Click any line to highlight and share it as a quote!
Chorus

……………..

Male

Kadhal kavithai paada kanavae nallathu

Pagalil paadal paada payamaai ullathu

Santhiththaal oorukkula edhirppu ullaukkul neruppu

Santhosath thavippu kodhippu

Ammaadi ippothu aal illaiyae

Female

Kadhal kavithai paada….

Kanavae nallathu….

Male

Intha kangalai unthan kangal thottu ponathadi

Thottu ponathum enthan karpum kettu ponathadi

Female

Karpil nee oru raman thaanae kamban sonnapadi

Un kangal pattathum pooththidum antha pattu pona kodi

Male

Unnai poloru penn pillai

Ulagil kandathumillai

Female

Ennai kandathum sollaathae

Kavingar solliya sollai

Male

Pattu selaiyil ottum velaiyil

Kindal keli thevaiyillai

Female

Kadhal kavithai paada….

Kanavae nallathu….

Chorus

………………..

Female

Unnai kandathum

Enniru kannil vetkkam vanthathu vaa

Ullae ullathu sollida vanthaal

Achcham vathathathu vaa…mheem

Male

Nenjukkul oru sol vanthu

Sikkik kondathu vaa

Thondaikkul oru mul vanthu

Vikkik kondathu vaa

Female

Kattil melae penn endrum

Kappam kattiyathillai

Male

Vattiyum ittu vaangaamal

Aangal vittathumillai

Female

Alli kolvathum killi kolvanthum

Inbam poosiya thollai thollai

Female

Kadhal kavithai paada

Kanavae nallathu

Pagalil paadal paada payamaai ullathu

Santhiththaal oorukkula edhirppu

Ullaukkul neruppu

Santhosath thavippu kodhippu

Male

Ammaadi ippothu aal illaiyae

Female

Kadhal kavithai paada….

Kanavae nallathu….

Male

Pagalil paadal paada

Payamaai ullathu…..

குழு

.................................

ஆண்

காதல் கவிதை பாட கனவே நல்லது

பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது

சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு உள்ளுக்குள் நெருப்பு

சந்தோஷத் தவிப்பு கொதிப்பு

அம்மாடி இப்போது ஆள் இல்லையே

பெண்

காதல் கவிதை பாட.....

கனவே நல்லது......

ஆண்

இந்த கண்களை உந்தன் கண்கள் தொட்டு போனதடி..

தொட்டு போனதும் எந்தன் கற்பும் கெட்டுப் போனதடி..

பெண்

கற்பில் நீ ஒரு ராமன் தானே கம்பன் சொன்னபடி

உன் கண்கள் பட்டதும் பூத்திடும் அந்த பட்டுப் போனக் கொடி

ஆண்

உன்னைப் போலொரு பெண் பிள்ளை

உலகில் கண்டதுமில்லை

பெண்

என்னை கண்டதும் சொல்லாதே

கவிஞர் சொல்லிய சொல்லை

ஆண்

பட்டுச்சேலையில் ஒட்டும் வேளையில்

கிண்டல் கேலி தேவையில்லை

பெண்

காதல் கவிதை பாட

கனவே நல்லது.....

குழு

..........................

பெண்

உன்னைக் கண்டதும்

என்னிரு கண்ணில் வெட்கம் வந்தது வா..

உள்ளே உள்ளது சொல்லிட வந்தால்

அச்சம் வந்ததுவா....ம்ஹும்.

ஆண்

நெஞ்சுக்குள் ஒரு சொல் வந்து

சிக்கிக்கொண்டது வா

தொண்டைக்குள் ஒரு முள் வந்து

விக்கிக்கொண்டது வா

பெண்

கட்டில் மேலே பெண் என்றும்

கப்பம் கட்டியதில்லை

ஆண்

வட்டியும் இட்டு வாங்காமல்

ஆண்கள் விட்டதுமில்லை

பெண்

அள்ளிக் கொள்வதும் கிள்ளிக் கொள்வதும்

இன்பம் பூசிய தொல்லை தொல்லை

பெண்

காதல் கவிதை பாட

கனவே நல்லது......

பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது

சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு

உள்ளுக்குள் நெருப்பு சந்தோஷத் தவிப்பு கொதிப்பு

ஆண்

அம்மாடி இப்போது ஆள் இல்லையே

பெண்

காதல் கவிதை பாட

கனவே நல்லது......

ஆண்

பகலில் பாடல் பாட

பயமாய் உள்ளது......

English Script

Chorus

……………..

