
Iru Vizhigal Malarthathamma
From the movie Chinna Mul Peria Mul
Read the full lyrics of Iru Vizhigal Malarthathamma from Chinna Mul Peria Mul (1981), written by Poonguyilan, in Tamil & English script.

From the movie Chinna Mul Peria Mul
Read the full lyrics of Iru Vizhigal Malarthathamma from Chinna Mul Peria Mul (1981), written by Poonguyilan, in Tamil & English script.
………………
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Iyarkkai azhagiyin ilamai kolamo
Idhu naal varaiyil theriyaa azhagai
Indruthaan arinthatho kangal…..
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Pudhiya anupavam olirum vizhigal irandilae
Pudhiya anupavam olirum vizhigal irandilae
Oru pudhumai malarum velai
Intha ulagai kaanum paavai
Oru pudhumai malarum velai
Intha ulagai kaanum paavai
Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho
Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Chittu ondru thottu thottu pattu idhazh malarutho
Mottu mugam vittu vittu thotta sugam thodarutho
Malaigal irangi tharum aruvi irangi varum
Azhagai….anbai paadum kavithaigalo
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Malarin sirippilae thanimai mayakkam thelinthatho
Malarin sirippilae thanimai mayakkam thelinthatho
Intha maattaram thantha paruvam
Konda yaekkam indru vilagum
Intha maattaram thantha paruvam
Konda yaekkam indru vilagum
Manathilae pudhu sugam nirainthatho valaranthathi
Manathilae pudhu sugam nirainthatho valaranthathi
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Iyarkkai azhagiyin ilamai kolamo
Idhu naal varaiyil theriyaa azhagai
Indruthaan arinthatho kangal…..
Indruthaan arinthatho kangal…..
Indruthaan arinthatho kangal…..
...........................
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
இயற்கை அழகியின் இளமை கோலமோ
இதுநாள் வரையில் தெரியா அழகை
இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே
புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே
ஒரு புதுமை மலரும் வேளை
இந்த உலகை காணும் பாவை
ஒரு புதுமை மலரும் வேளை
இந்த உலகை காணும் பாவை
இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ
இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
சிட்டு ஒன்று தொட்டு தொட்டு பட்டு இதழ் மலருதோ
மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருதோ
மலைகள் இரங்கி தரும் அருவி இறங்கி வரும்
அழகை.......அன்பை பாடும் கவிதைகளோ......
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ
மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ
இந்த மாற்றம் தந்த பருவம்
கொண்ட ஏக்கம் இன்று விலகும்
இந்த மாற்றம் தந்த பருவம்
கொண்ட ஏக்கம் இன்று விலகும்
மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ
மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
இயற்கை அழகியின் இளமை கோலமோ
இதுநாள் வரையில் தெரியா அழகை
இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....
இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....
இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....
………………
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Iyarkkai azhagiyin ilamai kolamo
Idhu naal varaiyil theriyaa azhagai
Indruthaan arinthatho kangal…..
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Pudhiya anupavam olirum vizhigal irandilae
Pudhiya anupavam olirum vizhigal irandilae
Oru pudhumai malarum velai
Intha ulagai kaanum paavai
Oru pudhumai malarum velai
Intha ulagai kaanum paavai
Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho
Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Chittu ondru thottu thottu pattu idhazh malarutho
Mottu mugam vittu vittu thotta sugam thodarutho
Malaigal irangi tharum aruvi irangi varum
Azhagai….anbai paadum kavithaigalo
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Malarin sirippilae thanimai mayakkam thelinthatho
Malarin sirippilae thanimai mayakkam thelinthatho
Intha maattaram thantha paruvam
Konda yaekkam indru vilagum
Intha maattaram thantha paruvam
Konda yaekkam indru vilagum
Manathilae pudhu sugam nirainthatho valaranthathi
Manathilae pudhu sugam nirainthatho valaranthathi
Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae
Idhayam indru malaranthathammaa malarai polavae
Iyarkkai azhagiyin ilamai kolamo
Idhu naal varaiyil theriyaa azhagai
Indruthaan arinthatho kangal…..
Indruthaan arinthatho kangal…..
Indruthaan arinthatho kangal…..
...........................
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
இயற்கை அழகியின் இளமை கோலமோ
இதுநாள் வரையில் தெரியா அழகை
இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே
புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே
ஒரு புதுமை மலரும் வேளை
இந்த உலகை காணும் பாவை
ஒரு புதுமை மலரும் வேளை
இந்த உலகை காணும் பாவை
இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ
இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
சிட்டு ஒன்று தொட்டு தொட்டு பட்டு இதழ் மலருதோ
மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருதோ
மலைகள் இரங்கி தரும் அருவி இறங்கி வரும்
அழகை.......அன்பை பாடும் கவிதைகளோ......
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ
மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ
இந்த மாற்றம் தந்த பருவம்
கொண்ட ஏக்கம் இன்று விலகும்
இந்த மாற்றம் தந்த பருவம்
கொண்ட ஏக்கம் இன்று விலகும்
மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ
மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
இயற்கை அழகியின் இளமை கோலமோ
இதுநாள் வரையில் தெரியா அழகை
இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....
இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....
இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....
The lyrics for Iru Vizhigal Malarthathamma were penned by Poonguyilan.
Iru Vizhigal Malarthathamma is a Tamil film song from Chinna Mul Peria Mul (1981).
Share this beautiful lyric line with your friends!