
Kaathada Vanthirukken
From the movie Paasa Deepam
Read the full lyrics of Kaathada Vanthirukken from Paasa Deepam (1973), sung by T. M. Soundararajan and L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Paasa Deepam
Read the full lyrics of Kaathada Vanthirukken from Paasa Deepam (1973), sung by T. M. Soundararajan and L. R. Eswari and written by Kannadasan, in Tamil & English script.
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
Nee paakkaatha kandaangi ketkaatha poomaalae
Kaiyodu vanthirukkammaa
Nee pottaakkaa thookkumadi azhagu mothammaa
Nee pottaakkaa thookkumadi azhagu mothammaa
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
Naan kettu rompa naalaachu
Nallaaththaan kaakka vachcheenga machaan
Oorkolam adhu epponnu enna
Ooraarum ketkka vachcheenga
Kaaththaada vanthirukkum vegam paththumaa
Ada saaththaatha maalaiyellaam saatththu moththamaa
Kaaththaada vanthirukkum vegam paththumaa
Ada saaththaatha maalaiyellaam saatththu moththamaa
Naan kettaen konjam thaen kettaen
Pooppola alli kodammaa
Amma paal pottu rendu pazham pottu
Adha pakkuvamaa killi kodammaa
Dindigul-lu vethalaikku vaai sevakkumaa
Naan saethi sonnaa
Sevanthathellaam veluththu pogumaa
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
Aalaana ponnu naalaanaa
Kelaama enna pannunga machaan
Vaazhaamae sugam kaanaamae dhinam
Vaadaatha chinna ponnunga
Soodaatha poovaiyellaam saerthi paarunga
Pinnae podaatha methai ellaam pottu paarunga
Aa….paai pottu thalaiyanai pottu
Pakkathillae kuthu vilakku
Thaanaaga angu naam pesa
Varum thai maatham thaedhiyirukku
Pogaatha oorukellaam poyi varuvom
Adhai ennamellaam vaazha viduvom
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
நீ பாக்காத கண்டாங்கி கேட்காத பூமாலை
கையோடு வந்திருக்கம்மா
நீ போட்டாக்கா தூக்குமடி அழகு மொத்தமா
நீ போட்டாக்கா தூக்குமடி அழகு மொத்தமா
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
நான் கேட்டு ரொம்ப நாளாச்சு
நல்லத்தான் காக்க வச்சீங்க மச்சான்
ஊர்கோலம் அது எப்போன்னு என்ன
ஊராரும் கேக்க வச்சீங்க
காத்தாட வந்திருக்கும் வேகம் பத்துமா
அட சாத்தாத மாலையெல்லாம் சாத்து மொத்தமா
காத்தாட வந்திருக்கும் வேகம் பத்துமா
அட சாத்தாத மாலையெல்லாம் சாத்து மொத்தமா
நான் கேட்டேன் கொஞ்சம் தேன் கேட்டேன்
பூப்போல அள்ளிக் கொடம்மா
அம்மா பால் போட்டு ரெண்டு பழம் போட்டு
அத பக்குவமா கிள்ளி கொடம்மா
திண்டுக்கல்லு வெத்தலைக்கு வாய் செவக்குமா
நான் சேதி சொன்னா
செவந்ததெல்லாம் வெளுத்து போகுமா
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
ஆளான பொண்ணு நாளானா
கேளாம என்ன பண்ணுங்க மச்சான்
வாழாமே சுகம் காணாமே தினம்
வாடாத சின்னப் பொண்ணுங்க.....
