Ahaahaaha haa… ohohoho ho…
Ahaahaa ohoho mhumhum hum…
Kaadhal ennum aatrinilae
Kanniyaraam odathilae
Kaalamellaam payanam pogum
Ulagam andro ammoi
Kaathirundhaal ungalukkum
Puriyum andro
Kaadhal ennum aatrinilae
Kanniyaraam odathilae
Kaalamellaam payanam pogum
Ulagam andro
Ammaa kaathirundhaal
Ungalukkum puriyum andro
Kaadhalenum kalaiyinilae
Kai thaerndha kaalaiyarae
Kannadithu paaduvadhaal
Kaadhal varaadhu
Iyaa kaadhal varaadhu
Panbudanae varum anbinilae thaan
Kaadhal undaagum
Panbudanae varum anbinilae thaan
Kaadhal undaagum
Andha paadathai neengal palliyilae thaan
Padippadhu nandraagum
Dhaavaniyodu paavaadai
Thalaiyil niraindha poovaadai
Paarthadhum padippu varavillai
Pallikku sella manamillai
Pattam vittaal kai thattu varum
Vaadai pidithaal vambu varum
Kattam potta sattaiyai pottu
Kambiyai ennum
Kaalam varum
Kaadhalenum kalaiyinilae
Kai thaerndha kaalaiyarae
Kannadithu paaduvadhaal
Kaadhal varaadhu
Panbudanae varum
Anbinilae thaan kaadhal undaagum
Parakkudhu parakkudhu pinnaalae
Pachai pudavai thannaalae
Izhukkudhu engalai orathilae
Yaeri varattumaa odathilae
Odathil yaerum nerathilae
Udhaiyum kidaikkum kannathilae
Udaindhadhu parkkal muppadhu endru
Kaalaiyilae varum papperilae
Kaadhal ennum aatrinilae
Kanniyaraam odathilae
Kaalamellaam payanam pogum
Ulagam andro
Ammaa kaathirundhaal
Ungalukkum puriyum andro
{Salak salak ku sala saiyaa
Salak salak ku sala saiyaa
Ooo….ooo….ooo…ooo….
Dhinakku dhinakku dhina diya
Ho dhinakku dhinakku dhina diya
Aaa….aaa….aa….aa….} (3)
{Hoo hoo hoiya
Hoo hoo hoiya} (2)
அஹஹஹா ஹா....ஓஓஒ ஹோ......
ஆஹாஹா ஓஓ ம்ஹும்ஹும் ஹும்
காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ அம்மோய்
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ
காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ
அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ
காதலெனும் கலையினிலே
கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால்
காதல் வராது
ஐயா காதல் வராது
பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
அந்தப் பாடத்தை நீங்கள் பள்ளியிலேதான்
படிப்பது நன்றாகும்
தாவணியோடு பாவாடை
தலையில் நிறைந்த பூவாடை
பார்த்ததும் படிப்பு வரவில்லை
பள்ளிக்குச் செல்ல மனமில்லை
பட்டம் விட்டால் கைக் தட்டு வரும்
வாடை பிடித்தால் வம்பு வரும்
கட்டம் போட்ட சட்டையைப் போட்டு
கம்பியை எண்ணும்
காலம் வரும்
காதலெனும் கலையினிலே
கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால்
காதல் வராது
பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
பறக்குது பறக்குது பின்னாலே
பச்சைப் புடவை தன்னாலே
இழுக்குது எங்களை ஓரத்திலே
ஏறி வரட்டுமா ஓடத்திலே
ஓடத்தில் ஏறும் நேரத்திலே
உதையும் கிடைக்கும் கன்னத்திலே
உடைந்தது பற்கள் முப்பது என்று
காலையிலே வரும் பேப்பரிலே
காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ
அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ
{சலக் சலக் கு சல சையா
சலக் சலக் கு சல சையா
ஓஒ....ஓஒ....ஓஒ....ஓஒ.....
