
Kadhal Kiliye
From the movie Kurukshethram
Read the full lyrics of Kadhal Kiliye from Kurukshethram (2019), written by D. Sai Mohan Kumar, in Tamil & English script.

From the movie Kurukshethram
Read the full lyrics of Kadhal Kiliye from Kurukshethram (2019), written by D. Sai Mohan Kumar, in Tamil & English script.
Kaadhal kiliyae endhan uyirae
Undhan vizhi asaivilae mayanginen
Vandhenae aasai kanavodu
Thanthenae neeyum uravaadu
Thadaigal ini illaiyae
Maasi maadham
Maalai maatriduven
Kaadhal kalaigal
Iravil payindruduven
Kaadhal kiliyae endhan uyirae
Kaadhal kiliyae endhan uyirae
Undhan vizhi asaivilae mayanginen
Vennilavae undhan punnagaiya
Alli sendridavaa illai konjavaa
Vannakili endhan nenjathilae
Aasai manjathilae thanjam kolladi
Aavalaai varuvenae
Aalinganam seivenae
Muthu manigalai
Ennul serthidu
Maasi maadham
Maalai maatriduven
Kaadhal oolai
Naalum ezhuthiduven
Sana na sana na
Sana na sana na sanana
Sana na sana na
Sana na sana na sanana
Sallusala…sallusalaa
Sanana sanana sananaa
Ullathilae
Unnai katti vaithen
Konjam mutham vaithen
Nee thaenadi
Mothathilae
Ennai thandhu vitten
Unnai vendru vitten
Naanam yenadi
Paruvamae oru thollai
Anai podavum vazhi illai
Manam sernthadhu
Vizhavaanadhu
Maasi maadham
Maalai maatriduven
Kaalam muzhudhum
Ennai thandhiduven
காதல் கிளியே எந்தன் உயிரே
உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்
வந்தேனே ஆசை கனவோடு
தந்தேனே நீயும் உறவாடு
தடைகள் இனி இல்லையே
மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காதல் கலைகள்
இரவில் பயின்றிடுவேன்
காதல் கிளியே எந்தன் உயிரே
காதல் கிளியே எந்தன் உயிரே
உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்
வெண்ணிலவே உந்தன் புன்னகையா
அள்ளி சென்றிடவா இல்லை கொஞ்சவா
வண்ணக்கிளி எந்தன் நெஞ்சத்திலே
ஆசை மஞ்சத்திலே தஞ்சம் கொள்ளடி
ஆவலாய் வருவேனே
ஆலிங்கனம் செய்வேனே
முத்து மணிகளை
என்னுள் சேர்த்திடு
மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காதல் ஓலை
நாளும் எழுதிடுவேன்
சன ன சன ன
சன ன சன ன சனன
சன ன சன ன
சன ன சன ன சனன
சல்லுசலா.......சல்லுசலா
சனன சனன சனனா
உள்ளத்திலே
உன்னை கட்டி வைத்தேன்
கொஞ்சி முத்தம் வைத்தேன்
நீ தேனடி
மொத்தத்திலே
என்னை தந்துவிட்டேன்
உன்னை வென்றுவிட்டேன்
நாணம் ஏனடி
பருவமே ஒரு தொல்லை
அணை போடவும் வழி இல்லை
இருவர் : மனம் சேர்ந்தது
விழாவானது
மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காலம் முழுதும்
என்னை தந்திடுவேன்
Kaadhal kiliyae endhan uyirae
Undhan vizhi asaivilae mayanginen
Vandhenae aasai kanavodu
Thanthenae neeyum uravaadu
Thadaigal ini illaiyae
Maasi maadham
Maalai maatriduven
Kaadhal kalaigal
Iravil payindruduven
Kaadhal kiliyae endhan uyirae
Kaadhal kiliyae endhan uyirae
Undhan vizhi asaivilae mayanginen
Vennilavae undhan punnagaiya
Alli sendridavaa illai konjavaa
Vannakili endhan nenjathilae
Aasai manjathilae thanjam kolladi
Aavalaai varuvenae
Aalinganam seivenae
Muthu manigalai
Ennul serthidu
Maasi maadham
Maalai maatriduven
Kaadhal oolai
Naalum ezhuthiduven
Sana na sana na
Sana na sana na sanana
Sana na sana na
Sana na sana na sanana
Sallusala…sallusalaa
Sanana sanana sananaa
Ullathilae
Unnai katti vaithen
Konjam mutham vaithen
Nee thaenadi
Mothathilae
Ennai thandhu vitten
Unnai vendru vitten
Naanam yenadi
Paruvamae oru thollai
Anai podavum vazhi illai
Manam sernthadhu
Vizhavaanadhu
Maasi maadham
Maalai maatriduven
Kaalam muzhudhum
Ennai thandhiduven
காதல் கிளியே எந்தன் உயிரே
உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்
வந்தேனே ஆசை கனவோடு
தந்தேனே நீயும் உறவாடு
தடைகள் இனி இல்லையே
மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காதல் கலைகள்
இரவில் பயின்றிடுவேன்
காதல் கிளியே எந்தன் உயிரே
காதல் கிளியே எந்தன் உயிரே
உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்
வெண்ணிலவே உந்தன் புன்னகையா
அள்ளி சென்றிடவா இல்லை கொஞ்சவா
வண்ணக்கிளி எந்தன் நெஞ்சத்திலே
ஆசை மஞ்சத்திலே தஞ்சம் கொள்ளடி
ஆவலாய் வருவேனே
ஆலிங்கனம் செய்வேனே
முத்து மணிகளை
என்னுள் சேர்த்திடு
மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காதல் ஓலை
நாளும் எழுதிடுவேன்
சன ன சன ன
சன ன சன ன சனன
சன ன சன ன
சன ன சன ன சனன
சல்லுசலா.......சல்லுசலா
சனன சனன சனனா
உள்ளத்திலே
உன்னை கட்டி வைத்தேன்
கொஞ்சி முத்தம் வைத்தேன்
நீ தேனடி
மொத்தத்திலே
என்னை தந்துவிட்டேன்
உன்னை வென்றுவிட்டேன்
நாணம் ஏனடி
பருவமே ஒரு தொல்லை
அணை போடவும் வழி இல்லை
இருவர் : மனம் சேர்ந்தது
விழாவானது
மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காலம் முழுதும்
என்னை தந்திடுவேன்
The lyrics for Kadhal Kiliye were penned by D. Sai Mohan Kumar.
Kadhal Kiliye is a Tamil film song from Kurukshethram (2019).
Share this beautiful lyric line with your friends!