Click any line to highlight and share it as a quote!
Female

Katril varum geethamae

En kannanai arivayaa

Katril varum geethamae

En kannanai arivayaa….

Female

Avan vai kulalil alagagaa….

Aaaa…..aaaa

Amutham thathumbum isayagaa

Malarnthai nadanthai

Alai pol mithanthu

Female

Katril varum geethamae

En kannanai arivayaa

Female

Pasu ariyum antha sisu ariyum

Paalai maranthu antha pambariyum

Pasu ariyum antha sisu ariyum

Paalai maranthu antha pambariyum

Female

Varunthum uyirkuuuu…uuuu

Aaaaa…aaaa…

Chorus

Varunthum uyirku oru

Marunthagum

Isai arunthum mugam malarum

Arumbagaum

Isayin payanae iraivan thaanae

Chorus

Katril varum geethamae

En kannanai arivayaa

Katril varum geethamae

En kannanai arivayaa

Female

Athara sruthi antha

Annai endren

Male

Athukettra layam enthan

Thanthai enben

Female

Suthi layangal thannai sutrum

Swarangal ellam

Male

Uravaga amaintha nalla

Isai kudumbam

Chorus

Thirantha kathavu endrum

Moodathu

Ingu sirantha isai virunthu

Kuraiyathu

Ithu pol illam ethu sollu tholi

Male

Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni

Chorus

Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni

Male & Female

Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa

Ni ni sa ni ni sa

Sa sa ni ni sa ni tha ni

Ni ni tha sa ni tha ma tha

Sa sa ni ni sa ni tha ni

Ni ni tha sa ni tha ma tha

Tha tha ni ma ma tha ga ga ma tha

Sa ni tha ma ga ri

Male

Katril varum geethamae

En kannanai arivayaa

Chorus

Avan vai kulalil alagagaa

Male

Amutham thathumbum isayagaa

Chorus

Malarnthai nadanthai

Alai pol midhanthu

Female

Katril varum geethamae

En kannanai arivayaa….

பெண்

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

பெண்

அவன் வாய்

குழலில் அழகாக ....

ஆஆஆ ஆஆஆ அமுதம்

ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய்

அலைபோல் மிதந்து

பெண்

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

பெண்

பசு அறியும் அந்த

சிசு அறியும் பாலை மறந்து

அந்த பாம்பறியும் பசு அறியும்

அந்த சிசு அறியும் பாலை மறந்து

அந்த பாம்பறியும்

பெண்

வருந்தும் உயிர்க்கு

ஆஆ ஆஆ ...

குழு

வருந்தும் உயிர்க்கு

ஒரு மருந்தாகும் இசை

அருந்தும் முகம் மலரும்

அரும்பாகும் இசையின்

பயனே இறைவன் தானே

குழு

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

பெண்

ஆதார சுருதி

அந்த அன்னை என்றேன்

ஆண்

அதுகேற்ற லயம்

எந்தன் தந்தை என்பேன்

பெண்

சுதிலயங்கள் தன்னை

சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

ஆண்

உறவாக அமைந்த

நல்ல இசை குடும்பம்

குழு

திறந்த கதவு என்றும்

மூடாது இங்கு சிறந்த இசை

விருந்து குறையாது இது போல்

இல்லம் எது சொல்லு தோழி

ஆண்

ப ம ரி க ரி

க ரி க நி த த நி

குழு

ப ம ரி க ரி

க ரி க நி த த நி

ஆண் & பெண்

நி நி ரி க

ரி க ம த ம த ம த நி ச

நி நி ச நி நி ச சா சா நி

நி சா நி தா நி நி நி தா

ச நி தா ம தா தா தா நி

ம மா தா க க ம தா சா

நி தா ம க ரி

ஆண்

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

குழு

அவன் வாய்

குழலில் அழகாக ....

ஆண்

அமுதம் ததும்பும்

இசையாக

குழு

மலர்ந்தாய் நடந்தாய்

அலைபோல் மிதந்து

பெண்

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

English Script

Female

Katril varum geethamae

En kannanai arivayaa

Katril varum geethamae

En kannanai arivayaa….

