
Iravil Irandu Paravaigal
From the movie Soundaryame Varuga Varuga
Read the full lyrics of Iravil Irandu Paravaigal from Soundaryame Varuga Varuga (1980), sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam and written by Vaali, in Tamil & English script.

From the movie Soundaryame Varuga Varuga
Read the full lyrics of Iravil Irandu Paravaigal from Soundaryame Varuga Varuga (1980), sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam and written by Vaali, in Tamil & English script.
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Kavithai yaavum ragasiyam
Kangal varaiyum adhisayam
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Aa aah….aa…aah…aa…aa..aah…
Aa..aah..aa….aah….
Aval avanathu anaippil
Avan avalathu inaippil
Mogam amogam ammaadi
Thegam uyirkolvathu yaedhu
Thalaivan thalaivi madiyilae
Thalaivi thalaivan idaiyilae
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Kavithai yaavum ragasiyam
Kangal varaiyum adhisayam
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
……………….
Idhazh idhalodu padhikka
Adhil shruthilayam pirakka
Geedham sangeetham undaagum vinotham
Isai vellam odum
Oruvar oruvaraai nanainthida
Ulagam muzhuvathum kulirnthida
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
……………..
Parikkaamal manakka
Pani thamarai sirikka
Aval vanthu mayakka mayakka
Mayakka mayakka
Avan thannai marakka marakka
Marakka marakka
Orae bodhaiyil nadikka
Orae paathaiyil nadakka
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
………………..
Aval kannam sivakka
Avan muththirai pathikka
Aval ondru kodukka kodukka
Kodukka kodukka
Avan ondru edukka edukka
Edukka edukka
Athae aasaigal valarnthu
Athae osaigal virainthu
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Kavithai yaavum ragasiyam
Kangal varaiyum adhisayam
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
ஆ...ஆஹ்....ஆ....ஆஹ்....ஆ....ஆ...ஆஹ்....
ஆ...ஆஹ்....ஆ....ஆஹ்....
அவள் அவனது அணைப்பில்
அவன் அவளது இணைப்பில்
மோகம் அமோகம் அம்மாடி
தேகம் உயிர்கொள்வது ஏது
தலைவன் தலைவி மடியிலே
தலைவி தலைவன் இடையிலே
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
...................................
இதழ் இதழோடு பதிக்க
அதில் ஸ்ருதிலயம் பிறக்க
கீதம் சங்கீதம் உண்டாகும் வினோதம்
இசை வெள்ளம் ஓடும்
ஒருவர் ஒருவராய் நனைந்திட
உலகம் முழுவதும் குளிர்ந்திட
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
...................................
பறிக்காமல் மணக்க
பனி தாமரை சிரிக்க
அவள் வந்து மயக்க மயக்க
மயக்க மயக்க
அவன் தன்னை மறக்க மறக்க
மறக்க மறக்க
இருவர் : ஒரே போதையில் நடிக்க
ஒரே பாதையில் நடக்க
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
...................................
அவள் கன்னம் சிவக்க
அவன் முத்திரை பதிக்க
அவள் ஒன்று கொடுக்க கொடுக்க
கொடுக்க கொடுக்க
அவன் ஒன்று எடுக்க எடுக்க
எடுக்க எடுக்க
இருவர் : அதே ஆசைகள் வளர்ந்து
அதே ஓசைகள் விரைந்து
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Kavithai yaavum ragasiyam
Kangal varaiyum adhisayam
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Aa aah….aa…aah…aa…aa..aah…
Aa..aah..aa….aah….
Aval avanathu anaippil
Avan avalathu inaippil
Mogam amogam ammaadi
Thegam uyirkolvathu yaedhu
Thalaivan thalaivi madiyilae
Thalaivi thalaivan idaiyilae
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Kavithai yaavum ragasiyam
Kangal varaiyum adhisayam
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
……………….
Idhazh idhalodu padhikka
Adhil shruthilayam pirakka
Geedham sangeetham undaagum vinotham
Isai vellam odum
Oruvar oruvaraai nanainthida
Ulagam muzhuvathum kulirnthida
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
……………..
Parikkaamal manakka
Pani thamarai sirikka
Aval vanthu mayakka mayakka
Mayakka mayakka
Avan thannai marakka marakka
Marakka marakka
Orae bodhaiyil nadikka
Orae paathaiyil nadakka
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
………………..
Aval kannam sivakka
Avan muththirai pathikka
Aval ondru kodukka kodukka
Kodukka kodukka
Avan ondru edukka edukka
Edukka edukka
Athae aasaigal valarnthu
Athae osaigal virainthu
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Kavithai yaavum ragasiyam
Kangal varaiyum adhisayam
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
ஆ...ஆஹ்....ஆ....ஆஹ்....ஆ....ஆ...ஆஹ்....
ஆ...ஆஹ்....ஆ....ஆஹ்....
அவள் அவனது அணைப்பில்
அவன் அவளது இணைப்பில்
மோகம் அமோகம் அம்மாடி
தேகம் உயிர்கொள்வது ஏது
தலைவன் தலைவி மடியிலே
தலைவி தலைவன் இடையிலே
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
...................................
இதழ் இதழோடு பதிக்க
அதில் ஸ்ருதிலயம் பிறக்க
கீதம் சங்கீதம் உண்டாகும் வினோதம்
இசை வெள்ளம் ஓடும்
ஒருவர் ஒருவராய் நனைந்திட
உலகம் முழுவதும் குளிர்ந்திட
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
...................................
பறிக்காமல் மணக்க
பனி தாமரை சிரிக்க
அவள் வந்து மயக்க மயக்க
மயக்க மயக்க
அவன் தன்னை மறக்க மறக்க
மறக்க மறக்க
இருவர் : ஒரே போதையில் நடிக்க
ஒரே பாதையில் நடக்க
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
...................................
அவள் கன்னம் சிவக்க
அவன் முத்திரை பதிக்க
அவள் ஒன்று கொடுக்க கொடுக்க
கொடுக்க கொடுக்க
அவன் ஒன்று எடுக்க எடுக்க
எடுக்க எடுக்க
இருவர் : அதே ஆசைகள் வளர்ந்து
அதே ஓசைகள் விரைந்து
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
The song Iravil Irandu Paravaigal from the movie Soundaryame Varuga Varuga was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.
The music for Soundaryame Varuga Varuga (1980) was composed by K. Vijaya Baskar.
The lyrics for Iravil Irandu Paravaigal were penned by Vaali.
Iravil Irandu Paravaigal is a Tamil film song from Soundaryame Varuga Varuga (1980).
Share this beautiful lyric line with your friends!