthae
Mutham ennum
Yutham seiyum
Indha kaadhal un leelaiya
Kaaman un velaiya
லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால....
லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால....
காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா.....
வெள்ளை நிலா.....வானில் வந்தால்
வீதி எல்லாம் பொன்னாகும்
கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய்
கந்தல் மனம் என்னாகும்
ஆதாமிடம் ஏவாளும்
அள்ளித் தந்தாள் எந்நாளும்
இன்னும் மிச்சம் ஏராளம்
எங்கே உந்தன் தாராளம்
கண்கள் ரெண்டும் காமன் குளம்
இந்தக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
ஜப்பான் என்னும் தேசத்திலே
பகல் பொழுதும் ராத்திரிதான்
போதை இவள் கூட வந்தால்
கோப்பைக்குள்ளே யாத்திரைத்தான்
வெட்கம் இன்று தீராதா
முத்தம் சுதி சேராதா
அச்சம் என்னும் கடல் தாண்டி
பெண்மை கரை ஏறாதா
முன்னும் பின்னும் இல்லாததா
அடக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா.....
The lyrics for Kadhal Un Leelaiya were penned by Vairamuthu.
Kadhal Un Leelaiya is a Tamil film song from Japanil Kalyanaraman (1985).
Share this beautiful lyric line with your friends!