சூடாத பூவையெல்லாம் சேர்த்தி பாருங்க
பின்னே போடாத மெத்தை எல்லாம் போட்டு பாருங்க
ஆ....பாய் போட்டு தலையனை போட்டு
பக்கத்திலே குத்துவிளக்கு
தானாக அங்கு நாம் பேச
வரும் தை மாதம் தேதியிருக்கு
போகாத ஊருக்கெல்லாம் போயி வருவோம்
அதை எண்ணமெல்லாம் வாழ விடுவோம்
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
Nee paakkaatha kandaangi ketkaatha poomaalae
Kaiyodu vanthirukkammaa
Nee pottaakkaa thookkumadi azhagu mothammaa
Nee pottaakkaa thookkumadi azhagu mothammaa
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
Naan kettu rompa naalaachu
Nallaaththaan kaakka vachcheenga machaan
Oorkolam adhu epponnu enna
Ooraarum ketkka vachcheenga
Kaaththaada vanthirukkum vegam paththumaa
Ada saaththaatha maalaiyellaam saatththu moththamaa
Kaaththaada vanthirukkum vegam paththumaa
Ada saaththaatha maalaiyellaam saatththu moththamaa
Naan kettaen konjam thaen kettaen
Pooppola alli kodammaa
Amma paal pottu rendu pazham pottu
Adha pakkuvamaa killi kodammaa
Dindigul-lu vethalaikku vaai sevakkumaa
Naan saethi sonnaa
Sevanthathellaam veluththu pogumaa
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
Aalaana ponnu naalaanaa
Kelaama enna pannunga machaan
Vaazhaamae sugam kaanaamae dhinam
Vaadaatha chinna ponnunga
Soodaatha poovaiyellaam saerthi paarunga
Pinnae podaatha methai ellaam pottu paarunga
Aa….paai pottu thalaiyanai pottu
Pakkathillae kuthu vilakku
Thaanaaga angu naam pesa
Varum thai maatham thaedhiyirukku
Pogaatha oorukellaam poyi varuvom
Adhai ennamellaam vaazha viduvom
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
நீ பாக்காத கண்டாங்கி கேட்காத பூமாலை
கையோடு வந்திருக்கம்மா
நீ போட்டாக்கா தூக்குமடி அழகு மொத்தமா
நீ போட்டாக்கா தூக்குமடி அழகு மொத்தமா
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
நான் கேட்டு ரொம்ப நாளாச்சு
நல்லத்தான் காக்க வச்சீங்க மச்சான்
ஊர்கோலம் அது எப்போன்னு என்ன
ஊராரும் கேக்க வச்சீங்க
காத்தாட வந்திருக்கும் வேகம் பத்துமா
அட சாத்தாத மாலையெல்லாம் சாத்து மொத்தமா
காத்தாட வந்திருக்கும் வேகம் பத்துமா
அட சாத்தாத மாலையெல்லாம் சாத்து மொத்தமா
நான் கேட்டேன் கொஞ்சம் தேன் கேட்டேன்
பூப்போல அள்ளிக் கொடம்மா
அம்மா பால் போட்டு ரெண்டு பழம் போட்டு
அத பக்குவமா கிள்ளி கொடம்மா
திண்டுக்கல்லு வெத்தலைக்கு வாய் செவக்குமா
நான் சேதி சொன்னா
செவந்ததெல்லாம் வெளுத்து போகுமா
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
ஆளான பொண்ணு நாளானா
கேளாம என்ன பண்ணுங்க மச்சான்
வாழாமே சுகம் காணாமே தினம்
வாடாத சின்னப் பொண்ணுங்க.....
சூடாத பூவையெல்லாம் சேர்த்தி பாருங்க
பின்னே போடாத மெத்தை எல்லாம் போட்டு பாருங்க
ஆ....பாய் போட்டு தலையனை போட்டு
பக்கத்திலே குத்துவிளக்கு
தானாக அங்கு நாம் பேச
வரும் தை மாதம் தேதியிருக்கு
போகாத ஊருக்கெல்லாம் போயி வருவோம்
அதை எண்ணமெல்லாம் வாழ விடுவோம்
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
The song Kaathada Vanthirukken from the movie Paasa Deepam was sung by T. M. Soundararajan and L. R. Eswari.
The music for Paasa Deepam (1973) was composed by M. S. Viswanathan.
The lyrics for Kaathada Vanthirukken were penned by Kannadasan.
Kaathada Vanthirukken is a Tamil film song from Paasa Deepam (1973).
Share this beautiful lyric line with your friends!