Click any line to highlight and share it as a quote!
Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

Viral manalil per ezhudha

Idhazh idhazhil thaen ezhudha

Indha kadhayai yaar ezhudha

Uyirae uyirae indha

Muthamum sathamum thithikkudhae

Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

Female

Malarin madiyil

Medhuvaai erumbu oorudhae

Kaniyin maarbil

Anilin nagangal keerudhae

Female

Kurundhogayin kurumbugalil

Silirkkiradhae iru kiligal

Nandoorum narioorum

Oru aatam nadakkiradhae

Kan moodi rasiththaalum

Pala kaatchigal kidaikkiradhae

Female

Mudhaledhu mudivedhu

Marandhadhu marandhadhu

Nadhigal kadalil kalakkum pozhudhu

Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

Female

Ilaiyin nuniyil

Nilavin kadhirgal vazhiyudhae

Ilamai vizhiyil

Jarigai kanavu valarudhae

Female

Kulirgiradhe mazhai iravu

Virigiradhe mayiliragu

Female

Penminnal sarindhodum

Indha raaththiri niramenna

Thalladum thalai kodhum

Indha nesaththin sugam enna

Female

Mudhaledhu mudivedhu

Marandhadhu marandhadhu

Nadhigal kadalil kalakkum pozhudhu

Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

Viral manalil per ezhudha

Idhazh idhazhil thaen ezhudha

Indha kadhayai yaar ezhudha

Uyirae uyirae indha

Muthamum sathamum thithikkudhae

Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

விரல் மணலில் பேர் எழுத

இதழ் இதழில் தேன் எழுத

இந்த கதையை யார் எழுத

உயிரே உயிரே இந்த

முத்தமும் சத்தமும் தித்திக்குதே

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

பெண்

மலரின் மடியில்

மெதுவாய் எறும்பு ஊறுதே

கன்னியின் மார்பில்

அணிலின் நகங்கள் கீறுதே

பெண்

குறுந்தொகையின் குறும்புகளில்

சிலிர்க்கிறதே இரு கிளிகள்

நண்டூறும் நரி ஊறும்

ஒரு ஆட்டம் நடக்கிறதே

கண் மூடி ரசித்தாலும்

பல காட்சிகள் கிடைகிறதே

பெண்

முதலெது முடிவெது

மறந்தது மறந்தது

நதிகள் கடலில் கலக்கும் பொழுது

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

பெண்

இலையின் நுனியில்

நிலவின் கதிர்கள் வழியுதே

இளமை விழியில்

ஜரிகை கனவு வளருதே

பெண்

குளிர்கிறதே மழை இரவு

விரிகிறதே மயிலிறகு

பெண்

பென்மின்னல் சரிந்தோடும்

இந்த ராத்திரி நிறமென்ன

தள்ளாடும் தலை கோதும்

இந்த நேசத்தின் சுகம் என்ன

பெண்

முதலெது முடிவெது

மறந்தது மறந்தது

நதிகள் கடலில் கலக்கும் பொழுது

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

விரல் மணலில் பேர் எழுத

இதழ் இதழில் தேன் எழுத

இந்த கதையை யார் எழுத

உயிரே உயிரே இந்த

முத்தமும் சத்தமும் தித்திக்குதே

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

English Script

Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

Viral manalil per ezhudha

Idhazh idhazhil thaen ezhudha

Indha kadhayai yaar ezhudha

Uyirae uyirae indha

Muthamum sathamum thithikkudhae

Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

Female

Malarin madiyil

Medhuvaai erumbu oorudhae

Kaniyin maarbil

Anilin nagangal keerudhae

Female

Kurundhogayin kurumbugalil

Silirkkiradhae iru kiligal

Nandoorum narioorum

Oru aatam nadakkiradhae

Kan moodi rasiththaalum

Pala kaatchigal kidaikkiradhae

Female

Mudhaledhu mudivedhu

Marandhadhu marandhadhu

Nadhigal kadalil kalakkum pozhudhu

Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

Female

Ilaiyin nuniyil

Nilavin kadhirgal vazhiyudhae

Ilamai vizhiyil

Jarigai kanavu valarudhae

Female

Kulirgiradhe mazhai iravu

Virigiradhe mayiliragu

Female

Penminnal sarindhodum

Indha raaththiri niramenna

Thalladum thalai kodhum

Indha nesaththin sugam enna

Female

Mudhaledhu mudivedhu

Marandhadhu marandhadhu

Nadhigal kadalil kalakkum pozhudhu

Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

Viral manalil per ezhudha

Idhazh idhazhil thaen ezhudha

Indha kadhayai yaar ezhudha

Uyirae uyirae indha

Muthamum sathamum thithikkudhae

Female

Kadalae kadalae

Oru azhagiya manal veedu

Adhilae adhilae

Vilayaadudhu iru manadhu

தமிழ் வரிகள்

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

விரல் மணலில் பேர் எழுத

இதழ் இதழில் தேன் எழுத

இந்த கதையை யார் எழுத

உயிரே உயிரே இந்த

முத்தமும் சத்தமும் தித்திக்குதே

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

பெண்

மலரின் மடியில்

மெதுவாய் எறும்பு ஊறுதே

கன்னியின் மார்பில்

அணிலின் நகங்கள் கீறுதே

பெண்

குறுந்தொகையின் குறும்புகளில்

சிலிர்க்கிறதே இரு கிளிகள்

நண்டூறும் நரி ஊறும்

ஒரு ஆட்டம் நடக்கிறதே

கண் மூடி ரசித்தாலும்

பல காட்சிகள் கிடைகிறதே

பெண்

முதலெது முடிவெது

மறந்தது மறந்தது

நதிகள் கடலில் கலக்கும் பொழுது

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

பெண்

இலையின் நுனியில்

நிலவின் கதிர்கள் வழியுதே

இளமை விழியில்

ஜரிகை கனவு வளருதே

பெண்

குளிர்கிறதே மழை இரவு

விரிகிறதே மயிலிறகு

பெண்

பென்மின்னல் சரிந்தோடும்

இந்த ராத்திரி நிறமென்ன

தள்ளாடும் தலை கோதும்

இந்த நேசத்தின் சுகம் என்ன

பெண்

முதலெது முடிவெது

மறந்தது மறந்தது

நதிகள் கடலில் கலக்கும் பொழுது

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

விரல் மணலில் பேர் எழுத

இதழ் இதழில் தேன் எழுத

இந்த கதையை யார் எழுத

உயிரே உயிரே இந்த

முத்தமும் சத்தமும் தித்திக்குதே

பெண்

கடலே கடலே

ஒரு அழகிய மணல் வீடு

அதிலே அதிலே

விளையாடுது இரு மனது

Frequently Asked Questions

The lyrics for Kadale Kadale were penned by Pazhani Bharathi.

Kadale Kadale is a Tamil film song from Ammuvagiya Naan (2007).