Click any line to highlight and share it as a quote!
Male

Ithana naala yaarum

Paarkalaiya unna thaan

Paarthathum thonuthadi

Unna pichu thinna thaan

Female

Varanju vechirukken

Usura kodanju unna thaan

Neranju nikkuriyae

Ippo enna panna thaan

Male

Mazhai peiya kaathirukkum

Man vaasam pola

Unnoda asaivula naan aavi aaguren

Engae naan ponaalum ethirila pora

Male

Adi pora ava pora

Ennai sozhatti pottu thaan

Paartha ava paartha

Ennai parakka vaikkura

Male

Kaatha puyal kaatha

Naan suththi alaiyuren

Kadantha ennai kadantha

Naan seththu ezhugiren

Whistle : ……………………..

Male

…………………………….

Male

Kuththu eetti kannala

Kuththama nee kollura

Puzhungarisi pola thaan

Yendi ennai mellura

Female

Hey kirukku pudikka vaikka

Ninaikkura nee

Thaniya pulamburanae rasikkura nee

Ethukku en kanava erikkura nee

Bommai pola enna udaikkura nee

Male

Unnai vida ulagathula

Osanthathonnum illai

Oviyama vaanathula varanju vaippendi

Ennaattam unnai thaan kadhalippathaaru

Male

Adi pora ava pora

Ennai sozhatti pottu thaan

Paartha ava paartha

Ennai parakka vaikkura

Male

Kaatha puyal kaatha

Naan suththi alaiyuren

Kadantha ennai kadantha

Naan seththu ezhugiren

Male

Ithana naala yaarum

Paarkalaiya unna thaan

Paarthathum thonuthadi

Unna pichu thinna thaan

Female

Varanju vechirukken

Usura kodanju unna thaan

Neranju nikkuriyae

Ippo enna panna thaan

Male

Mazhai peiya kaathirukkum

Man vaasam pola

Unnoda asaivula naan aavi aaguren

Engae naan ponaalum ethirila pora

Male

Adi pora ava pora

Ennai sozhatti pottu thaan

Paartha ava paartha

Ennai parakka vaikkura

Male

Kaatha puyal kaatha

Naan suththi alaiyuren

Kadantha ennai kadantha

Naan seththu ezhugiren

Whistle : ……………………………

ஆண்

இத்தன நாளா யாரும்

பார்கலையே உன்ன தான்

பார்த்ததும் தோணுதடி

உன்ன பிச்சு தின்ன தான்

பெண்

வரஞ்சு வெச்சிருக்கேன்

உசுர கொடஞ்சு உன்ன தான்

நெறஞ்சு நிக்குறையே

இப்போ என்ன பண்ண தான்

ஆண்

மழை பெய்ய காத்திருக்கும்

மண் வாசம் போல

உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன்

எங்கே நான் போனாலும் எதிர்ல போறா

ஆண்

அடி போறா அவ போறா

என்னை சொழட்டி போட்டு தான்

பார்த்தா அவ பார்த்தா

என்னை பறக்க வைக்குறா

ஆண்

காத்தா புயல் காத்தா

நான் சுத்தி அலையுறேன்

கடந்தா என்னை கடந்தா

நான் செத்து எழுகிறேன்

விசில் : .....................................................

ஆண்

........................................................

ஆண்

குத்து ஈட்டி கண்ணால

குத்தாம நீ கொல்லுற

புழுங்கரிசி போல தான்

ஏண்டி என்னை மெல்லுற

பெண்

ஹே கிறுக்கு புடிக்க வைக்க

நினைக்குற நீ

தனியா புலம்புரனே ரசிக்குற நீ

எதுக்கு என் கனவ எரிக்குற நீ

பொம்மை போல என்ன உடைக்குற நீ

ஆண்

உன்னை விட உலகத்துல

ஒசந்ததொன்னும் இல்லை

ஓவியமா வானத்துல வரஞ்சு வைப்பேண்டி

என்னாட்டம் உன்னை தான் காதலிப்பதாரு

ஆண்

அடி போறா அவ போறா

என்னை சொழட்டி போட்டு தான்

பார்த்தா அவ பார்த்தா

என்னை பறக்க வைக்குறா

ஆண்

காத்தா புயல் காத்தா

நான் சுத்தி அலையுறேன்

கடந்தா என்னை கடந்தா

நான் செத்து எழுகிறேன்

ஆண்

இத்தன நாளா யாரும்

பார்கலையே உன்ன தான்

பார்த்ததும் தோணுதடி

உன்ன பிச்சு தின்ன தான்

பெண்

வரஞ்சு வெச்சிருக்கேன்

உசுர கொடஞ்சு உன்ன தான்

நெறஞ்சு நிக்குறையே

இப்போ என்ன பண்ண தான்

ஆண்

மழை பெய்ய காத்திருக்கும்

மண் வாசம் போல

உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன்

எங்கே நான் போனாலும் எதிர்ல போறா

ஆண்

அடி போறா அவ போறா

என்னை சொழட்டி போட்டு தான்

பார்த்தா அவ பார்த்தா

என்னை பறக்க வைக்குறா

ஆண்

காத்தா புயல் காத்தா

நான் சுத்தி அலையுறேன்

கடந்தா என்னை கடந்தா

நான் செத்து எழுகிறேன்

விசில் : ...................

