
Kadale Kadale
From the movie Ammuvagiya Naan
Read the full lyrics of Kadale Kadale from Ammuvagiya Naan (2007), written by Pazhani Bharathi, in Tamil & English script.

From the movie Ammuvagiya Naan
Read the full lyrics of Kadale Kadale from Ammuvagiya Naan (2007), written by Pazhani Bharathi, in Tamil & English script.
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Viral manalil per ezhudha
Idhazh idhazhil thaen ezhudha
Indha kadhayai yaar ezhudha
Uyirae uyirae indha
Muthamum sathamum thithikkudhae
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Malarin madiyil
Medhuvaai erumbu oorudhae
Kaniyin maarbil
Anilin nagangal keerudhae
Kurundhogayin kurumbugalil
Silirkkiradhae iru kiligal
Nandoorum narioorum
Oru aatam nadakkiradhae
Kan moodi rasiththaalum
Pala kaatchigal kidaikkiradhae
Mudhaledhu mudivedhu
Marandhadhu marandhadhu
Nadhigal kadalil kalakkum pozhudhu
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Ilaiyin nuniyil
Nilavin kadhirgal vazhiyudhae
Ilamai vizhiyil
Jarigai kanavu valarudhae
Kulirgiradhe mazhai iravu
Virigiradhe mayiliragu
Penminnal sarindhodum
Indha raaththiri niramenna
Thalladum thalai kodhum
Indha nesaththin sugam enna
Mudhaledhu mudivedhu
Marandhadhu marandhadhu
Nadhigal kadalil kalakkum pozhudhu
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Viral manalil per ezhudha
Idhazh idhazhil thaen ezhudha
Indha kadhayai yaar ezhudha
Uyirae uyirae indha
Muthamum sathamum thithikkudhae
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
விரல் மணலில் பேர் எழுத
இதழ் இதழில் தேன் எழுத
இந்த கதையை யார் எழுத
உயிரே உயிரே இந்த
முத்தமும் சத்தமும் தித்திக்குதே
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
மலரின் மடியில்
மெதுவாய் எறும்பு ஊறுதே
கன்னியின் மார்பில்
அணிலின் நகங்கள் கீறுதே
குறுந்தொகையின் குறும்புகளில்
சிலிர்க்கிறதே இரு கிளிகள்
நண்டூறும் நரி ஊறும்
ஒரு ஆட்டம் நடக்கிறதே
கண் மூடி ரசித்தாலும்
பல காட்சிகள் கிடைகிறதே
முதலெது முடிவெது
மறந்தது மறந்தது
நதிகள் கடலில் கலக்கும் பொழுது
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
இலையின் நுனியில்
நிலவின் கதிர்கள் வழியுதே
இளமை விழியில்
ஜரிகை கனவு வளருதே
குளிர்கிறதே மழை இரவு
விரிகிறதே மயிலிறகு
பென்மின்னல் சரிந்தோடும்
இந்த ராத்திரி நிறமென்ன
தள்ளாடும் தலை கோதும்
இந்த நேசத்தின் சுகம் என்ன
முதலெது முடிவெது
மறந்தது மறந்தது
நதிகள் கடலில் கலக்கும் பொழுது
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
விரல் மணலில் பேர் எழுத
இதழ் இதழில் தேன் எழுத
இந்த கதையை யார் எழுத
உயிரே உயிரே இந்த
முத்தமும் சத்தமும் தித்திக்குதே
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Viral manalil per ezhudha
Idhazh idhazhil thaen ezhudha
Indha kadhayai yaar ezhudha
Uyirae uyirae indha
Muthamum sathamum thithikkudhae
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Malarin madiyil
Medhuvaai erumbu oorudhae
Kaniyin maarbil
Anilin nagangal keerudhae
Kurundhogayin kurumbugalil
Silirkkiradhae iru kiligal
Nandoorum narioorum
Oru aatam nadakkiradhae
Kan moodi rasiththaalum
Pala kaatchigal kidaikkiradhae
Mudhaledhu mudivedhu
Marandhadhu marandhadhu
Nadhigal kadalil kalakkum pozhudhu
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Ilaiyin nuniyil
Nilavin kadhirgal vazhiyudhae
Ilamai vizhiyil
Jarigai kanavu valarudhae
Kulirgiradhe mazhai iravu
Virigiradhe mayiliragu
Penminnal sarindhodum
Indha raaththiri niramenna
Thalladum thalai kodhum
Indha nesaththin sugam enna
Mudhaledhu mudivedhu
Marandhadhu marandhadhu
Nadhigal kadalil kalakkum pozhudhu
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Viral manalil per ezhudha
Idhazh idhazhil thaen ezhudha
Indha kadhayai yaar ezhudha
Uyirae uyirae indha
Muthamum sathamum thithikkudhae
Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
விரல் மணலில் பேர் எழுத
இதழ் இதழில் தேன் எழுத
இந்த கதையை யார் எழுத
உயிரே உயிரே இந்த
முத்தமும் சத்தமும் தித்திக்குதே
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
மலரின் மடியில்
மெதுவாய் எறும்பு ஊறுதே
கன்னியின் மார்பில்
அணிலின் நகங்கள் கீறுதே
குறுந்தொகையின் குறும்புகளில்
சிலிர்க்கிறதே இரு கிளிகள்
நண்டூறும் நரி ஊறும்
ஒரு ஆட்டம் நடக்கிறதே
கண் மூடி ரசித்தாலும்
பல காட்சிகள் கிடைகிறதே
முதலெது முடிவெது
மறந்தது மறந்தது
நதிகள் கடலில் கலக்கும் பொழுது
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
இலையின் நுனியில்
நிலவின் கதிர்கள் வழியுதே
இளமை விழியில்
ஜரிகை கனவு வளருதே
குளிர்கிறதே மழை இரவு
விரிகிறதே மயிலிறகு
பென்மின்னல் சரிந்தோடும்
இந்த ராத்திரி நிறமென்ன
தள்ளாடும் தலை கோதும்
இந்த நேசத்தின் சுகம் என்ன
முதலெது முடிவெது
மறந்தது மறந்தது
நதிகள் கடலில் கலக்கும் பொழுது
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
விரல் மணலில் பேர் எழுத
இதழ் இதழில் தேன் எழுத
இந்த கதையை யார் எழுத
உயிரே உயிரே இந்த
முத்தமும் சத்தமும் தித்திக்குதே
கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
The lyrics for Kadale Kadale were penned by Pazhani Bharathi.
Kadale Kadale is a Tamil film song from Ammuvagiya Naan (2007).
Share this beautiful lyric line with your friends!