Click any line to highlight and share it as a quote!
Female

Mayakkam mayakkam

mayakkam mayakkam

Iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Hoo iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Vizhiyilae thani mozhiyilae pudhu

ulagam kaanbom vaa

Ho iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Female

Sirithathai kandaar sila per

Naan thudithathai kaanavillai

Sirithathai kandaar sila per

Naan thudithathai kaanavillai

Eduthathai sonnar pala per

Naan koduthathai kooravillai

Aa..aaa..aa…

Eduthathai sonnar pala per

Naan koduthathai kooravillai

Naan koduthathai kooravillai

Iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Female

Oruvanukkaaga pirandhen

Andha oruvan neeyallavaa

Oruvanukkaaga pirandhen

Andha oruvan neeyallavaa

En ullathil neeyirundhaai

Adhai unnidam naan sollavaa

En ullathil neeyirundhaai

Adhai unnidam naan sollavaa

Adhai unnidam naan sollavaa

Female

Ho iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Vizhiyilae thani mozhiyilae pudhu

ulagam kaanbom vaa

Female

Mayakkam mayakkam

mayakkam mayakkam

Iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Mmm mm mm mm mmm mm

பெண்

மயக்கம்......மயக்கம்....மயக்கம்......மயக்கம்....

இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

விழியிலே தனி மொழியிலே

புது உலகம் காண்போம் வா....

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

பெண்

சிரித்ததைக் கண்டார் சில பேர்

நான் துடித்ததைக் காணவில்லை

சிரித்ததைக் கண்டார் சில பேர்

நான் துடித்ததைக் காணவில்லை

எடுத்ததை சொன்னார் பல பேர்

நான் கொடுத்ததை கூறவில்லை ....ஆஆஆ...

எடுத்ததை சொன்னார் பல பேர்

நான் கொடுத்ததை கூறவில்லை

நான் கொடுத்ததை கூறவில்லை

இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

பெண்

ஒருவனுக்காக பிறந்தேன்

அந்த ஒருவன் நீயல்லவா.........

ஒருவனுக்காக பிறந்தேன்

அந்த ஒருவன் நீயல்லவா.........

என் உள்ளத்தில் நீயிருந்தாய்

அதை உன்னிடம் நான் சொல்லவா.......

என் உள்ளத்தில் நீயிருந்தாய்

அதை உன்னிடம் நான் சொல்லவா.......

அதை உன்னிடம் நான் சொல்லவா.......

பெண்

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

விழியிலே தனி மொழியிலே

புது உலகம் காண்போம் வா....

பெண்

மயக்கம்......மயக்கம்.......மயக்கம்.....மயக்கம்

இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்.......

English Script

Female

Mayakkam mayakkam

mayakkam mayakkam

Iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Hoo iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Vizhiyilae thani mozhiyilae pudhu

ulagam kaanbom vaa

Ho iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Female

Sirithathai kandaar sila per

Naan thudithathai kaanavillai

Sirithathai kandaar sila per

Naan thudithathai kaanavillai

Eduthathai sonnar pala per

Naan koduthathai kooravillai

Aa..aaa..aa…

Eduthathai sonnar pala per

Naan koduthathai kooravillai

Naan koduthathai kooravillai

Iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Female

Oruvanukkaaga pirandhen

Andha oruvan neeyallavaa

Oruvanukkaaga pirandhen

Andha oruvan neeyallavaa

En ullathil neeyirundhaai

Adhai unnidam naan sollavaa

En ullathil neeyirundhaai

Adhai unnidam naan sollavaa

Adhai unnidam naan sollavaa

Female

Ho iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Vizhiyilae thani mozhiyilae pudhu

ulagam kaanbom vaa

Female

Mayakkam mayakkam

mayakkam mayakkam

Iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Mmm mm mm mm mmm mm

தமிழ் வரிகள்

பெண்

மயக்கம்......மயக்கம்....மயக்கம்......மயக்கம்....

இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

விழியிலே தனி மொழியிலே

புது உலகம் காண்போம் வா....

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

பெண்

சிரித்ததைக் கண்டார் சில பேர்

நான் துடித்ததைக் காணவில்லை

சிரித்ததைக் கண்டார் சில பேர்

நான் துடித்ததைக் காணவில்லை

எடுத்ததை சொன்னார் பல பேர்

நான் கொடுத்ததை கூறவில்லை ....ஆஆஆ...

எடுத்ததை சொன்னார் பல பேர்

நான் கொடுத்ததை கூறவில்லை

நான் கொடுத்ததை கூறவில்லை

இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

பெண்

ஒருவனுக்காக பிறந்தேன்

அந்த ஒருவன் நீயல்லவா.........

ஒருவனுக்காக பிறந்தேன்

அந்த ஒருவன் நீயல்லவா.........

என் உள்ளத்தில் நீயிருந்தாய்

அதை உன்னிடம் நான் சொல்லவா.......

என் உள்ளத்தில் நீயிருந்தாய்

அதை உன்னிடம் நான் சொல்லவா.......

அதை உன்னிடம் நான் சொல்லவா.......

பெண்

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

விழியிலே தனி மொழியிலே

புது உலகம் காண்போம் வா....

பெண்

மயக்கம்......மயக்கம்.......மயக்கம்.....மயக்கம்

இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்.......

Frequently Asked Questions

The song Iravil Oru Athisayam from the movie Amma Enge was sung by P. Susheela.

The music for Amma Enge (1964) was composed by S. Vedhachalam.

The lyrics for Iravil Oru Athisayam were penned by Nalla Thambi.

Iravil Oru Athisayam is a Tamil film song from Amma Enge (1964).