Female

Avan vai kulalil alagagaa….

Aaaa…..aaaa

Amutham thathumbum isayagaa

Malarnthai nadanthai

Alai pol mithanthu

Female

Katril varum geethamae

En kannanai arivayaa

Female

Pasu ariyum antha sisu ariyum

Paalai maranthu antha pambariyum

Pasu ariyum antha sisu ariyum

Paalai maranthu antha pambariyum

Female

Varunthum uyirkuuuu…uuuu

Aaaaa…aaaa…

Chorus

Varunthum uyirku oru

Marunthagum

Isai arunthum mugam malarum

Arumbagaum

Isayin payanae iraivan thaanae

Chorus

Katril varum geethamae

En kannanai arivayaa

Katril varum geethamae

En kannanai arivayaa

Female

Athara sruthi antha

Annai endren

Male

Athukettra layam enthan

Thanthai enben

Female

Suthi layangal thannai sutrum

Swarangal ellam

Male

Uravaga amaintha nalla

Isai kudumbam

Chorus

Thirantha kathavu endrum

Moodathu

Ingu sirantha isai virunthu

Kuraiyathu

Ithu pol illam ethu sollu tholi

Male

Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni

Chorus

Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni

Male & Female

Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa

Ni ni sa ni ni sa

Sa sa ni ni sa ni tha ni

Ni ni tha sa ni tha ma tha

Sa sa ni ni sa ni tha ni

Ni ni tha sa ni tha ma tha

Tha tha ni ma ma tha ga ga ma tha

Sa ni tha ma ga ri

Male

Katril varum geethamae

En kannanai arivayaa

Chorus

Avan vai kulalil alagagaa

Male

Amutham thathumbum isayagaa

Chorus

Malarnthai nadanthai

Alai pol midhanthu

Female

Katril varum geethamae

En kannanai arivayaa….

தமிழ் வரிகள்

பெண்

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

பெண்

அவன் வாய்

குழலில் அழகாக ....

ஆஆஆ ஆஆஆ அமுதம்

ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய்

அலைபோல் மிதந்து

பெண்

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

பெண்

பசு அறியும் அந்த

சிசு அறியும் பாலை மறந்து

அந்த பாம்பறியும் பசு அறியும்

அந்த சிசு அறியும் பாலை மறந்து

அந்த பாம்பறியும்

பெண்

வருந்தும் உயிர்க்கு

ஆஆ ஆஆ ...

குழு

வருந்தும் உயிர்க்கு

ஒரு மருந்தாகும் இசை

அருந்தும் முகம் மலரும்

அரும்பாகும் இசையின்

பயனே இறைவன் தானே

குழு

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

பெண்

ஆதார சுருதி

அந்த அன்னை என்றேன்

ஆண்

அதுகேற்ற லயம்

எந்தன் தந்தை என்பேன்

பெண்

சுதிலயங்கள் தன்னை

சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

ஆண்

உறவாக அமைந்த

நல்ல இசை குடும்பம்

குழு

திறந்த கதவு என்றும்

மூடாது இங்கு சிறந்த இசை

விருந்து குறையாது இது போல்

இல்லம் எது சொல்லு தோழி

ஆண்

ப ம ரி க ரி

க ரி க நி த த நி

குழு

ப ம ரி க ரி

க ரி க நி த த நி

ஆண் & பெண்

நி நி ரி க

ரி க ம த ம த ம த நி ச

நி நி ச நி நி ச சா சா நி

நி சா நி தா நி நி நி தா

ச நி தா ம தா தா தா நி

ம மா தா க க ம தா சா

நி தா ம க ரி

ஆண்

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

குழு

அவன் வாய்

குழலில் அழகாக ....

ஆண்

அமுதம் ததும்பும்

இசையாக

குழு

மலர்ந்தாய் நடந்தாய்

அலைபோல் மிதந்து

பெண்

காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

Frequently Asked Questions

The lyrics for Kaatril Varum were penned by Vaali.

Kaatril Varum is a Tamil film song from Oru Naal Oru Kanavu (2005).