English Script

Male

Ithana naala yaarum

Paarkalaiya unna thaan

Paarthathum thonuthadi

Unna pichu thinna thaan

Female

Varanju vechirukken

Usura kodanju unna thaan

Neranju nikkuriyae

Ippo enna panna thaan

Male

Mazhai peiya kaathirukkum

Man vaasam pola

Unnoda asaivula naan aavi aaguren

Engae naan ponaalum ethirila pora

Male

Adi pora ava pora

Ennai sozhatti pottu thaan

Paartha ava paartha

Ennai parakka vaikkura

Male

Kaatha puyal kaatha

Naan suththi alaiyuren

Kadantha ennai kadantha

Naan seththu ezhugiren

Whistle : ……………………..

Male

…………………………….

Male

Kuththu eetti kannala

Kuththama nee kollura

Puzhungarisi pola thaan

Yendi ennai mellura

Female

Hey kirukku pudikka vaikka

Ninaikkura nee

Thaniya pulamburanae rasikkura nee

Ethukku en kanava erikkura nee

Bommai pola enna udaikkura nee

Male

Unnai vida ulagathula

Osanthathonnum illai

Oviyama vaanathula varanju vaippendi

Ennaattam unnai thaan kadhalippathaaru

Male

Adi pora ava pora

Ennai sozhatti pottu thaan

Paartha ava paartha

Ennai parakka vaikkura

Male

Kaatha puyal kaatha

Naan suththi alaiyuren

Kadantha ennai kadantha

Naan seththu ezhugiren

Male

Ithana naala yaarum

Paarkalaiya unna thaan

Paarthathum thonuthadi

Unna pichu thinna thaan

Female

Varanju vechirukken

Usura kodanju unna thaan

Neranju nikkuriyae

Ippo enna panna thaan

Male

Mazhai peiya kaathirukkum

Man vaasam pola

Unnoda asaivula naan aavi aaguren

Engae naan ponaalum ethirila pora

Male

Adi pora ava pora

Ennai sozhatti pottu thaan

Paartha ava paartha

Ennai parakka vaikkura

Male

Kaatha puyal kaatha

Naan suththi alaiyuren

Kadantha ennai kadantha

Naan seththu ezhugiren

Whistle : ……………………………

தமிழ் வரிகள்

ஆண்

இத்தன நாளா யாரும்

பார்கலையே உன்ன தான்

பார்த்ததும் தோணுதடி

உன்ன பிச்சு தின்ன தான்

பெண்

வரஞ்சு வெச்சிருக்கேன்

உசுர கொடஞ்சு உன்ன தான்

நெறஞ்சு நிக்குறையே

இப்போ என்ன பண்ண தான்

ஆண்

மழை பெய்ய காத்திருக்கும்

மண் வாசம் போல

உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன்

எங்கே நான் போனாலும் எதிர்ல போறா

ஆண்

அடி போறா அவ போறா

என்னை சொழட்டி போட்டு தான்

பார்த்தா அவ பார்த்தா

என்னை பறக்க வைக்குறா

ஆண்

காத்தா புயல் காத்தா

நான் சுத்தி அலையுறேன்

கடந்தா என்னை கடந்தா

நான் செத்து எழுகிறேன்

விசில் : .....................................................

ஆண்

........................................................

ஆண்

குத்து ஈட்டி கண்ணால

குத்தாம நீ கொல்லுற

புழுங்கரிசி போல தான்

ஏண்டி என்னை மெல்லுற

பெண்

ஹே கிறுக்கு புடிக்க வைக்க

நினைக்குற நீ

தனியா புலம்புரனே ரசிக்குற நீ

எதுக்கு என் கனவ எரிக்குற நீ

பொம்மை போல என்ன உடைக்குற நீ

ஆண்

உன்னை விட உலகத்துல

ஒசந்ததொன்னும் இல்லை

ஓவியமா வானத்துல வரஞ்சு வைப்பேண்டி

என்னாட்டம் உன்னை தான் காதலிப்பதாரு

ஆண்

அடி போறா அவ போறா

என்னை சொழட்டி போட்டு தான்

பார்த்தா அவ பார்த்தா

என்னை பறக்க வைக்குறா

ஆண்

காத்தா புயல் காத்தா

நான் சுத்தி அலையுறேன்

கடந்தா என்னை கடந்தா

நான் செத்து எழுகிறேன்

ஆண்

இத்தன நாளா யாரும்

பார்கலையே உன்ன தான்

பார்த்ததும் தோணுதடி

உன்ன பிச்சு தின்ன தான்

பெண்

வரஞ்சு வெச்சிருக்கேன்

உசுர கொடஞ்சு உன்ன தான்

நெறஞ்சு நிக்குறையே

இப்போ என்ன பண்ண தான்

ஆண்

மழை பெய்ய காத்திருக்கும்

மண் வாசம் போல

உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன்

எங்கே நான் போனாலும் எதிர்ல போறா

ஆண்

அடி போறா அவ போறா

என்னை சொழட்டி போட்டு தான்

பார்த்தா அவ பார்த்தா

என்னை பறக்க வைக்குறா

ஆண்

காத்தா புயல் காத்தா

நான் சுத்தி அலையுறேன்

கடந்தா என்னை கடந்தா

நான் செத்து எழுகிறேன்

விசில் : ...................

Frequently Asked Questions

The song Ithana Naala Yaarum from the movie Vanakkamda Mappilei was sung by G. V. Prakash Kumar and Prathima Dinesh.

The music for Vanakkamda Mappilei (2021) was composed by G. V. Prakash Kumar.

The lyrics for Ithana Naala Yaarum were penned by Snehan.

Ithana Naala Yaarum is a Tamil film song from Vanakkamda Mappilei (2021).