Kaanakathai Thedi Indru
Tamil Film Song 1966

Kaanakathai Thedi Indru

From the movie Kodimalar

Read the full lyrics of Kaanakathai Thedi Indru from Kodimalar (1966), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Kodimalar · 1966
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Kaanagathai thaedi indru pogiraal

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Maanidathai thaedi sendru indru pogiraal

Than manavaalan kattalaiyaal janaki

Maaninathai thaedi sendru indru pogiraal

Than manavaalan kattalaiyaal janaki

Male

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Male

{Thaedi vandha maalaigaiyil aadharavillai

Aval thaer sellum paadhaiyil dheivamum illai

Dheivamum illai} (2)

Paavai aval vazhakkil oru saatchiyum illai

Than paavamalla endru solla vaarthaiyum illai

Vaarthaiyum illai

Male

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Male

{Oomai kanda kanavai aval yaaridam solvaal

Indru oor sollum vaarthaiyil vaeridam selvaal

Vaeridam selvaal} (2)

Naayaganin nenjil aval aasaigal vaithaal

Andha naayaganoo thaayagathai poojaigal seidhaan

Poojaigal seidhaan

Male

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Male

{Seethai konda raamanukkae sanjalam endraal

Indha deviyin raamanukku nimmadhi engae

Nimmadhi engae} (2)

Kaala magal jaanakikku aarudhal sonnaal

En kanmanikku avalae thaan aarudhaal solvaal

Aarudhaal solvaal

Male

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

மானிடத்தை தேடி இன்று போகிறாள்

தன் மணவாளன் கட்டளையால் ஜானகி

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண்

{தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை

அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை

தெய்வமும் இல்லை} (2)

பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை

தன் பாவமல்ல என்று சொல்ல வார்த்தையும் இல்லை

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண்

{ஊமைக் கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்

இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்

வேறிடம் செல்வாள்} (2)

நாயகனின் நெஞ்சில் அவள் ஆசைகள் வைத்தாள்

அந்த நாயகனோ தாயகத்தை பூஜைகள் செய்தான்

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண்

{சீதை கொண்ட ராமனுக்கே சஞ்சலமென்றால்

இந்த தேவியின் ராமனுக்கு நிம்மதி எங்கே

நிம்மதி எங்கே} (2)

காலமகள் ஜானகிக்கு ஆறுதல் சொன்னாள்

என் கண்மணிக்கும் அவளேதான் ஆறுதல் சொல்வாள்

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

English Script

Male

Kaanagathai thaedi indru pogiraal

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Maanidathai thaedi sendru indru pogiraal

Than manavaalan kattalaiyaal janaki

Maaninathai thaedi sendru indru pogiraal

Than manavaalan kattalaiyaal janaki

Male

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Male

{Thaedi vandha maalaigaiyil aadharavillai

Aval thaer sellum paadhaiyil dheivamum illai

Dheivamum illai} (2)

Paavai aval vazhakkil oru saatchiyum illai

Than paavamalla endru solla vaarthaiyum illai

Vaarthaiyum illai

Male

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Male

{Oomai kanda kanavai aval yaaridam solvaal

Indru oor sollum vaarthaiyil vaeridam selvaal

Vaeridam selvaal} (2)

Naayaganin nenjil aval aasaigal vaithaal

Andha naayaganoo thaayagathai poojaigal seidhaan

Poojaigal seidhaan

Male

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

Male

{Seethai konda raamanukkae sanjalam endraal

Indha deviyin raamanukku nimmadhi engae

Nimmadhi engae} (2)

Kaala magal jaanakikku aarudhal sonnaal

En kanmanikku avalae thaan aarudhaal solvaal

Aarudhaal solvaal

Male

Kaanagathai thaedi indru pogiraal

Suvai kallirukkum malar koondhal janaki

தமிழ் வரிகள்

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

மானிடத்தை தேடி இன்று போகிறாள்

தன் மணவாளன் கட்டளையால் ஜானகி

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண்

{தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை

அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை

தெய்வமும் இல்லை} (2)

பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை

தன் பாவமல்ல என்று சொல்ல வார்த்தையும் இல்லை

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண்

{ஊமைக் கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்

இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்

வேறிடம் செல்வாள்} (2)

நாயகனின் நெஞ்சில் அவள் ஆசைகள் வைத்தாள்

அந்த நாயகனோ தாயகத்தை பூஜைகள் செய்தான்

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

ஆண்

{சீதை கொண்ட ராமனுக்கே சஞ்சலமென்றால்

இந்த தேவியின் ராமனுக்கு நிம்மதி எங்கே

நிம்மதி எங்கே} (2)

காலமகள் ஜானகிக்கு ஆறுதல் சொன்னாள்

என் கண்மணிக்கும் அவளேதான் ஆறுதல் சொல்வாள்

ஆண்

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்

சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி

Frequently Asked Questions

The lyrics for Kaanakathai Thedi Indru were penned by Kannadasan.

Kaanakathai Thedi Indru is a Tamil film song from Kodimalar (1966).