
Kaatril Varum
From the movie Oru Naal Oru Kanavu
Read the full lyrics of Kaatril Varum from Oru Naal Oru Kanavu (2005), written by Vaali, in Tamil & English script.

From the movie Oru Naal Oru Kanavu
Read the full lyrics of Kaatril Varum from Oru Naal Oru Kanavu (2005), written by Vaali, in Tamil & English script.
Katril varum geethamae
En kannanai arivayaa
Katril varum geethamae
En kannanai arivayaa….
Avan vai kulalil alagagaa….
Aaaa…..aaaa
Amutham thathumbum isayagaa
Malarnthai nadanthai
Alai pol mithanthu
Katril varum geethamae
En kannanai arivayaa
Pasu ariyum antha sisu ariyum
Paalai maranthu antha pambariyum
Pasu ariyum antha sisu ariyum
Paalai maranthu antha pambariyum
Varunthum uyirkuuuu…uuuu
Aaaaa…aaaa…
Varunthum uyirku oru
Marunthagum
Isai arunthum mugam malarum
Arumbagaum
Isayin payanae iraivan thaanae
Katril varum geethamae
En kannanai arivayaa
Katril varum geethamae
En kannanai arivayaa
Athara sruthi antha
Annai endren
Athukettra layam enthan
Thanthai enben
Suthi layangal thannai sutrum
Swarangal ellam
Uravaga amaintha nalla
Isai kudumbam
Thirantha kathavu endrum
Moodathu
Ingu sirantha isai virunthu
Kuraiyathu
Ithu pol illam ethu sollu tholi
Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni
Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni
Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa
Ni ni sa ni ni sa
Sa sa ni ni sa ni tha ni
Ni ni tha sa ni tha ma tha
Sa sa ni ni sa ni tha ni
Ni ni tha sa ni tha ma tha
Tha tha ni ma ma tha ga ga ma tha
Sa ni tha ma ga ri
Katril varum geethamae
En kannanai arivayaa
Avan vai kulalil alagagaa
Amutham thathumbum isayagaa
Malarnthai nadanthai
Alai pol midhanthu
Katril varum geethamae
En kannanai arivayaa….
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
அவன் வாய்
குழலில் அழகாக ....
ஆஆஆ ஆஆஆ அமுதம்
ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
பசு அறியும் அந்த
சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும் பசு அறியும்
அந்த சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும்
வருந்தும் உயிர்க்கு
ஆஆ ஆஆ ...
வருந்தும் உயிர்க்கு
ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் முகம் மலரும்
அரும்பாகும் இசையின்
பயனே இறைவன் தானே
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
ஆதார சுருதி
அந்த அன்னை என்றேன்
அதுகேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்
சுதிலயங்கள் தன்னை
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த
நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும்
மூடாது இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது இது போல்
இல்லம் எது சொல்லு தோழி
ப ம ரி க ரி
க ரி க நி த த நி
ப ம ரி க ரி
க ரி க நி த த நி
நி நி ரி க
ரி க ம த ம த ம த நி ச
நி நி ச நி நி ச சா சா நி
நி சா நி தா நி நி நி தா
ச நி தா ம தா தா தா நி
ம மா தா க க ம தா சா
நி தா ம க ரி
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
அவன் வாய்
குழலில் அழகாக ....
அமுதம் ததும்பும்
இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
Katril varum geethamae
En kannanai arivayaa
Katril varum geethamae
En kannanai arivayaa….
Avan vai kulalil alagagaa….
Aaaa…..aaaa
Amutham thathumbum isayagaa
Malarnthai nadanthai
Alai pol mithanthu
Katril varum geethamae
En kannanai arivayaa
Pasu ariyum antha sisu ariyum
Paalai maranthu antha pambariyum
Pasu ariyum antha sisu ariyum
Paalai maranthu antha pambariyum
Varunthum uyirkuuuu…uuuu
Aaaaa…aaaa…
Varunthum uyirku oru
Marunthagum
Isai arunthum mugam malarum
Arumbagaum
Isayin payanae iraivan thaanae
Katril varum geethamae
En kannanai arivayaa
Katril varum geethamae
En kannanai arivayaa
Athara sruthi antha
Annai endren
Athukettra layam enthan
Thanthai enben
Suthi layangal thannai sutrum
Swarangal ellam
Uravaga amaintha nalla
Isai kudumbam
Thirantha kathavu endrum
Moodathu
Ingu sirantha isai virunthu
Kuraiyathu
Ithu pol illam ethu sollu tholi
Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni
Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni
Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa
Ni ni sa ni ni sa
Sa sa ni ni sa ni tha ni
Ni ni tha sa ni tha ma tha
Sa sa ni ni sa ni tha ni
Ni ni tha sa ni tha ma tha
Tha tha ni ma ma tha ga ga ma tha
Sa ni tha ma ga ri
Katril varum geethamae
En kannanai arivayaa
Avan vai kulalil alagagaa
Amutham thathumbum isayagaa
Malarnthai nadanthai
Alai pol midhanthu
Katril varum geethamae
En kannanai arivayaa….
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
அவன் வாய்
குழலில் அழகாக ....
ஆஆஆ ஆஆஆ அமுதம்
ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
பசு அறியும் அந்த
சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும் பசு அறியும்
அந்த சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும்
வருந்தும் உயிர்க்கு
ஆஆ ஆஆ ...
வருந்தும் உயிர்க்கு
ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் முகம் மலரும்
அரும்பாகும் இசையின்
பயனே இறைவன் தானே
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
ஆதார சுருதி
அந்த அன்னை என்றேன்
அதுகேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்
சுதிலயங்கள் தன்னை
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த
நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும்
மூடாது இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது இது போல்
இல்லம் எது சொல்லு தோழி
ப ம ரி க ரி
க ரி க நி த த நி
ப ம ரி க ரி
க ரி க நி த த நி
நி நி ரி க
ரி க ம த ம த ம த நி ச
நி நி ச நி நி ச சா சா நி
நி சா நி தா நி நி நி தா
ச நி தா ம தா தா தா நி
ம மா தா க க ம தா சா
நி தா ம க ரி
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
அவன் வாய்
குழலில் அழகாக ....
அமுதம் ததும்பும்
இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து
காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
The lyrics for Kaatril Varum were penned by Vaali.
Kaatril Varum is a Tamil film song from Oru Naal Oru Kanavu (2005).
Share this beautiful lyric line with your friends!