Click any line to highlight and share it as a quote!
Female

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…

Female

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…

Female

Thaenmalar thendralai parththathillae

Thaenaiyum vandugal eduththathillae

Thaenmalar thendralai parththathillae

Thaenaiyum vandugal eduththathillae

Maamana theduraen maalaiyil vaaduraen

Nenachchuthaan aha machaana aa nerungaththaan….

Female

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…

Female

Sillunnu uraikkuthu pani vizhunthaa

Kasappa kasakkuthu paal kudichchaa

Moochchuthaan vaanguthu maenithaan yaeguthu

Nenachchuthaan haha machaana nerungaththaan….haa

Female

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga

Oo…oo….lala lala laa….

Female

Kaiyila valaiyal maatti vachchaen

Kann maiyai vizhiyil theetti vachchaen

Kaiyila valaiyal maatti vachchaen

Kann maiyai vizhiyil theetti vachchaen

Jannala saaththunaen saelaiya aa….maaththunaen

Nenachchuthaan ha machaana aa nerungaththaan….

Female

Kaattula pudhusa….

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga

Oo…oo….lalla laa….hmm….

பெண்

காட்டுல புதுசா பூத்த முல்லே ஹே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....ஆஅ.....

பெண்

காட்டுல புதுசா பூத்த முல்லே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....அஆ.....

பெண்

தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே

தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே

தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே

தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே

மாமன தேடுறேன் மாலையில் வாடுறேன்

நெனச்சுத்தான் அஹ மச்சான ஆ நெருங்கத்தான்....

பெண்

காட்டுல புதுசா பூத்த முல்லே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ.....ஓஒ.....

பெண்

சில்லுன்னு உறைக்குது பனி விழுந்தா

கசப்பா கசக்குது பால் குடிச்சா

மூச்சுதான் வாங்குது மேனிதான் ஏங்குது

நெனச்சுத்தான் ஹாஹ் மச்சான நெருங்கத்தான்......ஹா

பெண்

காட்டுல புதுசா பூத்த முல்லே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க

ஓ.....ஓ.........லல லல லா....

பெண்

கையில வளையல் மாட்டி வச்சேன்

கண் மையை விழியில் தீட்டி வச்சேன்

கையில வளையல் மாட்டி வச்சேன்

கண் மையை விழியில் தீட்டி வச்சேன்

ஜன்னல சாத்துனேன் சேலைய ஆ....மாத்துனேன்

நெனச்சுத்தான் ஹ மச்சான ஆ....நெருங்கத்தான்.....

பெண்

காட்டுல புதுசா.....

காட்டுல புதுசா பூத்த முல்லே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க

ஓ.....ஓ.........லால்ல லா ஹ்ம்ம்.....

English Script

Female

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…

Female

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…

Female

Thaenmalar thendralai parththathillae

Thaenaiyum vandugal eduththathillae

Thaenmalar thendralai parththathillae

Thaenaiyum vandugal eduththathillae

Maamana theduraen maalaiyil vaaduraen

Nenachchuthaan aha machaana aa nerungaththaan….

Female

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…

Female

Sillunnu uraikkuthu pani vizhunthaa

Kasappa kasakkuthu paal kudichchaa

Moochchuthaan vaanguthu maenithaan yaeguthu

Nenachchuthaan haha machaana nerungaththaan….haa

Female

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga

Oo…oo….lala lala laa….

Female

Kaiyila valaiyal maatti vachchaen

Kann maiyai vizhiyil theetti vachchaen

Kaiyila valaiyal maatti vachchaen

Kann maiyai vizhiyil theetti vachchaen

Jannala saaththunaen saelaiya aa….maaththunaen

Nenachchuthaan ha machaana aa nerungaththaan….

Female

Kaattula pudhusa….

Kaattula pudhusa pooththa mullaae hae

Kayila yaentha yaarumillae

Ooraar muzhuthum urangi kidakka

Naanor nimittil manamthaan mayanga

Oo…oo….lalla laa….hmm….

தமிழ் வரிகள்

பெண்

காட்டுல புதுசா பூத்த முல்லே ஹே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....ஆஅ.....

பெண்

காட்டுல புதுசா பூத்த முல்லே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....அஆ.....

பெண்

தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே

தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே

தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே

தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே

மாமன தேடுறேன் மாலையில் வாடுறேன்

நெனச்சுத்தான் அஹ மச்சான ஆ நெருங்கத்தான்....

பெண்

காட்டுல புதுசா பூத்த முல்லே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ.....ஓஒ.....

பெண்

சில்லுன்னு உறைக்குது பனி விழுந்தா

கசப்பா கசக்குது பால் குடிச்சா

மூச்சுதான் வாங்குது மேனிதான் ஏங்குது

நெனச்சுத்தான் ஹாஹ் மச்சான நெருங்கத்தான்......ஹா

பெண்

காட்டுல புதுசா பூத்த முல்லே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க

ஓ.....ஓ.........லல லல லா....

பெண்

கையில வளையல் மாட்டி வச்சேன்

கண் மையை விழியில் தீட்டி வச்சேன்

கையில வளையல் மாட்டி வச்சேன்

கண் மையை விழியில் தீட்டி வச்சேன்

ஜன்னல சாத்துனேன் சேலைய ஆ....மாத்துனேன்

நெனச்சுத்தான் ஹ மச்சான ஆ....நெருங்கத்தான்.....

பெண்

காட்டுல புதுசா.....

காட்டுல புதுசா பூத்த முல்லே

கையில ஏந்த யாருமில்லே

ஊரார் முழுதும் உறங்கி கிடக்க

நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க

ஓ.....ஓ.........லால்ல லா ஹ்ம்ம்.....

Frequently Asked Questions

The lyrics for Kaattula Pudhusa Pootha were penned by Vairamuthu.

Kaattula Pudhusa Pootha is a Tamil film song from Idhu Enga Boomi (1984).