தினக்கு தினக்கு தின டியா
ஹோ தினக்கு தினக்கு தின டியா
ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆஅ....} (3)
{ஹோ ஹோ ஹொய்யா
ஹோ ஹோ ஹொய்யா} (2)
English Script
Ahaahaaha haa… ohohoho ho…
Ahaahaa ohoho mhumhum hum…
Kaadhal ennum aatrinilae
Kanniyaraam odathilae
Kaalamellaam payanam pogum
Ulagam andro ammoi
Kaathirundhaal ungalukkum
Puriyum andro
Kaadhal ennum aatrinilae
Kanniyaraam odathilae
Kaalamellaam payanam pogum
Ulagam andro
Ammaa kaathirundhaal
Ungalukkum puriyum andro
Kaadhalenum kalaiyinilae
Kai thaerndha kaalaiyarae
Kannadithu paaduvadhaal
Kaadhal varaadhu
Iyaa kaadhal varaadhu
Panbudanae varum anbinilae thaan
Kaadhal undaagum
Panbudanae varum anbinilae thaan
Kaadhal undaagum
Andha paadathai neengal palliyilae thaan
Padippadhu nandraagum
Dhaavaniyodu paavaadai
Thalaiyil niraindha poovaadai
Paarthadhum padippu varavillai
Pallikku sella manamillai
Pattam vittaal kai thattu varum
Vaadai pidithaal vambu varum
Kattam potta sattaiyai pottu
Kambiyai ennum
Kaalam varum
Kaadhalenum kalaiyinilae
Kai thaerndha kaalaiyarae
Kannadithu paaduvadhaal
Kaadhal varaadhu
Panbudanae varum
Anbinilae thaan kaadhal undaagum
Parakkudhu parakkudhu pinnaalae
Pachai pudavai thannaalae
Izhukkudhu engalai orathilae
Yaeri varattumaa odathilae
Odathil yaerum nerathilae
Udhaiyum kidaikkum kannathilae
Udaindhadhu parkkal muppadhu endru
Kaalaiyilae varum papperilae
Kaadhal ennum aatrinilae
Kanniyaraam odathilae
Kaalamellaam payanam pogum
Ulagam andro
Ammaa kaathirundhaal
Ungalukkum puriyum andro
{Salak salak ku sala saiyaa
Salak salak ku sala saiyaa
Ooo….ooo….ooo…ooo….
Dhinakku dhinakku dhina diya
Ho dhinakku dhinakku dhina diya
Aaa….aaa….aa….aa….} (3)
{Hoo hoo hoiya
Hoo hoo hoiya} (2)
தமிழ் வரிகள்
அஹஹஹா ஹா....ஓஓஒ ஹோ......
ஆஹாஹா ஓஓ ம்ஹும்ஹும் ஹும்
காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ அம்மோய்
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ
காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ
அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ
காதலெனும் கலையினிலே
கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால்
காதல் வராது
ஐயா காதல் வராது
பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
அந்தப் பாடத்தை நீங்கள் பள்ளியிலேதான்
படிப்பது நன்றாகும்
தாவணியோடு பாவாடை
தலையில் நிறைந்த பூவாடை
பார்த்ததும் படிப்பு வரவில்லை
பள்ளிக்குச் செல்ல மனமில்லை
பட்டம் விட்டால் கைக் தட்டு வரும்
வாடை பிடித்தால் வம்பு வரும்
கட்டம் போட்ட சட்டையைப் போட்டு
கம்பியை எண்ணும்
காலம் வரும்
காதலெனும் கலையினிலே
கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால்
காதல் வராது
பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
பறக்குது பறக்குது பின்னாலே
பச்சைப் புடவை தன்னாலே
இழுக்குது எங்களை ஓரத்திலே
ஏறி வரட்டுமா ஓடத்திலே
ஓடத்தில் ஏறும் நேரத்திலே
உதையும் கிடைக்கும் கன்னத்திலே
உடைந்தது பற்கள் முப்பது என்று
காலையிலே வரும் பேப்பரிலே
காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ
அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ
{சலக் சலக் கு சல சையா
சலக் சலக் கு சல சையா
ஓஒ....ஓஒ....ஓஒ....ஓஒ.....
தினக்கு தினக்கு தின டியா
ஹோ தினக்கு தினக்கு தின டியா
ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆஅ....} (3)
{ஹோ ஹோ ஹொய்யா
ஹோ ஹோ ஹொய்யா} (2)
Frequently Asked Questions
The lyrics for Kaadhal Enum Aatrinile were penned by Kannadasan.
Kaadhal Enum Aatrinile is a Tamil film song from Kairasi (1960).
