
Kaalai Pozhudhil
From the movie Album Songs 2020
Read the full lyrics of Kaalai Pozhudhil from Album Songs 2020 (2020), written by Nivedhitha Swaminathan, in Tamil & English script.

From the movie Album Songs 2020
Read the full lyrics of Kaalai Pozhudhil from Album Songs 2020 (2020), written by Nivedhitha Swaminathan, in Tamil & English script.
Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Iravenum velaiyil
Vekkam vesham aanadhaen
Imaigalil eeramaa
Idaiveli iniyum venduma
Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Iravenum velaiyil
Vekkam vesham aanadhaen
Imaigalil eeramaa
Idaiveli iniyum venduma
Thayakkam thaniyaai
Thadu maari
Dhisai maari
Tholainthum poga
Thayakkam thaniyaai
Thadu maari
Dhisai maari
Tholainthum poga
Kanmoodi rasithen
Un kaigal ennai
Seenduvathai theenduvathai
Idai thooram veruthen
Un paarvai ennai
Thazhuvidavae urasidavae
Vaarthaigal yenada
Vilakkangal ini thevaiya
Idhu oru pudhu kadhai
Ini varum natkalin munurai
Kaalai pozhudhil
Kanavugal kalayum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Iravenum velaiyil
Vekkam vesham aanadhaen
Idhu oru pudhu kadhai
Ini varum natkalin munurai
Lala lala lala lala laaa laa laaa laa laaa laa…(6)
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
இரவென்னும் வேளையில்
வெக்கம் வேஷம் ஆனதேன்
இமைகளில் ஈரமா
இடைவெளி இனியும் வேண்டுமா....ஆ......
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
இரவென்னும் வேளையில்
வெக்கம் வேஷம் ஆனதேன்
இமைகளில் ஈரமா
இடைவெளி இனியும் வேண்டுமா....ஆ....
தயக்கம் தனியாய்
தடுமாறி
திசைமாறி
தொலைந்தும் போக
தயக்கம் தனியாய்
தடுமாறி....
திசைமாறி.....
தொலைந்தும் போக
கண்மூடி ரசித்தேன்
உன் கைகள் என்னை
சீண்டுவதை தீண்டுவதை
இடை தூரம் வெறுத்தேன்
உன் பார்வை என்னை
தழுவிடவே உரசிடவே
வார்த்தைகள் ஏனடா
விளங்கங்கள் இனி தேவையா
இது ஒரு புது கதை
இனி வரும் நாட்களின் முன்னுரை......
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
இரவென்னும் வேளையில்
வெக்கம் வேஷம் ஆனதேன்
இது ஒரு புது கதை
இனி வரும் நாட்களின் முன்னுரை
லல லல லல லல லா லா லா லா லா லா......(6)
Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Iravenum velaiyil
Vekkam vesham aanadhaen
Imaigalil eeramaa
Idaiveli iniyum venduma
Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Iravenum velaiyil
Vekkam vesham aanadhaen
Imaigalil eeramaa
Idaiveli iniyum venduma
Thayakkam thaniyaai
Thadu maari
Dhisai maari
Tholainthum poga
Thayakkam thaniyaai
Thadu maari
Dhisai maari
Tholainthum poga
Kanmoodi rasithen
Un kaigal ennai
Seenduvathai theenduvathai
Idai thooram veruthen
Un paarvai ennai
Thazhuvidavae urasidavae
Vaarthaigal yenada
Vilakkangal ini thevaiya
Idhu oru pudhu kadhai
Ini varum natkalin munurai
Kaalai pozhudhil
Kanavugal kalayum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae
Iravenum velaiyil
Vekkam vesham aanadhaen
Idhu oru pudhu kadhai
Ini varum natkalin munurai
Lala lala lala lala laaa laa laaa laa laaa laa…(6)
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
இரவென்னும் வேளையில்
வெக்கம் வேஷம் ஆனதேன்
இமைகளில் ஈரமா
இடைவெளி இனியும் வேண்டுமா....ஆ......
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
இரவென்னும் வேளையில்
வெக்கம் வேஷம் ஆனதேன்
இமைகளில் ஈரமா
இடைவெளி இனியும் வேண்டுமா....ஆ....
தயக்கம் தனியாய்
தடுமாறி
திசைமாறி
தொலைந்தும் போக
தயக்கம் தனியாய்
தடுமாறி....
திசைமாறி.....
தொலைந்தும் போக
கண்மூடி ரசித்தேன்
உன் கைகள் என்னை
சீண்டுவதை தீண்டுவதை
இடை தூரம் வெறுத்தேன்
உன் பார்வை என்னை
தழுவிடவே உரசிடவே
வார்த்தைகள் ஏனடா
விளங்கங்கள் இனி தேவையா
இது ஒரு புது கதை
இனி வரும் நாட்களின் முன்னுரை......
காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே
இரவென்னும் வேளையில்
வெக்கம் வேஷம் ஆனதேன்
இது ஒரு புது கதை
இனி வரும் நாட்களின் முன்னுரை
லல லல லல லல லா லா லா லா லா லா......(6)
The lyrics for Kaalai Pozhudhil were penned by Nivedhitha Swaminathan.
Kaalai Pozhudhil is a Tamil film song from Album Songs 2020 (2020).
Share this beautiful lyric line with your friends!