
Kadhal Oru Vizhiyil
From the movie Kanchana 3
Read the full lyrics of Kadhal Oru Vizhiyil from Kanchana 3 (2019), written by Madhan Karky, in Tamil & English script.

From the movie Kanchana 3
Read the full lyrics of Kadhal Oru Vizhiyil from Kanchana 3 (2019), written by Madhan Karky, in Tamil & English script.
Kaadhal oru vizhiyil
Unai kaana en nenjam uraiyum
Kaamam oru vizhiyil
Unai kaana en dhegam karaiyum
Kaadhil idhazhvaithu
Un aasai nee koorinaalae
Paarvai mazhaiyaalae
En maarbil nee thooravae
Neruppinil nanaindhiduvena
Un anaippinil erindhiduvena
Sirugugal virithiduvena
Andha vaanil kaadhal puriya
Urasalae udalgalin kodai
Un viral thoda vilagudhu aadai
Iravidhu viragathin medai
Adhil neeyum naanum eriya
Nadumudhuginil oorndhu pogum
Unadhoru viral engu nagarum
Un payanathil tholaidhen naanae
Ennai naanae thedugiren
Unadhidhazhgalin paadhangal
En meniyil nee vaithu chella
Vazhi thodarnthida paarkkiren
En idhayathil mudinthathae
Neruppinil nanaindhiduvena
Un anaippinil erindhiduvena
Sirugugal virithiduvena
Andha vaanil kaadhal puriya
Paalil vizhum theanai pola
Kaatril vizhum osai pola
Neeril vizhum vannam pola
Nee ennul vizhunthuvidu
Edhuvarai vazhi thaanguven
Un aanmaiyai naan kelvi ketka
Vidai alithida pogiraai
Nee koorinaal ennaaguven
Urasalae udalgalin kodai
Un viral thoda vilagudhu aadai
Iravidhu viragathin medai
Adhil neeyum naanum eriya
Kaadhal oru vizhiyil
Unai kaana en nenjam uraiyum
Kaamam oru vizhiyil
Unai kaana en dhegam karaiyum
Kaadhil idhazhvaithu
Un aasai nee koorinaalae
Paarvai mazhaiyaalae
En maarbil nee thooravae
காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்
காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே
நெருப்பினில் நனைந்திடுவேனா
உன் அனைபினில் எரிந்திடுவேனா
சிறகுகள் விரிதிடுவேனா
அந்த வானில் காதல் புரிய
உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய
நடு முதுகினில் ஊர்ந்து போகும்
உனதொரு விரல் எங்கு நகரும்
உன் பயணத்தில் தொலைதேன் நானே
என்னை நானே தேடுகிறேன்
உனதிதழ்களின் பாதங்கள்
என் மேனியில் நீ வைத்து செல்ல
வழி தொடர்ந்திட பார்க்கிறேன்
என் இதயத்தில் முடிந்ததே
நெருப்பினில் நனைதிடுவேனா
உன் அணைப்பினில் எரிந்துடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய
பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வானம் போல
நீ என்னுள் விழுந்துவிடு
எதுவரை வழி தாங்குவேன்
உன் ஆண்மையயை
நான் கேள்வி கேட்க்க
விடையளித்திட போகிறாய்
நீ கூறினால் என்ன ஆகுவேன்
உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய
காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்
காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே
Kaadhal oru vizhiyil
Unai kaana en nenjam uraiyum
Kaamam oru vizhiyil
Unai kaana en dhegam karaiyum
Kaadhil idhazhvaithu
Un aasai nee koorinaalae
Paarvai mazhaiyaalae
En maarbil nee thooravae
Neruppinil nanaindhiduvena
Un anaippinil erindhiduvena
Sirugugal virithiduvena
Andha vaanil kaadhal puriya
Urasalae udalgalin kodai
Un viral thoda vilagudhu aadai
Iravidhu viragathin medai
Adhil neeyum naanum eriya
Nadumudhuginil oorndhu pogum
Unadhoru viral engu nagarum
Un payanathil tholaidhen naanae
Ennai naanae thedugiren
Unadhidhazhgalin paadhangal
En meniyil nee vaithu chella
Vazhi thodarnthida paarkkiren
En idhayathil mudinthathae
Neruppinil nanaindhiduvena
Un anaippinil erindhiduvena
Sirugugal virithiduvena
Andha vaanil kaadhal puriya
Paalil vizhum theanai pola
Kaatril vizhum osai pola
Neeril vizhum vannam pola
Nee ennul vizhunthuvidu
Edhuvarai vazhi thaanguven
Un aanmaiyai naan kelvi ketka
Vidai alithida pogiraai
Nee koorinaal ennaaguven
Urasalae udalgalin kodai
Un viral thoda vilagudhu aadai
Iravidhu viragathin medai
Adhil neeyum naanum eriya
Kaadhal oru vizhiyil
Unai kaana en nenjam uraiyum
Kaamam oru vizhiyil
Unai kaana en dhegam karaiyum
Kaadhil idhazhvaithu
Un aasai nee koorinaalae
Paarvai mazhaiyaalae
En maarbil nee thooravae
காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்
காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே
நெருப்பினில் நனைந்திடுவேனா
உன் அனைபினில் எரிந்திடுவேனா
சிறகுகள் விரிதிடுவேனா
அந்த வானில் காதல் புரிய
உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய
நடு முதுகினில் ஊர்ந்து போகும்
உனதொரு விரல் எங்கு நகரும்
உன் பயணத்தில் தொலைதேன் நானே
என்னை நானே தேடுகிறேன்
உனதிதழ்களின் பாதங்கள்
என் மேனியில் நீ வைத்து செல்ல
வழி தொடர்ந்திட பார்க்கிறேன்
என் இதயத்தில் முடிந்ததே
நெருப்பினில் நனைதிடுவேனா
உன் அணைப்பினில் எரிந்துடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய
பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வானம் போல
நீ என்னுள் விழுந்துவிடு
எதுவரை வழி தாங்குவேன்
உன் ஆண்மையயை
நான் கேள்வி கேட்க்க
விடையளித்திட போகிறாய்
நீ கூறினால் என்ன ஆகுவேன்
உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய
காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்
காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே
The lyrics for Kadhal Oru Vizhiyil were penned by Madhan Karky.
Kadhal Oru Vizhiyil is a Tamil film song from Kanchana 3 (2019).
Share this beautiful lyric line with your friends!