Kaadhil Kettadhu
Tamil Film Song 1984

Kaadhil Kettadhu

From the movie Anbe Odi Vaa

Read the full lyrics of Kaadhil Kettadhu from Anbe Odi Vaa (1984), written by Vairamuthu, in Tamil & English script.

Vairamuthu Tamil & English Anbe Odi Vaa · 1984
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Kaadhil kettadhu oru paattu

Male

Kaadhal poothadhu adhai kettu

Female

Kaalam thorum oru geetham neeyaanaal

Adhan naadham naanaaven

Male

Bodhai yerum pudhu raagam neeyaanaal

Adhan baavam naanaaven

Female

Kaadhil kettadhu oru paattu

Male

Kaadhal poothadhu adhai kettu

Female

Neela vizhi yettil unnai varaindhu

Nenjil vaithu paarthen ennai marandhu

Male

Maanum meenum vaazhum kannil

Ennai vaithaaiyo

Female

Paasam ennum noolai kondu

Nenjai thaithaaiyo

Male

Naan ini mel unnodu thaan

Female

Nee nadandhaal pinnodu naan

Male

Naan ini mel unnodu thaan

Female

Nee nadandhaal pinnodu naan

Male

Ennaalum sangeetham eppodhum sandhosham

Female

Kaadhil kettadhu oru paattu

Male

Kaadhal poothadhu adhai kettu

Female

Kaalam thorum oru geetham neeyaanaal

Adhan naadham naanaaven

Male

Bodhai yerum pudhu raagam neeyaanaal

Adhan baavam naanaaven

Male

Koottil oru jodi chittu kuruvi

Konji konji pesum thottu thazhuvi

Female

Kaana kaana naanum neeyum

Pakkam nerunga

Male

Katti kondum otti kondum

Mutham vazhanga

Female

Podhum yena acham varum

Male

Bodhaigalum ucham varum

Female

Podhum yena acham varum

Male

Bodhaigalum ucham varum

Female

Ammaadi appaadi un aasai pollaadhu

Male

Kaadhil kettadhu oru paattu

Female

Kaadhal poothadhu adhai kettu

Male

Kaalam thorum oru geetham neeyaanaal

Adhan naadham naanaaven

Female

Bodhai yerum pudhu raagam neeyaanaal

Adhan baavam naanaaven

Male

Kaadhil kettadhu oru paattu

Female

Kaadhal poothadhu adhai kettu

பெண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

ஆண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

பெண்

காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்

அதன் நாதம் நானாவேன்

ஆண்

போதை ஏறும் புது ராகம் நீயானால்

அதன் பாவம் நானாவேன்

பெண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

ஆண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

பெண்

நீல விழி ஏட்டில் உன்னை வரைந்து

நெஞ்சில் வைத்துப் பார்த்தேன் என்னை மறந்து

ஆண்

மானும் மீனும் வாழும் கண்ணில்

என்னை வைத்தாயோ

பெண்

பாசம் என்னும் நூலைக் கொண்டு

நெஞ்சை தைத்தாயோ

ஆண்

நான் இனி மேல் உன்னோடுதான்

பெண்

நீ நடந்தால் பின்னோடு நான்

ஆண்

நான் இனி மேல் உன்னோடுதான்

பெண்

நீ நடந்தால் பின்னோடு நான்

ஆண்

எந்நாளும் சங்கீதம் எப்போதும் சந்தோஷம்

பெண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

ஆண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

பெண்

காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்

அதன் நாதம் நானாவேன்

ஆண்

போதை ஏறும் புது ராகம் நீயானால்

அதன் பாவம் நானாவேன்

ஆண்

கூட்டில் ஒரு ஜோடி சிட்டுக் குருவி

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தொட்டுத் தழுவி

பெண்

காணக் காண நானும் நீயும்

பக்கம் நெருங்க

ஆண்

கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்

முத்தம் வழங்க

பெண்

போதும் என அச்சம் வரும்

ஆண்

போதைகளும் உச்சம் வரும்

பெண்

போதும் என அச்சம் வரும்

ஆண்

போதைகளும் உச்சம் வரும்

பெண்

அம்மாடி அப்பாடி

உன் ஆசை பொல்லாது

ஆண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

பெண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

ஆண்

காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்

அதன் நாதம் நானாவேன்

பெண்

போதை ஏறும் புது ராகம் நீயானால்

அதன் பாவம் நானாவேன்

ஆண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

