
Kaattula Pudhusa Pootha
From the movie Idhu Enga Boomi
Read the full lyrics of Kaattula Pudhusa Pootha from Idhu Enga Boomi (1984), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Idhu Enga Boomi
Read the full lyrics of Kaattula Pudhusa Pootha from Idhu Enga Boomi (1984), written by Vairamuthu, in Tamil & English script.
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…
Thaenmalar thendralai parththathillae
Thaenaiyum vandugal eduththathillae
Thaenmalar thendralai parththathillae
Thaenaiyum vandugal eduththathillae
Maamana theduraen maalaiyil vaaduraen
Nenachchuthaan aha machaana aa nerungaththaan….
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…
Sillunnu uraikkuthu pani vizhunthaa
Kasappa kasakkuthu paal kudichchaa
Moochchuthaan vaanguthu maenithaan yaeguthu
Nenachchuthaan haha machaana nerungaththaan….haa
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga
Oo…oo….lala lala laa….
Kaiyila valaiyal maatti vachchaen
Kann maiyai vizhiyil theetti vachchaen
Kaiyila valaiyal maatti vachchaen
Kann maiyai vizhiyil theetti vachchaen
Jannala saaththunaen saelaiya aa….maaththunaen
Nenachchuthaan ha machaana aa nerungaththaan….
Kaattula pudhusa….
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga
Oo…oo….lalla laa….hmm….
காட்டுல புதுசா பூத்த முல்லே ஹே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....ஆஅ.....
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....அஆ.....
தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே
தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே
தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே
தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே
மாமன தேடுறேன் மாலையில் வாடுறேன்
நெனச்சுத்தான் அஹ மச்சான ஆ நெருங்கத்தான்....
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ.....ஓஒ.....
சில்லுன்னு உறைக்குது பனி விழுந்தா
கசப்பா கசக்குது பால் குடிச்சா
மூச்சுதான் வாங்குது மேனிதான் ஏங்குது
நெனச்சுத்தான் ஹாஹ் மச்சான நெருங்கத்தான்......ஹா
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க
ஓ.....ஓ.........லல லல லா....
கையில வளையல் மாட்டி வச்சேன்
கண் மையை விழியில் தீட்டி வச்சேன்
கையில வளையல் மாட்டி வச்சேன்
கண் மையை விழியில் தீட்டி வச்சேன்
ஜன்னல சாத்துனேன் சேலைய ஆ....மாத்துனேன்
நெனச்சுத்தான் ஹ மச்சான ஆ....நெருங்கத்தான்.....
காட்டுல புதுசா.....
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க
ஓ.....ஓ.........லால்ல லா ஹ்ம்ம்.....
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…
Thaenmalar thendralai parththathillae
Thaenaiyum vandugal eduththathillae
Thaenmalar thendralai parththathillae
Thaenaiyum vandugal eduththathillae
Maamana theduraen maalaiyil vaaduraen
Nenachchuthaan aha machaana aa nerungaththaan….
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga aa…..aaa…
Sillunnu uraikkuthu pani vizhunthaa
Kasappa kasakkuthu paal kudichchaa
Moochchuthaan vaanguthu maenithaan yaeguthu
Nenachchuthaan haha machaana nerungaththaan….haa
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga
Oo…oo….lala lala laa….
Kaiyila valaiyal maatti vachchaen
Kann maiyai vizhiyil theetti vachchaen
Kaiyila valaiyal maatti vachchaen
Kann maiyai vizhiyil theetti vachchaen
Jannala saaththunaen saelaiya aa….maaththunaen
Nenachchuthaan ha machaana aa nerungaththaan….
Kaattula pudhusa….
Kaattula pudhusa pooththa mullaae hae
Kayila yaentha yaarumillae
Ooraar muzhuthum urangi kidakka
Naanor nimittil manamthaan mayanga
Oo…oo….lalla laa….hmm….
காட்டுல புதுசா பூத்த முல்லே ஹே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....ஆஅ.....
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....அஆ.....
தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே
தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே
தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே
தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே
மாமன தேடுறேன் மாலையில் வாடுறேன்
நெனச்சுத்தான் அஹ மச்சான ஆ நெருங்கத்தான்....
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ.....ஓஒ.....
சில்லுன்னு உறைக்குது பனி விழுந்தா
கசப்பா கசக்குது பால் குடிச்சா
மூச்சுதான் வாங்குது மேனிதான் ஏங்குது
நெனச்சுத்தான் ஹாஹ் மச்சான நெருங்கத்தான்......ஹா
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க
ஓ.....ஓ.........லல லல லா....
கையில வளையல் மாட்டி வச்சேன்
கண் மையை விழியில் தீட்டி வச்சேன்
கையில வளையல் மாட்டி வச்சேன்
கண் மையை விழியில் தீட்டி வச்சேன்
ஜன்னல சாத்துனேன் சேலைய ஆ....மாத்துனேன்
நெனச்சுத்தான் ஹ மச்சான ஆ....நெருங்கத்தான்.....
காட்டுல புதுசா.....
காட்டுல புதுசா பூத்த முல்லே
கையில ஏந்த யாருமில்லே
ஊரார் முழுதும் உறங்கி கிடக்க
நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க
ஓ.....ஓ.........லால்ல லா ஹ்ம்ம்.....
The lyrics for Kaattula Pudhusa Pootha were penned by Vairamuthu.
Kaattula Pudhusa Pootha is a Tamil film song from Idhu Enga Boomi (1984).
Share this beautiful lyric line with your friends!