Click any line to highlight and share it as a quote!
Female

Nitham pudhu desam azhaikudhe

Thangamae kann urangu

Putham pudhu nesam thalaikkudhe

Vairame kann urangu

Female

Kuthangurai illaa en urave

Rathiname kann urangu

Patthamada paaiyil pon ezhilae

Bathiramaai kann urangu

Female

Joo joo joo mai vizhiye

Joo joo joo maan vizhiye

Joo joo joo vaan mazhaiye

Joo joo joo..joo joo joo…joo joo joo

Female

Andha aadhavan thandha nan kudai neeyoo

Naan yaar endru sollum or nizhal neeyoo

En vaazhvenum vaeril vaan mazhai neeyoo

Siru punngai yendhiya poon jilai neeyoo

Female

Andha vaanam irukkum varaiyile

Un veliyaa naan iruppen

Unna allum pagalum kaathidavae

Karumaariyaa maari nippen

Female

Un sirippinile mei marappene

Sorname en sorname

Un kannerai dhinam thudaippenae

Sarvame en sarvame

Female

Un utchidhanai mugarndhu

Unakkenave iruppen

En uyir adhu ponaalum

Un aruginil dhaan kedappen

Female

Joo joo joo mai vizhiyile

Joo joo joo maan vizhiyile

Joo joo joo vaan mazhaiye

Joo joo joo mai vizhiyile

Joo joo joo maan vizhiyile

Joo joo joo vaan mazhaiye

Pon ezhilae … kann urangu kann urangu

Kann urangu….

பெண்

நித்தம் புது தேசம் அழைக்குதே

தங்கமே கண் உறங்கு

புத்தம் புது நேசம் தலைக்குதே

வைரமே கண் உறங்கு

பெண்

குத்தங்குறை இல்லா என் உறவே

ரத்தினமே கண் உறங்கு

பத்தமடை பாயில் பொன் எழிலே

பத்திரமாய் கண் உறங்கு

பெண்

ஜோ ஜோ ஜோ மை விழியே

ஜோ ஜோ ஜோ மான் விழியே

ஜோ ஜோ ஜோ வான் மழையே

ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ...

பெண்

அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ

நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ

என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ

சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ

பெண்

அந்த வானம் இருக்கும் வரையிலே

உன் வெளியா நான் இருப்பேன்

உன்ன அள்ளும் பகலும் காத்திடவே

கருமாரியா மாறி நிப்பேன்

பெண்

உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே

சொர்ணமே என் சொர்ணமே

உன் கண்ணீரை தினம் துடைப்பேனே

சர்வமே என் சர்வமே

பெண்

உன் உச்சிதனை முகர்ந்து

உனக்கெனவே இருப்பேன்

என் உயிர் அது போனாலும்

உன் அருகினில் தான் கிடப்பேன்

பெண்

ஜோ ஜோ ஜோ மை விழியே

ஜோ ஜோ ஜோ மான் விழியே

ஜோ ஜோ ஜோ வான் மழையே

ஜோ ஜோ ஜோ மை விழியே

ஜோ ஜோ ஜோ மான் விழியே

ஜோ ஜோ ஜோ வான் மழையே

பொன் எழிலே ..கண் உறங்கு

கண் உறங்கு ..

கண் உறங்கு ..

English Script

Female

Nitham pudhu desam azhaikudhe

Thangamae kann urangu

Putham pudhu nesam thalaikkudhe

Vairame kann urangu

Female

Kuthangurai illaa en urave

Rathiname kann urangu

Patthamada paaiyil pon ezhilae

Bathiramaai kann urangu

Female

Joo joo joo mai vizhiye

Joo joo joo maan vizhiye

Joo joo joo vaan mazhaiye

Joo joo joo..joo joo joo…joo joo joo

Female

Andha aadhavan thandha nan kudai neeyoo

Naan yaar endru sollum or nizhal neeyoo

En vaazhvenum vaeril vaan mazhai neeyoo

Siru punngai yendhiya poon jilai neeyoo

Female

Andha vaanam irukkum varaiyile

Un veliyaa naan iruppen

Unna allum pagalum kaathidavae

Karumaariyaa maari nippen

Female

Un sirippinile mei marappene

Sorname en sorname

Un kannerai dhinam thudaippenae

Sarvame en sarvame

Female

Un utchidhanai mugarndhu

Unakkenave iruppen

En uyir adhu ponaalum

Un aruginil dhaan kedappen

Female

Joo joo joo mai vizhiyile

Joo joo joo maan vizhiyile

Joo joo joo vaan mazhaiye

Joo joo joo mai vizhiyile

Joo joo joo maan vizhiyile

Joo joo joo vaan mazhaiye

Pon ezhilae … kann urangu kann urangu

Kann urangu….

தமிழ் வரிகள்

பெண்

நித்தம் புது தேசம் அழைக்குதே

தங்கமே கண் உறங்கு

புத்தம் புது நேசம் தலைக்குதே

வைரமே கண் உறங்கு

பெண்

குத்தங்குறை இல்லா என் உறவே

ரத்தினமே கண் உறங்கு

பத்தமடை பாயில் பொன் எழிலே

பத்திரமாய் கண் உறங்கு

பெண்

ஜோ ஜோ ஜோ மை விழியே

ஜோ ஜோ ஜோ மான் விழியே

ஜோ ஜோ ஜோ வான் மழையே

ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ...

பெண்

அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ

நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ

என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ

சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ

பெண்

அந்த வானம் இருக்கும் வரையிலே

உன் வெளியா நான் இருப்பேன்

உன்ன அள்ளும் பகலும் காத்திடவே

கருமாரியா மாறி நிப்பேன்

பெண்

உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே

சொர்ணமே என் சொர்ணமே

உன் கண்ணீரை தினம் துடைப்பேனே

சர்வமே என் சர்வமே

பெண்

உன் உச்சிதனை முகர்ந்து

உனக்கெனவே இருப்பேன்

என் உயிர் அது போனாலும்

உன் அருகினில் தான் கிடப்பேன்

பெண்

ஜோ ஜோ ஜோ மை விழியே

ஜோ ஜோ ஜோ மான் விழியே

ஜோ ஜோ ஜோ வான் மழையே

ஜோ ஜோ ஜோ மை விழியே

ஜோ ஜோ ஜோ மான் விழியே

ஜோ ஜோ ஜோ வான் மழையே

பொன் எழிலே ..கண் உறங்கு

கண் உறங்கு ..

கண் உறங்கு ..

Frequently Asked Questions

The song Jo Jo from the movie Aranmanai 4 was sung by Meenakshi Ilayaraja.

The music for Aranmanai 4 (2024) was composed by Hiphop Tamizha.

The lyrics for Jo Jo were penned by Ko Sesha.

Jo Jo is a Tamil film song from Aranmanai 4 (2024).