பெண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

English Script

Female

Kaadhil kettadhu oru paattu

Male

Kaadhal poothadhu adhai kettu

Female

Kaalam thorum oru geetham neeyaanaal

Adhan naadham naanaaven

Male

Bodhai yerum pudhu raagam neeyaanaal

Adhan baavam naanaaven

Female

Kaadhil kettadhu oru paattu

Male

Kaadhal poothadhu adhai kettu

Female

Neela vizhi yettil unnai varaindhu

Nenjil vaithu paarthen ennai marandhu

Male

Maanum meenum vaazhum kannil

Ennai vaithaaiyo

Female

Paasam ennum noolai kondu

Nenjai thaithaaiyo

Male

Naan ini mel unnodu thaan

Female

Nee nadandhaal pinnodu naan

Male

Naan ini mel unnodu thaan

Female

Nee nadandhaal pinnodu naan

Male

Ennaalum sangeetham eppodhum sandhosham

Female

Kaadhil kettadhu oru paattu

Male

Kaadhal poothadhu adhai kettu

Female

Kaalam thorum oru geetham neeyaanaal

Adhan naadham naanaaven

Male

Bodhai yerum pudhu raagam neeyaanaal

Adhan baavam naanaaven

Male

Koottil oru jodi chittu kuruvi

Konji konji pesum thottu thazhuvi

Female

Kaana kaana naanum neeyum

Pakkam nerunga

Male

Katti kondum otti kondum

Mutham vazhanga

Female

Podhum yena acham varum

Male

Bodhaigalum ucham varum

Female

Podhum yena acham varum

Male

Bodhaigalum ucham varum

Female

Ammaadi appaadi un aasai pollaadhu

Male

Kaadhil kettadhu oru paattu

Female

Kaadhal poothadhu adhai kettu

Male

Kaalam thorum oru geetham neeyaanaal

Adhan naadham naanaaven

Female

Bodhai yerum pudhu raagam neeyaanaal

Adhan baavam naanaaven

Male

Kaadhil kettadhu oru paattu

Female

Kaadhal poothadhu adhai kettu

தமிழ் வரிகள்

பெண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

ஆண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

பெண்

காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்

அதன் நாதம் நானாவேன்

ஆண்

போதை ஏறும் புது ராகம் நீயானால்

அதன் பாவம் நானாவேன்

பெண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

ஆண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

பெண்

நீல விழி ஏட்டில் உன்னை வரைந்து

நெஞ்சில் வைத்துப் பார்த்தேன் என்னை மறந்து

ஆண்

மானும் மீனும் வாழும் கண்ணில்

என்னை வைத்தாயோ

பெண்

பாசம் என்னும் நூலைக் கொண்டு

நெஞ்சை தைத்தாயோ

ஆண்

நான் இனி மேல் உன்னோடுதான்

பெண்

நீ நடந்தால் பின்னோடு நான்

ஆண்

நான் இனி மேல் உன்னோடுதான்

பெண்

நீ நடந்தால் பின்னோடு நான்

ஆண்

எந்நாளும் சங்கீதம் எப்போதும் சந்தோஷம்

பெண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

ஆண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

பெண்

காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்

அதன் நாதம் நானாவேன்

ஆண்

போதை ஏறும் புது ராகம் நீயானால்

அதன் பாவம் நானாவேன்

ஆண்

கூட்டில் ஒரு ஜோடி சிட்டுக் குருவி

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தொட்டுத் தழுவி

பெண்

காணக் காண நானும் நீயும்

பக்கம் நெருங்க

ஆண்

கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும்

முத்தம் வழங்க

பெண்

போதும் என அச்சம் வரும்

ஆண்

போதைகளும் உச்சம் வரும்

பெண்

போதும் என அச்சம் வரும்

ஆண்

போதைகளும் உச்சம் வரும்

பெண்

அம்மாடி அப்பாடி

உன் ஆசை பொல்லாது

ஆண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

பெண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

ஆண்

காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்

அதன் நாதம் நானாவேன்

பெண்

போதை ஏறும் புது ராகம் நீயானால்

அதன் பாவம் நானாவேன்

ஆண்

காதில் கேட்டது ஒரு பாட்டு

பெண்

காதல் பூத்தது அதைக் கேட்டு

Frequently Asked Questions

The lyrics for Kaadhil Kettadhu were penned by Vairamuthu.

Kaadhil Kettadhu is a Tamil film song from Anbe Odi Vaa (1984).