Click any line to highlight and share it as a quote!
Chorus

………………

Female

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Male

Iyarkkai azhagiyin ilamai kolamo

Idhu naal varaiyil theriyaa azhagai

Indruthaan arinthatho kangal…..

Female

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Female

Pudhiya anupavam olirum vizhigal irandilae

Pudhiya anupavam olirum vizhigal irandilae

Oru pudhumai malarum velai

Intha ulagai kaanum paavai

Oru pudhumai malarum velai

Intha ulagai kaanum paavai

Male

Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho

Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho

Female

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Male

Chittu ondru thottu thottu pattu idhazh malarutho

Female

Mottu mugam vittu vittu thotta sugam thodarutho

Male

Malaigal irangi tharum aruvi irangi varum

Female

Azhagai….anbai paadum kavithaigalo

Male

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Female

Idhayam indru malaranthathammaa malarai polavae

Female

Malarin sirippilae thanimai mayakkam thelinthatho

Malarin sirippilae thanimai mayakkam thelinthatho

Male

Intha maattaram thantha paruvam

Konda yaekkam indru vilagum

Intha maattaram thantha paruvam

Konda yaekkam indru vilagum

Female

Manathilae pudhu sugam nirainthatho valaranthathi

Manathilae pudhu sugam nirainthatho valaranthathi

Male

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Female

Iyarkkai azhagiyin ilamai kolamo

Idhu naal varaiyil theriyaa azhagai

Indruthaan arinthatho kangal…..

Indruthaan arinthatho kangal…..

Indruthaan arinthatho kangal…..

குழு

...........................

பெண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

ஆண்

இயற்கை அழகியின் இளமை கோலமோ

இதுநாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

பெண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

பெண்

புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

ஒரு புதுமை மலரும் வேளை

இந்த உலகை காணும் பாவை

ஒரு புதுமை மலரும் வேளை

இந்த உலகை காணும் பாவை

ஆண்

இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ

இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ

பெண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

ஆண்

சிட்டு ஒன்று தொட்டு தொட்டு பட்டு இதழ் மலருதோ

பெண்

மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருதோ

ஆண்

மலைகள் இரங்கி தரும் அருவி இறங்கி வரும்

பெண்

அழகை.......அன்பை பாடும் கவிதைகளோ......

ஆண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

பெண்

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

பெண்

மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ

மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ

ஆண்

இந்த மாற்றம் தந்த பருவம்

கொண்ட ஏக்கம் இன்று விலகும்

இந்த மாற்றம் தந்த பருவம்

கொண்ட ஏக்கம் இன்று விலகும்

பெண்

மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ

மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ

ஆண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

பெண்

இயற்கை அழகியின் இளமை கோலமோ

இதுநாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

English Script

Chorus

………………

Female

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Male

Iyarkkai azhagiyin ilamai kolamo

Idhu naal varaiyil theriyaa azhagai

Indruthaan arinthatho kangal…..

Female

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Female

Pudhiya anupavam olirum vizhigal irandilae

Pudhiya anupavam olirum vizhigal irandilae

Oru pudhumai malarum velai

Intha ulagai kaanum paavai

Oru pudhumai malarum velai

Intha ulagai kaanum paavai

Male

Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho

Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho

Female

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Male

Chittu ondru thottu thottu pattu idhazh malarutho

Female

Mottu mugam vittu vittu thotta sugam thodarutho

Male

Malaigal irangi tharum aruvi irangi varum

Female

Azhagai….anbai paadum kavithaigalo

Male

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Female

Idhayam indru malaranthathammaa malarai polavae

Female

Malarin sirippilae thanimai mayakkam thelinthatho

Malarin sirippilae thanimai mayakkam thelinthatho

Male

Intha maattaram thantha paruvam

Konda yaekkam indru vilagum

Intha maattaram thantha paruvam

Konda yaekkam indru vilagum

Female

Manathilae pudhu sugam nirainthatho valaranthathi

Manathilae pudhu sugam nirainthatho valaranthathi

Male

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Female

Iyarkkai azhagiyin ilamai kolamo

Idhu naal varaiyil theriyaa azhagai

Indruthaan arinthatho kangal…..

Indruthaan arinthatho kangal…..

Indruthaan arinthatho kangal…..

தமிழ் வரிகள்

குழு

...........................

பெண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

ஆண்

இயற்கை அழகியின் இளமை கோலமோ

இதுநாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

பெண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

பெண்

புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

ஒரு புதுமை மலரும் வேளை

இந்த உலகை காணும் பாவை

ஒரு புதுமை மலரும் வேளை

இந்த உலகை காணும் பாவை

ஆண்

இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ

இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ

பெண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

ஆண்

சிட்டு ஒன்று தொட்டு தொட்டு பட்டு இதழ் மலருதோ

பெண்

மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருதோ

ஆண்

மலைகள் இரங்கி தரும் அருவி இறங்கி வரும்

பெண்

அழகை.......அன்பை பாடும் கவிதைகளோ......

ஆண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

பெண்

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

பெண்

மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ

மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ

ஆண்

இந்த மாற்றம் தந்த பருவம்

கொண்ட ஏக்கம் இன்று விலகும்

இந்த மாற்றம் தந்த பருவம்

கொண்ட ஏக்கம் இன்று விலகும்

பெண்

மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ

மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ

ஆண்

இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

பெண்

இயற்கை அழகியின் இளமை கோலமோ

இதுநாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

Frequently Asked Questions

The lyrics for Iru Vizhigal Malarthathamma were penned by Poonguyilan.

Iru Vizhigal Malarthathamma is a Tamil film song from Chinna Mul Peria Mul (1981).