Male

Kadhal kavithai paada kanavae nallathu

Pagalil paadal paada payamaai ullathu

Santhiththaal oorukkula edhirppu ullaukkul neruppu

Santhosath thavippu kodhippu

Ammaadi ippothu aal illaiyae

Female

Kadhal kavithai paada….

Kanavae nallathu….

Male

Intha kangalai unthan kangal thottu ponathadi

Thottu ponathum enthan karpum kettu ponathadi

Female

Karpil nee oru raman thaanae kamban sonnapadi

Un kangal pattathum pooththidum antha pattu pona kodi

Male

Unnai poloru penn pillai

Ulagil kandathumillai

Female

Ennai kandathum sollaathae

Kavingar solliya sollai

Male

Pattu selaiyil ottum velaiyil

Kindal keli thevaiyillai

Female

Kadhal kavithai paada….

Kanavae nallathu….

Chorus

………………..

Female

Unnai kandathum

Enniru kannil vetkkam vanthathu vaa

Ullae ullathu sollida vanthaal

Achcham vathathathu vaa…mheem

Male

Nenjukkul oru sol vanthu

Sikkik kondathu vaa

Thondaikkul oru mul vanthu

Vikkik kondathu vaa

Female

Kattil melae penn endrum

Kappam kattiyathillai

Male

Vattiyum ittu vaangaamal

Aangal vittathumillai

Female

Alli kolvathum killi kolvanthum

Inbam poosiya thollai thollai

Female

Kadhal kavithai paada

Kanavae nallathu

Pagalil paadal paada payamaai ullathu

Santhiththaal oorukkula edhirppu

Ullaukkul neruppu

Santhosath thavippu kodhippu

Male

Ammaadi ippothu aal illaiyae

Female

Kadhal kavithai paada….

Kanavae nallathu….

Male

Pagalil paadal paada

Payamaai ullathu…..

தமிழ் வரிகள்

குழு

.................................

ஆண்

காதல் கவிதை பாட கனவே நல்லது

பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது

சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு உள்ளுக்குள் நெருப்பு

சந்தோஷத் தவிப்பு கொதிப்பு

அம்மாடி இப்போது ஆள் இல்லையே

பெண்

காதல் கவிதை பாட.....

கனவே நல்லது......

ஆண்

இந்த கண்களை உந்தன் கண்கள் தொட்டு போனதடி..

தொட்டு போனதும் எந்தன் கற்பும் கெட்டுப் போனதடி..

பெண்

கற்பில் நீ ஒரு ராமன் தானே கம்பன் சொன்னபடி

உன் கண்கள் பட்டதும் பூத்திடும் அந்த பட்டுப் போனக் கொடி

ஆண்

உன்னைப் போலொரு பெண் பிள்ளை

உலகில் கண்டதுமில்லை

பெண்

என்னை கண்டதும் சொல்லாதே

கவிஞர் சொல்லிய சொல்லை

ஆண்

பட்டுச்சேலையில் ஒட்டும் வேளையில்

கிண்டல் கேலி தேவையில்லை

பெண்

காதல் கவிதை பாட

கனவே நல்லது.....

குழு

..........................

பெண்

உன்னைக் கண்டதும்

என்னிரு கண்ணில் வெட்கம் வந்தது வா..

உள்ளே உள்ளது சொல்லிட வந்தால்

அச்சம் வந்ததுவா....ம்ஹும்.

ஆண்

நெஞ்சுக்குள் ஒரு சொல் வந்து

சிக்கிக்கொண்டது வா

தொண்டைக்குள் ஒரு முள் வந்து

விக்கிக்கொண்டது வா

பெண்

கட்டில் மேலே பெண் என்றும்

கப்பம் கட்டியதில்லை

ஆண்

வட்டியும் இட்டு வாங்காமல்

ஆண்கள் விட்டதுமில்லை

பெண்

அள்ளிக் கொள்வதும் கிள்ளிக் கொள்வதும்

இன்பம் பூசிய தொல்லை தொல்லை

பெண்

காதல் கவிதை பாட

கனவே நல்லது......

பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது

சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு

உள்ளுக்குள் நெருப்பு சந்தோஷத் தவிப்பு கொதிப்பு

ஆண்

அம்மாடி இப்போது ஆள் இல்லையே

பெண்

காதல் கவிதை பாட

கனவே நல்லது......

ஆண்

பகலில் பாடல் பாட

பயமாய் உள்ளது......

Frequently Asked Questions

The lyrics for Kadhal Kavidhai were penned by Vairamuthu.

Kadhal Kavidhai is a Tamil film song from Ganam Courtar Avargale (1988).